![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Birundan - 09-22-2005 vennila Wrote:கேளடி கண்மணி பாடகன் சந்ததி வெண்ணிலா இது நீதியா?ஞாயமா?தர்மமா??? :roll: - ANUMANTHAN - 09-22-2005 நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கதெரியாதா... தா. - வெண்ணிலா - 09-22-2005 தாலாட்டும் பூங்காற்று நானல்லவா நீகேட்டுப் பாராட்டு ஓ மன்னவா வருவாயோ வாராயோ ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே என் நெஞ்சமே உன் தஞ்சமே த - வெண்ணிலா - 09-22-2005 Birundan Wrote:vennila Wrote:கேளடி கண்மணி பாடகன் சந்ததி :roll: :roll: :roll: :?: - ANUMANTHAN - 09-22-2005 தங்கச்சி பொண்ணு தங்கச்சிபொண்ணு தலைகுனிஞ்சுக்கம்மா... மா. - வெண்ணிலா - 09-22-2005 மாசி மாசம் ஆளான பொண்ணு மாமன் எனக்குத்தானே நாளை எண்ணி நான் காத்திருந்தேன் மாமன் உனக்குத்தானே உ - ANUMANTHAN - 09-22-2005 உன்னால் முடியும் தம்பி தம்பி!1 உனக்குள் இருக்கும் உன்னை நம்பி... ந. - வெண்ணிலா - 09-22-2005 நலம் நலமறிய ஆவல் உன் நலம் நலமறிய ஆவல் நீ இங்கு சுகமே நான் அங்கு சுகமா மா - ANUMANTHAN - 09-22-2005 மாமா உன் பொண்ணைகொடு ஆமா சொல்லிப்புட்டடேன்.... பு. - RaMa - 09-22-2005 புல்வெளி புல்வெளி தன்னில் மழைத் துளி மழைத்துளி தூங்குது பாரம்மா -மா - வெண்ணிலா - 09-22-2005 புது மாப்பிள்ளைக்கு நல்ல யோகமடா அந்த மணமகள்தான் வந்த நேரமடா பொண்ணு ஓவியம் போல் இருப்பா இருப்பா பா - ANUMANTHAN - 09-22-2005 மாலை வண்ணமாலை இந்த உலகத்தில் ஆயிரம்மாலை... மா. - வெண்ணிலா - 09-22-2005 மார்கழிப் பூவே மார்கழிப் பூவே உன்மடி மேலே ஓரிடம் வேண்டும் மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை கொ - ANUMANTHAN - 09-22-2005 கொக்கு பற பற கோழி பற பற... ப. - RaMa - 09-22-2005 பன்னீரில் நனைந்த புக்கள் மெல்ல சிரிக்க -க - வெண்ணிலா - 09-22-2005 கருடா கருடா என் காதலைச் சொல்லிவிடு திருடா திருடா என் இதையத்தைத் திருப்பிக் கொடு கொ - ANUMANTHAN - 09-22-2005 கண்ணன் வருவான் கதை சொல்லுவான் வண்ணநிறத் தொட்டில்கட்டி தாலாட்டவான். தொ. - RaMa - 09-22-2005 தொட தொட மலர்ந்ததென்ன புவே தொட்டவனை மறந்ததென்ன -எ - ANUMANTHAN - 09-22-2005 என்று தணியுமிந்த சுதந்திர தாகம்......... சு. - RaMa - 09-22-2005 சும்மா நிற்காதையுங்கோ நீங்கள் சொல்லுமடி கேட்காதிங்கா -கா |