Yarl Forum
பட்டிமன்றம் தொடர்வோமா??? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பட்டிமன்றம் தொடர்வோமா??? (/showthread.php?tid=1749)



- Thala - 01-01-2006

Snegethy Wrote:ஆகா ஒரு வாரம் இங்க வரேல்ல எண்டால் நிறைய மிஸ் பண்ணுறன் போல...நானும் பட்டிமன்றத்தில மாட்டலாடப்போறன்.நன்மையணியோட கைகோர்க்கிறேன்.

சனியன் பிடிக்கப் போகுது....
<!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Thala - 01-01-2006

kuruvikal Wrote:
kurukaalapoovan Wrote:தமிழ் இலக்கணம் எனக்கு தெரியாது. ஆனால் எந்த மொழியிலும் பாவனையில் உள்ள சொற்களின் உச்சிப்புகளிற்கு ஒலி அற்ற முறையில் பிரதிநிதித்துவம் கொடுக்கத்தானே எழுத்துருக்கள் உருவானது.

வேற்று மொழிச் சொற்களை தமிழில் மூலமொழியின் மூல உச்சரிப்பை மாசுபடுத்தாது பிரதிநிதித்துவப்படுத்த புதிய உச்சரிப்புக்களுக்கு ஏற்ற எழுத்துருக்களை புகுத்த வேண்டுமா?
ஞ இ ஞி

கு இ குp

சு இ சுp

பு இ புp

று இ றுp

வு இ வுp

குறுக்ஸ்.. நீங்கள் எதிர்பார்ப்பது ஏற்கனவே தமிழில் நடந்துவிட்டது. தமிழுக்குள் ஏற்கனவே வேற்றுமொழி உச்சரிப்புக்கு ஏற்ப சில வேற்றுமொழி எழுத்துக்கள் புகுத்தப்பட்டுதான் இருக்கிறது. தமிழ் நெடுங்கணக்கில் இல்லாத ஹ் . ஷ் .ஜ் போன்றவற்றை உதாரணமாகக் காட்டலாம். ஆனால் இவை தமிழுக்கான எழுத்துக்களாக..அல்லது இவை கலந்து பாவிக்கப்படும் சொற்கள் தூய தமிழ் சொற்களாகக் கருதப்படுவதில்லை. தமிழுக்கு என்று ஒரு சிறப்பு அதற்கு என்று தனித்துவமான மொழி இலக்கண விதிமுறை இருக்கும் மட்டுமே சாத்தியம்.

ஆனால் பயன்பாட்டு ரீதியில் தமிழ் மற்ற மொழிகளை விட மிகவும் நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்கிறது. அதைப் பயன்படுத்தி நாம் தமிழ் வளர்க்கிறோம் என்பதிலும் நாம் தமிழுக்குள் தேவைக்கு செருகல் செய்கிறோம் என்பதே சாலப் பொருந்தும். உண்மையில் தமிழுக்குள் மாற்றம் வேண்டின் தமிழ் இலக்கண விதிகளுக்குள் மாற்றம் பெறப்பட வேண்டும். அதை செய்ய நாவலர் போன்று தொல்காப்பியம் தொடங்கி இன்றுவரையுள்ள தமிழ் இலக்கண வடிவங்களை தெளிவுற விளங்கி மாற்றங்களைப் புகுத்த வேண்டும். சும்மா கணணியில் சித்திரம் வரைவது போல அவரவர் கற்பனைக்கு விதிகளை மாற்ற முடியாது.அவற்றை மொழிச் சீர்திருத்தம் என்றும் கொள்ள முடியாது, கணணிக்கு ஏற்ற வகையில் தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் தமிழ்நாட்டில் தொடக்கி வைக்கப்பட்டு பல ஆண்டுகள் பின்னேதான் ஈழத்தில் அதன் தேவை உணரப்பட்டது. அந்த சீர்திருத்தம் அடிப்படை இலக்கண வரப்புகளுக்குள் இருந்து எழுத்தின் வடிவங்களில் மட்டுமே மேற்கொள்ளப்பட்டது. இன்று அப்படி அன்றி அடிப்படை இலக்கண விதிகளையே மீறி சகட்டுமேனிக்கு அவரவர் தாங்கள் தாங்கள் விளங்கிய மட்டில் மொழிச் சீர்திருத்தம்..மொழியில் ஆணாதிக்கம் பெண்ணடிமை என்று திரிக்கிறார்கள். (எனி நாளைக்கு இயற்கையையும் பழிப்பார்கள் போல...ஏன் நீ ஆணுக்கு அப்படி வைச்சா பெண்ணுக்கு இப்படி வைச்சா..எங்களையும் ஆண் ஆக்கு என்று..பெண்கள் பலருக்கு தங்கள் உயர்வுநிலை புரியவில்லை..தங்களை தாழ்த்தி நோக்குவதாலே அவர்கள் இப்படியெல்லாம் மட்டமாக சிந்திக்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.) இப்படியான மேதைகள் தயவுசெய்து அடுத்த உலகத்தமிழ் ஒன்று கூடலின் போது இவற்றை முன்வைத்து ஒரு மொழி ஆய்வுக்கு உட்பத்தி அதன் பின் அவசியமான சீர்திருத்ததை தமிழுக்குள் கொண்டு வருவதே நியாயம் ஏற்புடையது. <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> Idea

பயனுள்ள நல்ல கருத்துகள் குருவிகள்... நண்றி..


- Snegethy - 01-01-2006

அடக் கடவுளே என்னயையும் தேடினீங்கிளா??? றமாக்காதான் மெயில் அனுப்பித் தேடினவா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வர்ணன் நீங்கள் யாழுக்குப் புதுசு போல என்னப்போல..பட்டமா எனக்கா?? தேடிப்பார்க்கிறன்.கால வாரி விடாம இருக்க என்னாலான முயற்சி செய்றன்.தல உம்ம தொண்டையில பிடிக்கிறன்.


- வர்ணன் - 01-01-2006

Snegethy Wrote:அடக் கடவுளே என்னயையும் தேடினீங்கிளா??? றமாக்காதான் மெயில் அனுப்பித் தேடினவா<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
வர்ணன் நீங்கள் யாழுக்குப் புதுசு போல என்னப்போல..பட்டமா எனக்கா?? தேடிப்பார்க்கிறன்.கால வாரி விடாம இருக்க என்னாலான முயற்சி செய்றன்.தல உம்ம தொண்டையில பிடிக்கிறன்.

ஓம் யாழ் கள உறுப்பினர்களில நான் புதுசு.
வாசகர்களில கொஞ்சம் பழசு! உங்களை போலவே! 8)


- Snegethy - 01-01-2006

\\ஒரு நிமிடத்தின் பெறுமதி என்னவென்று பேரூந்தை தவறவிட்டவனிடம் கேளுங்கள்!\\

என்ன மாதிரி ரெயினைத்தவற விட்டவட்டயும் கேக்கலாம் வர்ணன்.


- வர்ணன் - 01-01-2006

Snegethy Wrote:ஒரு நிமிடத்தின் பெறுமதி என்னவென்று பேரூந்தை தவறவிட்டவனிடம் கேளுங்கள்!

என்ன மாதிரி ரெயினைத்தவற விட்டவட்டயும் கேக்கலாம் வர்ணன்.

எப்பிடியும் எடுத்து கொள்ளலாம் சினேகிதி அவர்களே..
அவரவர் பார்வையில் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்கள்
(தத்துவமாக்கும்)

தண்ணி கொஞ்சம் விட்டா புட்டு.. இன்னும் கொஞ்சம் விட்டா இடியப்பம்.. இன்னும் கொஞ்சம் கூட விட்டா தோசை.. ஓவெரா விட்டா கூழ் எண்டது போல :wink: 8)


- Snegethy - 01-01-2006

றமாக்கா கீதா..... வர்ணன் என்னவோ சாப்பாட்டு சமாச்சாரம் சொல்றாரு சரியா பாருங்க.


- வர்ணன் - 01-01-2006

அடியாட்களை கூப்பிடுறமாதிரி -துணைக்கு கூப்பிடுறீங்க. சினேகிதி என்றால் 10 விரலும் எனக்கு படையப்பா எண்டு பாடுற பேர் வழி எண்டு சொன்னாங்க :roll: 8)


- narathar - 01-01-2006

தூயவன் Wrote:
Rasikai Wrote:[quote=varnan]
மாரிமுத்து என்று எனது அம்மம்மாவின் சகோதரிக்கு பெயர். :roll:

அட மாரிமுத்துவின் பேத்தியா நீங்கள்?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்ப மாரிமுத்து ஆச்சின்ட வயசா உங்களுக்கு?


- narathar - 01-01-2006

வங்கா சினேகிதி என்ன கத்திக்கொண்டு வந்த ஆளுக்கு தொன்டை வரண்டு விட்டதோ என்று நினைத்தோம்.எங்க போய் ஒழிந்து கொண்டீர்?


- தூயவன் - 01-01-2006

narathar Wrote:
தூயவன் Wrote:
Rasikai Wrote:[quote=varnan]
மாரிமுத்து என்று எனது அம்மம்மாவின் சகோதரிக்கு பெயர். :roll:

அட மாரிமுத்துவின் பேத்தியா நீங்கள்?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

அப்ப மாரிமுத்து ஆச்சின்ட வயசா உங்களுக்கு?

சீசீ...
மாரிமுத்துவின் ஆச்சிக்கு என்னுடைய வயது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயா - 01-01-2006

இங்க பட்டிமன்றம் நடக்குதா??இல்லையா?ஒரே குளப்பமா இருக்கே


- தூயவன் - 01-01-2006

தூயா Wrote:இங்க பட்டிமன்றம் நடக்குதா??இல்லையா?ஒரே குளப்பமா இருக்கே


என்ன குழப்பம். இங்கே மாரிமுத்துவின் ஆச்சி கிமு பிறந்தரா, அல்லது கிபி பிறந்தவரா என்று பட்டிமன்றமே நடக்குது. புரியவில்லையா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 01-01-2006

<!--QuoteBegin-Snegethy+-->QUOTE(Snegethy)<!--QuoteEBegin-->ஆகா ஒரு வாரம் இங்க வரேல்ல எண்டால் நிறைய மிஸ் பண்ணுறன் போல...நானும் பட்டிமன்றத்தில மாட்டலாடப்போறன்.நன்மையணியோட கைகோர்க்கிறேன்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அவரின் விருப்பத்திற்கு இணங்க அவரை நன்மை அணியில் இணைக்கிறேன்.


- Rasikai - 01-01-2006

<!--QuoteBegin-தூயவன்+-->QUOTE(தூயவன்)<!--QuoteEBegin--><!--QuoteBegin-narathar+--><div class='quotetop'>QUOTE(narathar)<!--QuoteEBegin--><!--QuoteBegin-Rasikai+--><div class='quotetop'>QUOTE(Rasikai)<!--QuoteEBegin--><!--QuoteBegin-varnan+--><div class='quotetop'>QUOTE(varnan)<!--QuoteEBegin-->
மாரிமுத்து என்று எனது அம்மம்மாவின் சகோதரிக்கு பெயர்.   :roll:<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

அட மாரிமுத்துவின் பேத்தியா நீங்கள்?? <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
அப்ப மாரிமுத்து ஆச்சின்ட வயசா உங்களுக்கு?<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
சீசீ...
மாரிமுத்துவின் ஆச்சிக்கு என்னுடைய வயது :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--><!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->

சரி சரி எண்ட சின்ன அம்மம்மா பற்றி கதைச்சது காணும் எல்லோரும் பட்டிமன்றத்தலைப்புக்கு வாங்கோ


- தூயவன் - 01-01-2006

<!--QuoteBegin-Rasikai+-->QUOTE(Rasikai)<!--QuoteEBegin-->

சரி சரி எண்ட சின்ன அம்மம்மா பற்றி கதைச்சது காணும் எல்லோரும் பட்டிமன்றத்தலைப்புக்கு வாங்கோ<!--QuoteEnd--><!--QuoteEEnd-->

என்னாது,,,,,, மாரிமுத்து என்ற பெயரை உங்கள் சின்ன அம்மாம்மா கொன்றாக் எடுத்து வைச்சிருக்கின்ற மாதிரிக் கதைக்கின்றியள்?

பட்டிமன்றத் தலைப்பென்ன? தூயா கேட்ட கேள்வியில் என்க்கு சுத்தமாக மறந்து போச்சு!! :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- தூயவன் - 01-01-2006

தலைப்பு ஏதும் மாற்றி விட்டீர்களா இரசிகை. திருப்பத் திருப்ப இணையத்தின் பயன்களைப் பற்றி வகுப்பு எடுக்கின்றார்களப்பா!!

யாதார்த்ததில் அது காட்டும் பிரதிபலிப்பைப் பற்றி தான் எழுத வேண்டும் என நினைக்கின்றேன்.

மீண்டும் தலைப்பில் குழப்பம்? :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- Rasikai - 01-01-2006

<b>வாழ்த்துக்கள் விஷ்ணு. மிக அழகாக உங்கள் வாதத்தை முன் வைத்துள்ளீர்கள் .பாராட்டுக்கள்.</b>


- Vasampu - 01-01-2006

<b>பாராட்டுக்கள் விஷ்ணு

நீங்கள் வெறும் பாட்டுக்காரன் மட்டுமல்ல நல்ல விஷயகாரன் என்பதையும் நிரூபித்துள்ளீர்கள்.</b>


- அனிதா - 01-01-2006

<b>ஆகா விஸ்ணு ..சூப்பர்..
சகி எழுதின கருத்துக்கு... அருமையான பதில் கருத்து எல்லாம் எழுதிருக்குறீங்க.. வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்..! <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> </b>