Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Birundan - 09-22-2005

vennila Wrote:கேளடி கண்மணி பாடகன் சந்ததி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி


நி

வெண்ணிலா இது நீதியா?ஞாயமா?தர்மமா??? :roll:


- ANUMANTHAN - 09-22-2005

நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கதெரியாதா...

தா.


- வெண்ணிலா - 09-22-2005

தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே





- வெண்ணிலா - 09-22-2005

Birundan Wrote:
vennila Wrote:கேளடி கண்மணி பாடகன் சந்ததி
நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி


நி

வெண்ணிலா இது நீதியா?ஞாயமா?தர்மமா??? :roll:


:roll: :roll: :roll: :?:


- ANUMANTHAN - 09-22-2005

தங்கச்சி பொண்ணு தங்கச்சிபொண்ணு தலைகுனிஞ்சுக்கம்மா...

மா.


- வெண்ணிலா - 09-22-2005

மாசி மாசம் ஆளான பொண்ணு
மாமன் எனக்குத்தானே
நாளை எண்ணி நான் காத்திருந்தேன்
மாமன் உனக்குத்தானே





- ANUMANTHAN - 09-22-2005

உன்னால் முடியும் தம்பி தம்பி!1
உனக்குள் இருக்கும் உன்னை நம்பி...

ந.


- வெண்ணிலா - 09-22-2005

நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல்
நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா


மா


- ANUMANTHAN - 09-22-2005

மாமா உன் பொண்ணைகொடு
ஆமா சொல்லிப்புட்டடேன்....

பு.


- RaMa - 09-22-2005

புல்வெளி புல்வெளி தன்னில் மழைத் துளி மழைத்துளி தூங்குது பாரம்மா

-மா


- வெண்ணிலா - 09-22-2005

புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா
அந்த மணமகள்தான் வந்த நேரமடா
பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா


பா


- ANUMANTHAN - 09-22-2005

மாலை வண்ணமாலை
இந்த உலகத்தில் ஆயிரம்மாலை...

மா.


- வெண்ணிலா - 09-22-2005

மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன்மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

கொ


- ANUMANTHAN - 09-22-2005

கொக்கு பற பற கோழி பற பற...

ப.


- RaMa - 09-22-2005

பன்னீரில் நனைந்த புக்கள் மெல்ல சிரிக்க

-க


- வெண்ணிலா - 09-22-2005

கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு

கொ


- ANUMANTHAN - 09-22-2005

கண்ணன் வருவான் கதை சொல்லுவான்
வண்ணநிறத் தொட்டில்கட்டி தாலாட்டவான்.

தொ.


- RaMa - 09-22-2005

தொட தொட மலர்ந்ததென்ன புவே தொட்டவனை மறந்ததென்ன

-எ


- ANUMANTHAN - 09-22-2005

என்று தணியுமிந்த சுதந்திர தாகம்.........

சு.


- RaMa - 09-22-2005

சும்மா நிற்காதையுங்கோ நீங்கள் சொல்லுமடி கேட்காதிங்கா

-கா