![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Birundan - 09-22-2005 இந்த மான் எந்தன் சொந்தமான் சிந்தையில் வந்து ஆடும் தேவியே... எ - வெண்ணிலா - 09-22-2005 எவனோ ஒருவன் வாசிக்கிறான்... இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன் தவம் போல் இருந்து யோசிக்கிறேன் அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன் மு - Birundan - 09-22-2005 முதல் முதலாக என்னை பார்த்தபோது என்ன நினைத்தாய்...நான் உன்னை நினைத்தேன்.. ந - வெண்ணிலா - 09-22-2005 நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க தேன் தமிழ் போல் வான் மழை போல் சிறந்து என்றும் வாழ்க வா - Birundan - 09-22-2005 வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம் பிறந்தாலும் பாலை ஊற்றுவார் இங்கே இறந்தாலும் பாலை ஊற்றுவார்.... வா - வெண்ணிலா - 09-22-2005 வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா நீ - Birundan - 09-22-2005 நீதானே அந்த குயில் யார் வீட்டு சொந்தக்குயில்.. கு - வெண்ணிலா - 09-22-2005 குயில் பாட்டு கூ வந்ததென்ன இளமானே மா - Birundan - 09-22-2005 மாலை பொழுதின் மயக்கத்திலே நான் கனவு காண்டேன் தோழி... கனவினில் வந்தவர் யாரென கேட்டேன் கணவரென்றார் தோழி.. இ - வெண்ணிலா - 09-22-2005 இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக ரசிக்கின்றான் சிரிக்கின்றான் எனக்கே எனக்காக க - ANUMANTHAN - 09-22-2005 கரிகாலன் கட்டிவைத்தான் கள்வனை என் கண்களுக்குள் கட்டிவைத்தேன்... தே. - வெண்ணிலா - 09-22-2005 தேவதை இளம் தேவி உன்னைச் சுற்றும் ஆவி வி - ANUMANTHAN - 09-22-2005 விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே.. வெ. - வெண்ணிலா - 09-22-2005 வெண்ணிலவே வெண்ணிலவே விண்ணைனத்தாண்டி வருவாயா விளையாட ஜோடி தேவை வை - ANUMANTHAN - 09-22-2005 வைகைக்கரை காற்றே நில்லு வஞ்சிதனைப் பார்த்தா சொல்லு... சொ. - வெண்ணிலா - 09-22-2005 சொல்லாயோ சோலைக்கிளி சொல்லும் உந்தன் ஒரு சொல்லில் உயிர் ஒன்று ஊசல் ஆடுதே ஆ - Birundan - 09-22-2005 ஆனந்த தேன் காற்று தாலாட்டுதே.. ஆசையில் நெஞ்சு பாப்பாடுதே...ஆசை காதலிலே... ஏ - ANUMANTHAN - 09-22-2005 ஆலயமணியின் ஓசையை நான்கேட்டேன்... கே. - Birundan - 09-22-2005 ANUMANTHAN Wrote:ஆலயமணியின் ஓசையை நான்கேட்டேன்... அனுமந் நான் பெஸ்ற் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-22-2005 கேளடி கண்மணி பாடகன் சந்ததி நீ இதை கேட்பதால் நெஞ்சிலோர் நிம்மதி நி |