Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- ANUMANTHAN - 09-22-2005

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.......

போ.


- Vishnu - 09-22-2005

ANUMANTHAN Wrote:காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.......

போ.

<b>போர்க்களம் அங்கே...
பூவில் காயம் இங்கே...Cry
புன்னகை தீவே..
உயிரின் உயிரும் எங்கே??:roll:
காதலில் போகிறேன்..
கலந்த விழிகள் எங்கே??
களவனே கள்வனே..
களவு போனது எங்கே??
உயிர் கரைந்து போனது எங்கே??:roll: </b>

Arrow கே


- sankeeth - 09-22-2005

கேளாய் மகனே( 2 ) கேள் ஒரு வார்த்தை.....




- ANUMANTHAN - 09-22-2005

தண்ணீரிலே தாமரைப்புூ
தள்ளாடுதே அலைகளிலே...

தே.


- Birundan - 09-22-2005

தேடினேன் வந்தது.....
நாடினேன் தந்தது...
து


- sankeeth - 09-22-2005

துள்ளி துள்ளி போகும்பெண்ணே சொல்லிவிட்டு போனால் என்ன.....






- Birundan - 09-22-2005

என்னை யார் அன்று என்னி என்னி நீ பாக்கிறாய்
இது யார் பாடும் பாடலென்று நீ கேட்கிறாய்....



- ANUMANTHAN - 09-22-2005

இதுதான் உலகமா இதுதான் வாழ்க்கையா...

யா.


- Birundan - 09-22-2005

யாரை நம்பி நான் பிறந்தேன் போங்கடா போங்க
என் காலம் வெல்லும் வென்ற பின்னே வாங்கடா வாங்க..



- ANUMANTHAN - 09-22-2005

கண்டுகொண்டேன் நான்கண்டுகொண்டேன்
வந்தது யாரென்று......

யா.


- Birundan - 09-22-2005

யாதும் ஊரே யாவரும் கேளிர்
அன்பே எந்தன் உலக தத்துவம்..



- sankeeth - 09-22-2005

கண்ணே கலை மானே கன்னிமயிலெனக் கண்டேன் நானே...




நா


- ANUMANTHAN - 09-22-2005

மங்கையரில் மகராணி
மாங்கனிபோல் யுவராணி

ரா.


- Birundan - 09-22-2005

ராக்கம்மா கையை தட்டு
ராகத்தில் மெட்டுத்தட்டு...



- ANUMANTHAN - 09-22-2005

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே
உனக்கு நீதான் நீதிபதி...

தி.


- Birundan - 09-22-2005

தில்லானா தில்லானா தித்திக்கிற தேனா..



- ANUMANTHAN - 09-22-2005

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ
ஊலகம் அறிந்திடாத பிறவியம்மா நீ...

நீ.


- Birundan - 09-22-2005

நீதானா அந்தக்குயில்
யார் வீட்டு சொந்தக்குயில்...



- RaMa - 09-22-2005

நீதானா அந்தக்குயில்
யார் வீட்டு சொந்தக்குயில்

இந்த பாட்டு தொடங்கின்றதா? அல்லது இடையில் வருவதா


- Senthamarai - 09-24-2005

நீ பாதி நான் பாதி கண்ணா
நீயின்றி தூங்காது கண்ணே