![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Birundan - 09-24-2005 ஏண்டி முத்தம்மா ஏது புன்னகை என்னன்ன கனவு கண்டாயோ......... ஓ - ANUMANTHAN - 09-24-2005 ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்......... கொ. - வெண்ணிலா - 09-24-2005 கொக்கு சைவ கொக்கு ஒரு கெண்டை மீனைக் கண்டு விரதம் முடிச்சிட்டுதாம் மு - Senthamarai - 09-24-2005 முதல் முதல் கிள்ளிப் பார்த்தேன் முதல் முறை கண்ணில் வேர்த்தேன் எந்தன் தாயின் கர்ப்பம் தாண்டி தா - ANUMANTHAN - 09-24-2005 தானே தனக்குள்சிரிக்கின்றாள் தலை முழுகாமல் இருக்கின்றாள்.. இ.. - Senthamarai - 09-24-2005 இளமையெனும் புூங்காற்று பாடியது ஓர் பாட்டு பா - ANUMANTHAN - 09-24-2005 பாடறியேன் படிப்பறியேன் பள்ளிக்கூடம் நானறியேன்.... கூ. - sankeeth - 09-24-2005 கூக்கு என்று குயில் கூவாதோ இன்ப மழை தூவாதோ.... தோ - ANUMANTHAN - 09-24-2005 தோடி ராகம் பாடவா மெல்ல பாடு.. டு. - Eswar - 09-24-2005 டுமுக்கு டுக்கான் டுக்கு டுமுக்கு டுக்கான் அன்னக்கிளி நீ சிரிக்கும் (ரிக்சா மாமா) மீ - KULAKADDAN - 09-24-2005 மீனம்மா அதி காலையிலும் அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே ஞா - Eswar - 09-24-2005 ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் நானவள் புூவுடலில் புது அழகினை படிக்க வந்தேன் ரு... - KULAKADDAN - 09-24-2005 ருக்கு ருக்கு ரூப் கயா நெஞ்சை தொடும் டிஸ்கோ பேபியா சைய சையா ஓ சையா மேர டில் கயா ஹொ கயா நேசிப்பதும் சுவாசிப்பதும் சு - Birundan - 09-24-2005 ருக்கு ருக்கு ருக்கு கரே பாபா ருக்கு ஓ மை டாலிங்.....கிவ்மிய லுக்கு... கு - Birundan - 09-24-2005 KULAKADDAN Wrote:ருக்கு ருக்கு ரூப் கயா சுத்தி சுத்தி வந்தீக சுட்டு விரலால் தொட்டீக... க - Eswar - 09-24-2005 கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும் அவன் காதலித்து வேதனையில் துடிக்க வேண்டும து - Birundan - 09-24-2005 துள்ளி போகும் பென்னே சொல்லிக்கொண்டு போனால் என்ன.... ந - Eswar - 09-24-2005 நல்லவன் எனக்கு நானே நல்லவன் சொல்லிலும் செயலிலும் நல்லவன் சொ - Birundan - 09-24-2005 சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்வதற்க்கு வாயிருந்தும் வார்த்தையின்றி தவிக்கிறேன்... ந - Eswar - 09-24-2005 நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா கா... |