Yarl Forum
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- RaMa - 09-05-2005

ஒரே கருத்து தானே செந்தாமரை


- Senthamarai - 09-05-2005

குட்ட குட்ட குனிபவனும் முட்டாள்
குனிய குனிய குட்டுபவனும் முட்டாள்


- RaMa - 09-05-2005

மனம் உண்டானால் இடம் உண்டு


- Senthamarai - 09-05-2005

மன்னிக்கத் தெரிந்தவன் மனிதன்
மன்னிப்புகேட்க தெரிந்தவன் மகாத்மா


- Senthamarai - 09-05-2005

மனம் உண்டானால் இடம் உண்டு - இது பழமொழி
இடம் உண்டு ஆனால் மனமில்லை. -இது புதுமொழி


- ANUMANTHAN - 09-05-2005

உப்பிட்டவரை உள்ளளவும் நினை!
______________________________________________
கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்.
____________________________________________
குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்.
________________________________________________
மாமியாருடைத்தால் மண்குடம்
மருமகளுடைத்தால் பொற்குடம்.
_____________________________________________
அடிக்கிற கைதான் அணைக்கும்.


- Senthamarai - 09-05-2005

ஆனைக்கொரு காலம் வந்தா
புூனைக்கொரு காலம் வரும்.
----------------------------------------------------------
ஆனைக்கும் அடி சறுக்கும்
---------------------------------------------------
அடிமேல் அடியடித்தால்
அம்மியும் நகரும்.


- ANUMANTHAN - 09-05-2005

ஆழமறியாமல் காலை விடாதே!
___________________________________________
யானை வரும் பின்னே
மணியோசை வரும் முன்னே
_________________________________________
அடிக்காத மாடு படிக்காது
_________________________________________
புூனைக்கு விளையாட்டு
சுண்டெலிக்கு சீவன் போகுது
________________________________________
முக்காலும் காகம் மூழ்கிக் குளித்தாலும்
வெள்ளைக் கொக்காகுமா?
________________________________________________


- Senthamarai - 09-05-2005

ஏட்டு சுரக்காய் கறிக்கு உதவாது
----------------------------------------------------
சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது


- tamilini - 09-05-2005

<b>தாய் தந்தை சொல்லைத்தட்டாதே.! </b> :wink:


- Senthamarai - 09-05-2005

தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை


- ANUMANTHAN - 09-05-2005

கோயிலில்லா ஊரில்
குடியிருக்க வேண்டாம்.
______________________________
காவோலை விழ
குருத்தோலை சிரிக்குதாம்.


- RaMa - 09-06-2005

போதும் என்றா மனமே பொன் செய்யும் மருந்து....
..................
பொறுத்தார் புமி ஆள்வார்


- ANUMANTHAN - 09-07-2005

ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க
உன் பிள்ளை தானாக வளரும்.


- அனிதா - 09-07-2005

ம்ம் சூப்பர் தத்துவங்கள்.... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 09-07-2005

quote="ANUMANTHAN"]ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்க்க
உன் பிள்ளை தானாக வளரும்.[/quote








நான் எழுத நினைக்க உடனே நீங்கள் எழுதிவிட்டீங்கள்good <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 09-08-2005

தவறித் தவறுவது தவறல்ல தவறியபின் தவறல்ல என்பதே தவறு!


- அனிதா - 09-08-2005

<b>ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுததாம்.</b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- அனிதா - 09-08-2005

<b>புலிக்குப் பிறந்தது பூனையாகுமா?..

புலி பசித்தாலும் புல்லை தின்னாது..

கோழி மிதித்து குஞ்சு சாகாது... </b> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- RaMa - 09-08-2005

கோழி மிதித்து குஞ்சு சாகாது, ஆனால் யானை மிதித்தால்?