![]() |
|
பாட்டுக்கு பாட்டு - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: பாட்டுக்கு பாட்டு (/showthread.php?tid=3775) Pages:
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
101
102
103
104
105
106
107
108
109
110
111
112
113
114
115
116
117
118
119
120
121
122
123
124
125
126
127
128
129
130
131
132
133
134
135
136
137
138
139
140
141
142
143
144
145
146
|
- Senthamarai - 09-22-2005 உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல க - Birundan - 09-22-2005 கண்மனி நீவரக்காத்திருந்து காலங்கள் போனதடி.... இ நாந்தான் பெஸ்ரு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 09-22-2005 கண்டுபிடி அவனைக் கண்டுபிடி நெஞ்சைக் களவாடி போனவனை கண்டுபிடி கா - Senthamarai - 09-22-2005 இன்னிசை பாடி வரும் இளங்காற்றுக்கு உருவமில்லை காற்றலை இல்லை கா - வெண்ணிலா - 09-22-2005 காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே கண்ணீர் வழியுதடி கண்ணே கண்ணுக்குள் நீதான் கண்ணீரில் நீதான் கண்மூடிப் பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் என்னானதோ ஏதானதோ சொல் சொல் சொ - Birundan - 09-22-2005 சொன்னது நீதானா சொல் சொல் என்னுயிரே சொல்.... சொ - வெண்ணிலா - 09-22-2005 சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால் குடையேதும் வேணாம் வா மாயா மா - Birundan - 09-22-2005 மானே தேனே கட்டிப்புடி மாமன் தோள தொட்டுக்கடி.... இ - வெண்ணிலா - 09-22-2005 இச்சுத்தா இச்சுத்தா கன்னத்துல இச்சுத்தா பிச்சுத்தா பிச்சுத்தா கன்னங்களைப் பிச்சுத்தா பி - Senthamarai - 09-22-2005 இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக இனிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக க - வெண்ணிலா - 09-22-2005 கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை காத்திருந்தால் பெண் கனிவதில்லை தி - Birundan - 09-22-2005 தில்ருபா தில்ருபா காதல் நிலவே தில்ருபா.. பா - வெண்ணிலா - 09-22-2005 Birundan Wrote:தில்ருபா தில்ருபா நின்றுபா நின்றுபா காதல் நிலவே நின்றுபா இதயம் திறந்து என்னைப் பாரடி இப்படித்தானே பாட்டு வந்திச்சு. இல்லையா?? :roll: - வெண்ணிலா - 09-22-2005 பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தைப் பார்க்காதே பி - Birundan - 09-22-2005 பிள்ளைய பெத்தா கண்ணீரு தென்னைய வச்சா இளநீரு... பிள்ளை மனமோ கல்லம்மா பெத்த மனமோ பித்தம்மா.. மா - வெண்ணிலா - 09-22-2005 மானின் இரு கண்கள் கொண்ட மானே மானே நெ - Birundan - 09-22-2005 நெஞ்சு பொருக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்... நெஞ்சு பொறுக்குதில்லையே.. ஏ - வெண்ணிலா - 09-22-2005 ஏய் ஏய் ஏய் என்னாச்சு உனக்கு புதுசா இந்தப் பார்வை எதுக்கு நேற்று நீ இப்படி இல்லை இன்றெப்படி நல்லவன் ஆனாய் காதல் வைரஸ் உனைத் தாக்கியதோ தோ - Birundan - 09-22-2005 தோகை இளமயில் ஆடி வருது மழை வருமோ.... தேன் சிந்தும் வானம் காற்றோடு கல்யானம் செய்கின்றதோ.... ஒ - வெண்ணிலா - 09-22-2005 ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் இணையான இளமானே துணையான இளமானே இ |