![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- கீதா - 10-07-2005 Anitha Wrote:<b>நீ காற்று நான் மரம்.. கொக்கு பற பற கோழி பற பற <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ப
- MEERA - 10-07-2005 துளி துளியாய்... - RaMa - 10-07-2005 MEERA Wrote:துளி துளியாய்...எங்கை மற்ற பாட்டு எழுத்து மீராhhhhhhhhhhhhhhhhhhhhh - Rasikai - 10-07-2005 RaMa Wrote:MEERA Wrote:துளி துளியாய்...எங்கை மற்ற பாட்டு எழுத்து மீராhhhhhhhhhhhhhhhhhhhhh ம்ம்ம் ஓகே நான் சொல்லுறன் து :wink: - தூயா - 10-08-2005 துள்ளாத மனமும் துள்ளும் சொல்லாத கதைகள் சொல்லும் ம - RaMa - 10-08-2005 மனமே மனமே தடுமாறும் மனமே பெண்ணைக் காணும் போது ஏன் சிறகை விரிக்கின்றாய் வி - Rasikai - 10-08-2005 மலர்ந்தும் மலராத பாதி மலர் போல மலரும் விழிவண்ணமே- வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக விடிந்த கலையன்னமே நதியில் விளையாடி கொடியில் தலை சீவி நடந்த இளம் தென்றலேஎ- வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர் கண்டு பொலிந்த தமிழ் மன்றமே மே - வெண்ணிலா - 10-08-2005 மேகங்கள் என்னை தொட்டு போனதுண்டு சில மின்னல்கள் என்னை உரசிப் போனதுண்டு மோகனமே உன்னைப் போல என்னை யாரும் மூச்சு வரை கொள்ளியிட்டு போனதில்லை போ - RaMa - 10-08-2005 போகுதே போகுதே என் பைங்களி வானிலே நானும் சேர்ந்து போகவும் சிறகுகள் இல்லையே இங்கு உறவு இல்லை இ - sabi - 10-08-2005 இரண்டு மனம் வேண்டும் இறைவனிடம் கேட்டேன் நினைத்துவாழ ஒன்று மறந்து வாட ஒன்று ஒ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 10-08-2005 ஒரு வார்த்தை பேசி ஒரு வருடம் காத்திருந்தேன் கா - sabi - 10-08-2005 காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி புூத்திருந்து புூத்திருந்து புூவிழி நோகுதடி புூ <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 10-08-2005 புூப் புூவாய் புண்ணகைக்கும் இவள் எங்கள் வீட்டு புதுக்கவிதை பு <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 10-09-2005 புத்தம் புது மலரே என் ஆசை சொல்லவா பொத்தி பொத்தி மறைத்தென் என் பாஷை சொல்லவா வா - ANUMANTHAN - 10-09-2005 வா வா வசந்தமே சுகம் தரும் சுகந்தமே! மே. - வெண்ணிலா - 10-09-2005 மே மாதம் 98 இல் மேஜர் ஆனேனே ஆ - தூயா - 10-09-2005 ஆசை 100 வகை வாழ்வில் 100 சுவை வா <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/wink.gif' border='0' valign='absmiddle' alt='wink.gif'><!--endemo-->வா - வெண்ணிலா - 10-09-2005 வாடி வாடி நாட்டுக்கட்டை வசமா வந்து மாட்டிக்கிட்டே கி - அனிதா - 10-12-2005 <b>கிங் ஆவ் சென்னை கூட வரும். படைகளைப் பாரு.. எல்லாம் பெண்ணை தேடிவரும். ரகசியம் கேளு.. உ</b> - கரிகாலன் - 10-12-2005 உனக்கென இருப்பேன் உயிரையும் கொடுப்பேன் உன்னை நான் பிரிந்தால்............. பி |