![]() |
|
*** Panipazar - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: *** Panipazar (/showthread.php?tid=8219) |
- nanbargal - 08-27-2003 ஆய்வாளர்,பத்திரிகையாளர் ஊடகவியலாளர் இப்படி எத்தனையோ பெயர்கள். இந்த அடிப்படையிலும் உமது கருத்தாடல் திறமை,வாதாடும் திறமை,நுணுக்கம்,தேடல் இப்படி பலவகையான உமக்கே உரித்தான தனித்திறமைகளின் நிமித்தம் முதற்கண் உமக்கு வணக்கம் கூறி இந்த நாள் இந்த நிமிடம் முதல் உம்மை பெயர் சொல்லி அழைக்காமல் 'மட்டி' என்று அழைப்பதாக முடிவெடுத்துள்ளோம். எனவே அன்புடன் மட்டி அவர்களுக்கு, பல விதமான வழிகளில் நீங்கள் தெளிவு பெற வேண்டிய அவசியம் இருக்கிறது.சில நாட்களுக்கு முன்னர் ஈ.என்.டி.எல்.எப் வானொலியில் இருந்து நால்வர் வெளியேற்றம் என்ற தலைப்பில் உமது இணையத்தளத்தில் செய்தி வெளியி;ட்டீரா இல்லையா ? அது உண்மையானால் அப்போது அதை இணைத்து யாழில் <b>'அதிசயம்'</b> என்ற தலைப்பில் முதற் பக்கத்தில் என்ன எழுதியிருக்கிறீர் என்பதை போய்ப்பாரும். பார்த்தாகிட்டா ? ஆம் என்று நீர் சொல்லும் போதுதான் தொடருதல் நியாயம் ஏனெனில் மட்டியாக உமக்கு இதைவிட இலகு முறையில் விளங்க வைக்க முடியாது. எனவே உடனடியாக சென்று பார்த்து வாரும். அங்கே.. <b>ஆய்வாளர் கீரன் இளம் அறிவிப்பாளர் காண்டீபன் சந்தைப்படுத்தல்முகாமையாளர் குமார் நிகள்ச்சிப்பணிப்பாளர் தீபசுதன் புதிய புகள்பெற்ற இலங்கை ஒலிபரப்புக்குட்டுத்தாபன அறிவிப்பாளர் நந்திறாயன் ஆகியோர் கூட்டாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்</b> என்று எழுதியிருக்கிறீர்.நீர் எழுதியதை எழுத்துப்பிழையின்றி அப்படியே தந்திருக்கிறோம்.இதுவும் உண்மைதானா? இங்கே நீர் கூறுவது 5 பேர்இதுவும் சரிதானா? பின்னர் களத்தில் இதே தலைப்பில்.... <b>கொஞ்சம் புரியவேனும் உங்களுக்கு ஊடக அறிக்கை எண்டு விட்டிருக்கினம் பேந்து யாரால் யாருக்கு எண்டுறியள் இப்படி சொல்லவோ? யாரால் விலகியவர்களால் அவர்கள் யார் றமணன் காண்டீபன் தீபசுதன் கண்னன் என்று எழுதியிருக்கிறீர்.இதுவும் உமது தமிழை அப்படியே எழுத்துப்பிழைகளின்றி தரப்படுகிறது.சரி இங்கே எத்தனை பேர்? ஏழு பேர் சரி அதுவும் போக இப்போது நீர் வெளியிட்டிருக்கும் இணைப்பில் எத்தனை பேருடைய பெயர்? மீண்டும் ஏழு பேர். அப்படியானால் உமது கணக்குப்படி இதுவரை இல்லாத றமணனை ஏன் வரவில்லை? இப்போது உமது நெஞ்சைத் தொட்டு மீண்டும் இந்தக்கேள்வியைக் கேட்டுப்பாரும். அதுபோக நண்பர்களின் கவலை மீண்டும் வருத்தத்துடன் ஆஞ்சநேயர் சிறிகஜனுக்கு தெரிவிக்கப்படுகிறது.மற்றும் வீரகேசரியின் ஆசிரியர் கிண்டலடித்ததாக உம்மைப்போன்ற தரக்குறைவானவர்கள் ஆதாரமில்லாமற் கூறுவது பல தசாப்தங்களாக வெளிவரும் அந்தப்பத்திரிகையின் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்குகின்றது. மீண்டும் நமக்கு ஒரு கேள்வி வருகிறது.. அவர்கள் ஊடகக்காரார்கள் பிரச்சினைப்பட்டார்கள், வெளியேறினார்கள். [b]இதற்குள் நீர் ஏன் அவதிப்படுகிறீர்?</b> உம்மால் தனித்து செய்ய முடியாத ஒரு காரியத்திற்காக முழு தமிழ் ஊடகங்களையும் திசை திருப்ப முயல்கிறீர்.சிறிகஜன் போன்ற திறமையான பத்திரிகையாளர்கள் உமது இச்சைக்குத் துணைபோனதையிட்டு நாம் வேதனையடைகிறோம்.எனினும் அதனை அவரும் விரைவில் உணர்வார் என்று நம்புகிறோம். அறிக்கையில் தொலைபேசி இலக்கங்கள் இருப்பதாக எல்லாம் கூறினீர் எங்கே அது? அறிக்கையை tamilvision.freewebspace.com என்ற இடத்திலிருந்து இணைத்திருக்கிறீர்.அது யாருடைய பக்கம். முதற் பக்கத்தில் அவர் இலங்கையைச்சேர்ந்தவராகவும் about us பக்கத்தில் அமெரிக்காவைச்சேர்ந்தவராகவும் கூறப்பட்டுள்ளதே யாரிந்த தவபாலன்? தவபாலனுக்கும் ஊடகங்களுக்கும் என்ன சம்பந்தம். freewebspace.comன் சட்ட விதிகளின் E பிரிவினை மீறியுள்ள இந்த அறிக்கையை நாம் நினைத்தால் முறையிடலாம் ஆனால் அது எமக்குத் தேவையில்லை.ஏன் தெரியுமா ? இதுவரை நீர் கூறிவந்தீரே குறிப்பிட்ட <b>அறிவிப்பாளர்களுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக அந்த மக்கள் ஆதரவை அவர்கள் து}க்கியெறிந்ததற்கும் மக்கள் அவர்களை மறந்துவிடுவதற்குமான வரலாற்று ஆதாரம் அது. </b>எனவே அதை எடுத்து விட வேண்டாம். தவிரவும் அதன் ஒரு படம் தற்போது forbidden. அது ஏனென்று இணையத்தோடு கதைத்து சரி பண்ணப்பாரும். முடிந்தால் TBC TBC யென்று புலம்பி புலம்பி உமது வாழ்க்கையை கெடுத்துத்கொள்ளும். ஒன்று மட்டும் நிச்சயம் என்றோ ஒருநாள் நீர் மனநோயாளியாப் போகப்போகிறீர்...அதுவரை நீர் மட்டியாகவே இருந்துவிட்டுப் போவதுதான் உலகிற்கு நல்லது. அன்புடன் - பண்புடன் நண்பர்கள் - Manithaasan - 08-27-2003 <b>நண்பர்கள் எழுதியது..</b> Quote:ஒன்று மட்டும் நிச்சயம் என்றோ ஒருநாள் நீர் மனநோயாளியாப் போகப்போகிறீர்...அதுவரை நீர் மட்டியாகவே இருந்துவிட்டுப் போவதுதான் உலகிற்கு நல்லது. அப்ப இப்ப அப்படியில்லையென்று சொல்கிறீர்களா? இணைக்கப்பட்ட ஊடக அறிக்கையையின் இறுதிப்பந்தியை ஒருக்கா திருப்பிப் பாருங்கோ..நண்பர்களே அதுவும் கப்ஸா என்பதை எழுத்துப்பிழைகள் உறுதி செய்கிறது. - sethu - 08-27-2003 இங்கு ஒரு விடயத்திற்கு மாத்திரம் நண்பர்கள் எண்ட அந்த ***தணிக்கை*** பதில் கொடுக்க வேண்டும். விலகினவர் எத்தனைபேர் எண்றாலும் இதுவரை அதை நீர் ஏற்றுக்கொள்ளவில்லை அது உமது கெட்டித்தனம் என நினைக்க வேண்டாம். முதல் எனக்கு கிடைத்த அறிக்கையில் சில பேருடைய பெயர் இருந்ததும் அதன்பின் இறுதியாக தமது அறிக்கையில் பலபேரை இனைத்து எமக்கு மட்டுமல்ல பல பேருக்கு அறிக்கை விலகியவர்களால் அனுப்பப்பட்டது. அதுமட்டுமல்ல தாயக ஊடக பிரதம ஆசிரியர் தாங்கள் கூறும் நபர் அல்ல இந்த பத்திரிகை செய்திக்கும் அவருக்கும் அனுவளவேனும் தொடர்பு இல்லை. தாங்கள் கூறும் நபர் குறுநாகல் பயிற்ச்சி பாசறை ஒண்றில் கடந்த பல வாரங்களாக உள்ளார் தற்போது அவர் சேவைகால விடுமுறையில் உள்ளார் பொய் பிரச்சாரத்தையும் கட்டுக்கதைகளையும் எளுதி சோடித்த உடன் உமது கதையில் உண்மை எண்றும் பலரும் நம்புவார்கள் எண்டும் நம்பவேண்டாம். - sethu - 08-27-2003 உங்கள் ***தணிக்கை***பனிபாளன்தான் றமனனை நாடுகடத்தியதாகவும் அதற்கு ஆதரம் இருப்பதாகவும் கூறுகிறான். மிகுதியாக விலகிய வாசு மிரட்டப்பட்டுள்ளார். றாஜன் புலி என்று பொலிசிடம் காட்டிக் கொடுத்தீர்கள். தீபசுதன் காண்டீபன் ஆகியோர் இன்னும் இரண்டு மாதத்தில் நாடுகடத்தப்படுவர் என தங்கள் பணிப்பாளர் சொல்லி இருக்கிறார். கீரன் அனைத்தையும் விட்டுட்டு ஒதுங்கி இருக்கிறார். நந்திறாஜன் தலைமறைவாகவே போட்டார் உந்த வானொலி வேண்டாம் எண்டு இப்பவாதல் கணக்கை கூட்டி கழிச்சுப்பாரும் எத்தனை சீமான்கள் எண்டு ???????????ஃஃஃ - sethu - 08-27-2003 1-றமணன் 2-காண்டீபன் 3-தீபசுதன் 4-நந்திறாஜன் 5-கீரன் 6-வாசுதேவன் 7-றாஜன். கணக்கு பாக்க தெரியாட்டி இப்படி தாறன் பாருங்கோ ? - Mathivathanan - 08-27-2003 sethu Wrote:இங்கு ஒரு விடயத்திற்கு மாத்திரம் நண்பர்கள் எண்ட அந்த ***தணிக்கை*** பதில் கொடுக்க வேண்டும். விலகினவர் எத்தனைபேர் எண்றாலும் இதுவரை அதை நீர் ஏற்றுக்கொள்ளவில்லை அது உமது கெட்டித்தனம் என நினைக்க வேண்டாம்.என்னடாப்பா இது.. இஞ்சை அனுப்பிறது முழுவதற்கும் பொறுப்பு நீங்கள்.. மற்ற ஊடகங்களுக்கு எல்லாம் அவங்களே.. சரி சரி.. அதுசரி.. மணிதாசன் எழுதின எழுத்துப்பிழையைப் போய்ப் பார்க்க அது மாயமாக மறைஞ்சிட்டுது. மற்றது நீங்கள் விருது வேண்டியதாக எழுதினீர்கள்.. எந்தச் சங்கத்திலை என்ன விருதுவேண்டினீர்கள் என்று ஒருமுறை கூறமுடியுமா..? <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- sethu - 08-27-2003 உந்த ***தணிக்கை*** பற்றி இண்று நல்ல ஒரு நகைச்சுவை இருக்கு. உந்த ***தணிக்கை***பல பேரிடம் இந்தி..ன் வீசா எடுத்துத் தல்லாம் எண்டு பணம் வாங்கிப் போட்டு பேக்காட்டினவராம் பலபேர் கையெளுத்துப்போட்டு இலண்.... இந்தியன் ......பசியில கொடுத்திருக்காம் பல பேரும் நேரடியா முறைப்பாடு செய்திருக்காம் இப்ப தூதுவர் இல்ல ஆக்கள் சொல்லிப்போட்டினமாம் உந்தாள் வந்தால் விசேசமா நாங்கள் கவனிக்கிறம் எண்டு சீமான் அந்த கன்னம் தலை வைச்சு இப்ப படுக்கேலாதாம். - Mathivathanan - 08-27-2003 [quote=sethu]உந்த ***தணிக்கை*** பற்றி இண்று நல்ல ஒரு நகைச்சுவை இருக்கு. உந்த ***தணிக்கை***நல்லா நகைச்சுவை எழுதிறீங்கள்;.. அப்படியாம் இப்படியாம் எண்டு எழுதினால்த்தான் நிரூபணமாகும்.. நல்லா எழுதுங்கோ.. கை உழையுமட்டும் எழுதுங்கோ.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- Mathivathanan - 08-27-2003 திருத்தம் உழை = உளை - sethu - 08-27-2003 தாத்தா இது உப்படி இருக்கு தாயக பத்திரிகை ஒண்றில் இப்படி இருக்கு? ***தணிக்கை*** திருந்துவார்களா? <img src='http://www.tamilvision.freewebspace.com/images/456.jpg' border='0' alt='user posted image'> - Mathivathanan - 08-27-2003 அதுகூட வதந்தியாத்தானேயிருக்கு.. லண்டன் ஊடகம்பற்றி இலங்கை சந்தியிலை.. ம்.. காலம் மாறித்தான்போச்சுது.. ஏன்ராப்பா நீயும் சீவகனோடை வேலை செய்தா எழுதினாய் .. பக்கத்திலையிருந்து மலரும் மடலும் வாசித்தாய்.. புறோகிறாம்களும் சேர்ந்து செய்தாய்.. இப்ப துரோகியெண்டு கத்தி கூக்குரலிட்டு ரெலிபோன் மிரட்டல் பக்ஸ் அனுப்புதல் தொடங்கி.. துர்ற்றவேண்டியமாதிரியெல்லாம் து}ற்றுறாய்.. என்ன அப்படிக்கோபம்.. அவன் றோ.. இவன் அரசு.. எண்டு நீ குற்றம் சுமத்தினவங்களெல்லாம் இப்ப நண்பர்களெண்டு சொல்லுறாய்.. இப்ப எனக்கு நீ அரசு றோ வுக்கு வேலைசெய்யிறமாதிரித் தெரியுது.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- nanbargal - 08-27-2003 வணக்கம் மட்டி, நீர் எழுதியிருக்கும் கருத்துக்களின் விபரத்தை கண்டுகொள்வதை தமக்குக்கிடைத்த சாபமாகவே கள நண்பர்கள் கருதும் இவ்வேளை.. நாம் இன்று எழுதியிருந்த கருத்துக்களிலிருந்து மிகவும் லாவகமாக தப்பிவந்து வேறு ஒரு திசையை தேர்ந்தெடுக்க முற்படுகிறீர்.எனவே நாம் சில தகவல்களை இங்கே பிரசுரிக்கிறோம். அவற்றை உண்மையான ஒரு மனிதனாக,பத்திரிகையாளனாக,தைரியமுள்ள,மானமுள்ள,சுய அறிவுள்ளதாக எல்லாம் கூறும் உம்மால் ஆதாரபுூர்வமாக நிரூபிக்க முடியுமா? முடியும் என்றால் சொல்லும். கேள்விகளை முன்வைக்கிறோம். வேறு ஒன்றும் சிந்தித்து மூளையைக்குழப்பாதீர்.உமது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய விடயங்களை நண்பர்கள் இழுப்பதற்கு விரும்பவில்லை.எனவே இது நீர் தரும் தகவல்களுக்குள் அடங்குபவைதாம். அன்புடன் - பண்புடன் நண்பர்கள் - nanbargal - 08-27-2003 அன்புடன் மதி அவர்கட்கு, இவரது பத்திரிகை அறிக்கை அதாவது இணைக்கப்பட்ட அறிக்கையைப் உற்றுப்பாருங்கள் அதிலே லண்டனில் வெளியாகிய அறிக்கை என்று பிரசுரமாகியுள்ளது. வீரகேசரி ஆசிரிய பீடத்திடம் கேட்போமா சில கேள்விகள் இப்படியாக ! 1. லண்டனில் எந்த ஊடகத்தில் இது வெளியாகியது? 2. மட்டியின் ஒஸ்லோ வொய்ஸ் லண்டனிலா இருக்கிறது? 3. வெளியிட்டவர்கள் எவ்வகையில் இதை உங்களுக்கு அறிவித்தார்கள்? 4. ஒரு பொறுப்பு வாய்ந்த செய்தித்தாளாக இதையெல்லாம் ஊர்ஜிதம் செய்துவிட்டுத்தான் பிரசுரித்தீர்களா? 5. அல்லது செய்திக்காக என்ன பிரதியுபகாரமாக பெற்றுக்கொள்ளப்போகிறீர்கள்? இப்படியே அடுக்கலாம்.எதற்கு அவர்களை சந்திக்கு இழுப்பது? [b]எனினும் பொறுப்பு வாய்ந்த ஒரு பத்திரிகையின் நையாண்டிப்பகுதியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிக்கையை நண்பர்கள் இன்னொரு பக்கமாக அதாவது விடப்பட்ட அறிக்கையை வீரகேசரி நையாண்டித்தனமாக பார்ப்பதாக அன்புடன் - பண்புடன் நண்பர்கள் - nanbargal - 08-27-2003 அதே நேரம் மன்னிக்கவேண்டும் மணிதாசன் அவர்கள், மட்டியை தவறாக எடைபோட்டதற்க.உண்மையிலேயே நீங்கள் சுட்டிக்காட்டியிருக்காவிட்டால் அவர் இனித்தான் அப்படியாகுவார் என்றுதான் நாங்களும் நினைத்திருந்தோம். எதற்கும் எமது இறுதியாக வழங்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு அவர் தயாரா என்பதை சொல்லட்டும்..நிறுத்துவதா இல்லை தொடர்வதா என்பதை நாங்கள் சிந்திக்கிறோம். தவபாலன் - சிறிகஜன் - துரைரட்ணம் - இலங்கை தமிழ் ஊடகவியலாளர் சங்கம், வீரகேசரி ஆசரியர்...... பட்டியல் அதாவது நையாண்டிக்காரர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. அன்புடன் - பண்புடன் நண்பர்கள். - sethu - 08-27-2003 தங்களின் மலுப்பல தனம் நண்றாக இருக்கிண்றது ***தணிக்கை*** தொடரும்.உங்களை சந்தியில் வைத்து கிழித்தும் சந்தோசப்படுறியள் எண்டால் திருந்த இடமே இல்லை. - nanbargal - 08-27-2003 கேள்விகளுக்கு பதில் அளிக்கத்தயாரா இல்லையா ? அதைக்கூறும் முதலில் - sethu - 08-27-2003 அந்த கனடா காறனுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் இல்லை ***தணிக்கை*** - nanbargal - 08-27-2003 சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை. முதலில் உமக்கு எதிரி பற்றிய அறிவு போதாது.அடுத்து உமக்கு ஏன் எதிர்க்கிறீர் என்ற விளக்கம் போதாது.அதையும் விட எப்படி எதிர்ப்பது என்ற ஞானமே கிடையாது. எனவே தற்போது ஒன்லைனில் இருக்கும் மட்டியே கூறும்.. கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாரா இல்லையா ? - nanbargal - 08-27-2003 கனடாவில் இருக்கும் தவபாலன், தற்போது பயிற்சிப்பாசறையில் இருக்கும் சிறிகஜன் மாத்திரமல்ல நீர் யார் யாரையெல்லாம் இழுத்துப் போடுகிறீரோ அவை அனைவரும் சம்பந்தப்பட்டவர்கள் தாம். இல்லாவிட்டால் ஏன் உமக்குத் துணை போக வேண்டும்? - nanbargal - 08-27-2003 மெத்தப் பெரிய உபகாரம் ஓடிவிட்டீர்...... அதாவது ஓப் லைன் ஆகிவிட்டீர். புற முதுகு காட்டி ஓடும் எதிரியைத் தாக்கும் கோழைகளல்ல நாங்கள் எனவே .. மட்டியே : <b>இன்றுபோய் நாளை வா !</b> அன்புடன் - பண்புடன் நண்பர்கள் |