![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- RaMa - 09-26-2005 பொண்ணை விரும்பும் புமியிலே என்னை விரும்பும் ஒர் உயிரே இதயம் தேடி அலையும் என்னை விரும்பும் ஒர் உயிரே இ - Birundan - 09-26-2005 இனிமை இதோ இதோ இளமை இதோ இதோ நாந்தான் சகலகலாவல்லவன்.. வ - RaMa - 09-26-2005 வண்ணத்துப் புச்சி வாயசென்ன ஆச்சு உள்ளுர் முமுக்க உன்னைப் பற்றி பேச்சு -சு - கீதா - 09-26-2005 சுற்றும் விளித் தூரலில் சுற்றும் விளித் தூரலில் வி படம் கண்டனால்முதல் - Birundan - 09-26-2005 விண்னோடும் முகிலோடும் விளையாடும் வெண்னிலவே கண்ணோடு இசை பாடி கதை பேசி இன்பம்கானலாம்...... ம - ANUMANTHAN - 09-26-2005 மன்னவனே அழலாமா கண்ணீரை விடலாமா... மா. - Birundan - 09-26-2005 மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்று சொல்லு என்னை மாலையிட தேடி வரும் சேதி நல்ல சேதி.. அ - கீதா - 09-26-2005 அண்ணண் என்ன தம்பி என்ன சொந்தம் என்ன பந்தம் என்ன சொல்லடி எனக்குப் பதிலை ப - ANUMANTHAN - 09-26-2005 படிப்பதினால் அறிவு பெற்றோர் ஆயிரமுண்டு இங்கு படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு... பெ. - Birundan - 09-26-2005 பெத்தெடுத்ததாரு........ குற்றமுள்ள தாயோ........ என் பாட்ட நீ கேளு..... கே - RaMa - 09-27-2005 கேளடா உன் அத்தா கதை இன்று கேள்விக்கு ஆளானதை -தை - Birundan - 09-27-2005 தைய்யா தைய்யா தய்ய தய்ய தைய்யா தைய்யா நெஞ்சு றெக்ககட்டி பறக்குது தைய்யா தைய்யா... யா - கீதா - 09-27-2005 யாரோ நீ பிஞ்சு நிலவாய் நி படம் சுள்ளான் - Birundan - 09-27-2005 நினைக்கத்தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா.. பழகத்தெரிந்த உயிரே உனக்கு பிரியத் தெரியாதா.. தா - aathipan - 09-27-2005 மண்ணில் இந்தக் காதல் அன்றியாரும்வாழ்தல் கூடுமோ பெண்மையன்றி மண்ணில் இன்பம் ஏதடா கண்ணை மூடிகனவே காணும் மானிடா ஆ - ANUMANTHAN - 09-27-2005 ஆராரிரோ ஆரிவர்தானோ தூங்கிப்போனதாரோ.... தூ. - Birundan - 09-27-2005 தூங்காதே தம்பி தூங்காதே நீ தூங்கிப்புட்டா ஊருலகம்மதியாதே. தூங்காதே தம்பி தூங்காதே... பல பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தாலே பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா... பா - sankeeth - 09-28-2005 பாடும் நிலாவே தேன்கவிதை பூ மலர.... ம - Jenany - 09-28-2005 மழையில் நனைந்த மல்லிகை பூவே பூவே என் மனதை அங்கு போய் சொல்.... சொ - கீதா - 09-28-2005 சொந்த சுமயைத் தூக்கி தூக்கி சோந்து போனேன் வாந்த சுமயை தாங்கித் தாங்கி சோகம் ஆனேன் ஆ
|