![]() |
|
துளிகள்.....! - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: துளிகள்.....! (/showthread.php?tid=6728) |
- tamilini - 09-22-2004 <img src='http://tamilini.yarl.net/archives/40748_wallpaper280.jpg' border='0' alt='user posted image'> ஆசையாய் அவளின் அரவணைப்பு தான் காலை குளிரில் எனக்கு கிடைக்கும்.. சுடு தேனீர்... இன்றல்ல நேற்றல்ல பலகாலமாய்...! - kavithan - 09-22-2004 <img src='http://tamilini.yarl.net/archives/33020_wallpaper280.jpg' border='0' alt='user posted image'> ஏய் மனிதா..?? ம் என்ன இறுமாப்பா.. இல்லையே... என்னை விட நீ உயர்ந்தவன் என்று... ஜயா.! சாமி அப்படி எல்லாம் இல்லைங்கோ காத்திரு இன்று கணக்கு பார்க்கிறேன்.. பாருங்கள் நாளை உனக்கு கணக்கு விடுவேன்... நல்லது கணக்குக்கு குதிரையோட.... எமக்கு லஞ்சம் தெரியாது... அப்படியா....! ஒரு பிஸ்கட் போட்டால் வாலையாட்டுவீர்களே..அது..? இறச்சி துண்டை போட்டால் கள்வனையே நண்பனாக்குவீர்களே.. அது? லஞ்சத்தில் வாழும் உனக்கு வேலையில்லை இங்கு.... ஓ நீ எனக்கு செல்லபிராணியாகும் காலம் விரைவில் காத்திரு.. அதற்காகவே காத்திருக்கிறேன் வேலை இல்லாட்டிலும் சாப்பாடு கிடைக்குமே.. - tamilini - 09-22-2004 மானிடனே நீ சாப்பாட்டை போடாவிட்டால்.. அடுத்தவன் கையை தானே நான் பார்ப்பேன்.. அனால் மனிதன் அப்படியா... கோடி கோடியாய் கொட்டிக்கொடுத்தாலும்... கொஞ்சம் இன்னும் வேணும் என்று எண்ணுவான்.. இப்படி வேலை செய்யாமல் சாப்பாடு கிடைக்கிதே என்று எண்ணும்.. மனிதர்கள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 09-22-2004 tamilini Wrote:மானிடனே நீ சாப்பாட்டை போடாவிட்டால்.. அடுத்தவனும் மனிதனா..? கோடி கோடியாய் யார் கொட்டி கொடுக்கிறார்கள்.. கொஞ்சம் பசிக்குது என்று கேட்டால் உன்பெயரை சொல்லி கொட்டி தீர்க்கிறார்கள்... ஆனால் உனக்கு விதம் விதமாய் சாப்பாடு மென்மையான படுக்கைகள் இன்னும் எத்தை எத்தனை.... அரை வயிறு சோற்றுக்காக தானே அடித்து பிடித்து வேலையே..... அதுவும் இல்லை என்று கைவிரிப்பவர் முன் உன் செல்ல பிராணியாய் செல்லமாய் வாழ்ந்திட்டால் மகிழ்ச்சியே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 09-22-2004 என்ன மானிடா... ஜரோப்பிய நாய்களை கண்டு.. எம்மைப்போல் வாழ ஆசையா..?? தாகத்தில் சேற்றிலும் குப்பையிலும்.. தேடியுண்ணும் எம்மவர்களை கண்டதில்லையா... அங்கே ஒரு நாயாக நீ தயாரா.. இங்குள்ள பஞ்சனையும்.. ரெடிமெட் உணவுக்கும் நாயாக விரும்பிறாய்.. சொறியோடும் குட்டையுடனும்.. அல்லலுறும் எம்மவர்களை நீ காண நேர்ந்தால் அப்போது யோசிப்பாய் எங்கள் நிலை.....! - tamilini - 09-22-2004 Quote:கொஞ்சம் பசிக்குது என்று கேட்டால் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 09-22-2004 tamilini Wrote:என்ன மானிடா... தாயகத்து நாய்கள் எல்லாம் செல்ல பிராணி கேட்கவிலையே.... நாய்க்கு நாய் எப்படி செல்லபிராணி ஆகும்..? நாய்க்கு மனிதன் தானே செல்லபிராணி என்றாயே.! அவர்களை எல்லாம் கண்டவன் தான் நான்... அடித்து பிடித்து கடித்து சாப்பிடுவார்களே..! அவர்கள் தானே..! மோப்பம் பிடித்து குண்டு பிடிப்பார்களே சொறி "கண்டு பிடிப்பார்களே" அவர்கள் தானே..! இப்படி எத்தனை உங்கள் இனத்தவரை பாத்திருப்போம். செல்ல பிராணிவேண்டும் என்று சொல்லி விட்டு உங்கள் இனத்தவரின் பழைய கதை சொல்லி என்னை ஏமாத்தப் பாக்கிறாய் பயப்படுத்துகிறாய்..! எல்லாம் அந்த ஓசி சோறு போடவேண்டும் என்று தானே. பார்..! மனிதன் போல் வாழ வேண்டும் என்று கதைத்தவுடனே நீ மனிதன் குணம் பெற்றாய்..! மனிதனாக வாழும் நான் எத்தனை பாடு படுவேன்.... சொல்லு பார்ப்போம் - kavithan - 09-22-2004 tamilini Wrote:நீ லொள் பண்ணுவது ஏனோ..!Quote:கொஞ்சம் பசிக்குது என்று கேட்டால் உங்கள் லொள்..லொள் என்ற வார்த்தைகளால் தான் எங்கள் மனிதர்கள்.... லொள்ளு பாசை கற்றார்களோ :wink: - kuruvikal - 09-22-2004 ஐயோ பாவம் நாய்க்காக குரைக்க வெளிக்கிட்ட தமிழினிக்கு கைதான் நோகப் போகுது...! நாயே நாயே உன்மேல் எஜமானின் விசுவாசம் பார்த்தாயா பாவம் விட்டுவிடு நீ கண்ட கனவு நனவாச்சே....! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 09-22-2004 kuruvikal Wrote:ஐயோ பாவம்<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - வெண்ணிலா - 09-23-2004 <b>ஹேய்............ மூவரும் சூப்பராக எழுதுறீங்களே. வாழ்த்துக்கள். துளிகள் தூறலாகி தற்போது மூவரும் ஒன்றானதால் அடைமழையாகிறதே.</b> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 09-23-2004 Quote:தாயகத்து நாய்கள் எல்லாம் மானிடனே.. எம்மவர்கள் அங்கே.. இயங்க முடியாமல் இருக்கிறார்கள்.. நாம் எஜமானாய் வந்த பின்.. முதல் செய்வது அவர்களை எமமைப்போல் மாற்றுவது... மானிடரை செல்ல பிராணியாக்கி நாம் கற்பிக்க வேண்டும் பல பாடங்கள் அவர்க்கு.. ஓசி சோறா நாம் சாப்பிடுகிறோம் சற்று சந்தி.. உனக்கு காவலாளியாய்.. உனக்கு செல்லபிராணியாய்.. உன் பிள்ளைக்கு விளையாட்டு பொருளாய்.. சம்பளமில்லாமல் வேலை வாங்குகிறாய்.. இதில் போடுவது சோறு மட்டும் ... அளப்பது பெரிய கதை.. மனிதனாக வாழ என்ன கஸ்டம் வந்தது உனக்கு.. நீ எப்படி மனிதனோ அதே போல் மற்றவனை மதி.. கஸ்டம் என்பது உன்னை கிட்டவும் நெருங்காது... உன்னை விட அறிவு குறைந்த நான்.. உனக்கு சொல்லும் முதல் பாடம் இது தான்....! - tamilini - 09-23-2004 Quote:நீ லொள் பண்ணுவது ஏனோ..!நாங்கள் நாய்கள் லொள் என்று குரைக்கிறோம்.. நீங்கள் லொள்ளு என்று குரைக்க நீங்களும் நாய்களா...?? hock: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- tamilini - 09-23-2004 kuruvikal Wrote:ஐயோ பாவம் என்ன என்னை குரைக்கும் நாய் என்று சொல்லியே விட்டீர்களா....?? நாய் என்றும் நன்றி உள்ளது.. மு}வுருக்கும் நன்றிகள்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- kavithan - 09-23-2004 tamilini Wrote:Quote:தாயகத்து நாய்கள் எல்லாம் உங்களவர்கள் என்ன எங்களவர்களும் தான் இயங்க முடியாமல் உள்ளார்கள். ஓரிடத்தில் உங்களின் இனத்தவர் ஒருவரை கண்டாலே ஒரு இறுமாப்பு..! ஒரு சவுண்டு..! அதுக்குள்ளை...எல்லரையும் மாற்ற போகிறீர்களா.... சிரிப்பாக இருக்கிறது.... மானிடன் என்ன சும்மா லேசுப்பட்டவனா உங்களிடம் ஓசி சோறு திண்டு வாலாட்ட செல்ல பிராணி என்று செவி சாய்க்க,,.. காவல் காரன் என்கிறாய் எத்தனை தரம் கள்வன் போட்ட இறைச்சி துண்டுக்காய் எங்கள் காலைவாரி விட்டிருக்கிறாய்... என் பிள்ளையின் விளையாட்டு பொருள் என்கிறாய்.. எத்தனை தரம் எம் பிள்ளைகளை கடித்து குதறி இருக்கிறாய்.... இப்படி உனக்கு எல்லாத்துகுமே விளக்கம் சொல்லலாம் தின்பது ஓசி சோறு அதற்கே உனக்கு உவ்வளவு தினாவெட்டு என்றால் எனக்கு..? மனிதனாக வாழ்ந்தால் தெரியும் உனக்கு.. மனிதனின் கஸ்டம்.. மதித்து பார் மிதித்து செல்வான் மற்றவன்.. நீ சொல்லும் முதல் பாடம் நான் படித்தது பாலபாடத்தில். ஓ..அப்ப நீ.. இப்ப தான் பால பாடம் படிக்கிறாயா..? நான் பலபாடம் படித்து விட்டேன் கவனத்தில்கொள்...... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - kavithan - 09-23-2004 tamilini Wrote:மன்னிக்கவும் எனக்கு புரியாததுQuote:நீ லொள் பண்ணுவது ஏனோ..!நாங்கள் நாய்கள் லொள் என்று குரைக்கிறோம்.. இந்த "லொள்" இதற்கு கொஞ்சம் அர்த்தம் சொல்கிறீர்களா.. இதை தானே நீங்கள் எங்கும் யூஸ் பண்ணுறியள்.. உங்கள் மொழி ஒன்றா..? பொண்ட் பிரச்சனை வராது போல் இருக்கிறது ஒரு படத்திலே உங்கள் மொழியை காட்டுகிறார்களே எங்களவர்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - tamilini - 09-23-2004 இந்த மானிடரை பற்றி நமக்கு தெரியாதா...?? ஓசி என்றால் என்ன என்ன செய்வினம் என்று.. நீ பல பாடம் கற்றிருக்கலாம் மனிதா... ஆனால் நீ மற்றவனை மதிக்கும் மட்டும் நீ மனிதனாய் கூட இருக்க முடியாது... பல பாடம் படித்த நான் இன்னும் படிக்கிறேன்.. உன்னைப்போல் மனித விலங்குகள் வாழும் உலகில்.. உங்களுக்கு சமனாய் நாமும் நடைபோட... உண்டவீட்டிற்கு ரண்டகம் பண்ணி நமக்கு பழக்கமில்லை.. அது மனிதரின் குணமாச்சே நமக்க இது பொருந்தாது கண்டாயா.. எமக்கு உணவிட்ட ஒருவனை உயிர் உள்ளவரை நாம் மறப்பதில்லை மனிதர்களோ மறுகணம் மறந்துவிடுவார்கள்.. இதனால் தான் நீ கூறும் மதித்து பார் மிதித்து செல்வான் என்ற வார்த்தை பொருத்தம்......! - tamilini - 09-23-2004 Quote:மன்னிக்கவும் எனக்கு புரியாததுஇது நமது மொழி தான்.. இதை ஒரு வார்த்தையாக ஏன் பயன் படுத்திறார்கள் எனக்கு தெரியாது... உங்களுக்கு தானே தெரிய வேண்டும்....! - kuruvikal - 09-23-2004 tamilini Wrote:kuruvikal Wrote:ஐயோ பாவம் நாய்க்காக குரைக்கும் எஜமான் என்றோம் நாய் என்று சொல்லவில்லையே...! நன்றி சொல்ல வார்த்தையில்லை... நாய் குரைக்கிறது கேட்கிறதா...! <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- kavithan - 09-23-2004 நாய் குரைக்கும் கவனம்....... |