Yarl Forum
பாட்டுக்கு பாட்டு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10)
+--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49)
+--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775)



- Senthamarai - 09-22-2005

உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல




- Birundan - 09-22-2005

கண்மனி நீவரக்காத்திருந்து காலங்கள் போனதடி....


நாந்தான் பெஸ்ரு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- வெண்ணிலா - 09-22-2005

கண்டுபிடி அவனைக் கண்டுபிடி
நெஞ்சைக் களவாடி போனவனை கண்டுபிடி

கா


- Senthamarai - 09-22-2005

இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லை

கா


- வெண்ணிலா - 09-22-2005

காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே
கண்ணீர் வழியுதடி கண்ணே
கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான்
கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான்
என்னானதோ ஏதானதோ சொல் சொல்

சொ


- Birundan - 09-22-2005

சொன்னது நீதானா சொல் சொல்
என்னுயிரே சொல்....
சொ


- வெண்ணிலா - 09-22-2005

சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால்
குடையேதும் வேணாம் வா மாயா


மா


- Birundan - 09-22-2005

மானே தேனே கட்டிப்புடி
மாமன் தோள தொட்டுக்கடி....



- வெண்ணிலா - 09-22-2005

இச்சுத்தா இச்சுத்தா கன்னத்துல இச்சுத்தா
பிச்சுத்தா பிச்சுத்தா கன்னங்களைப் பிச்சுத்தா

பி


- Senthamarai - 09-22-2005

இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
இனிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக




- வெண்ணிலா - 09-22-2005

கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை

தி


- Birundan - 09-22-2005

தில்ருபா தில்ருபா
காதல் நிலவே தில்ருபா..
பா


- வெண்ணிலா - 09-22-2005

Birundan Wrote:தில்ருபா தில்ருபா
காதல் நிலவே தில்ருபா..
பா

நின்றுபா நின்றுபா காதல் நிலவே நின்றுபா
இதயம் திறந்து என்னைப் பாரடி


இப்படித்தானே பாட்டு வந்திச்சு. இல்லையா?? :roll:


- வெண்ணிலா - 09-22-2005

பார்க்காதே பார்க்காதே
பஞ்சாங்கத்தைப் பார்க்காதே


பி


- Birundan - 09-22-2005

பிள்ளைய பெத்தா கண்ணீரு
தென்னைய வச்சா இளநீரு...
பிள்ளை மனமோ கல்லம்மா
பெத்த மனமோ பித்தம்மா..
மா


- வெண்ணிலா - 09-22-2005

மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே

நெ


- Birundan - 09-22-2005

நெஞ்சு பொருக்குதில்லையே
இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்...
நெஞ்சு பொறுக்குதில்லையே..



- வெண்ணிலா - 09-22-2005

ஏய் ஏய் ஏய் என்னாச்சு உனக்கு
புதுசா இந்தப் பார்வை எதுக்கு
நேற்று நீ இப்படி இல்லை
இன்றெப்படி நல்லவன் ஆனாய்
காதல் வைரஸ் உனைத் தாக்கியதோ

தோ


- Birundan - 09-22-2005

தோகை இளமயில் ஆடி வருது
மழை வருமோ....
தேன் சிந்தும் வானம் காற்றோடு
கல்யானம் செய்கின்றதோ....



- வெண்ணிலா - 09-22-2005

ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும்
விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும்
இணையான இளமானே துணையான இளமானே