![]() |
|
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37) +--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695) |
- ANUMANTHAN - 09-02-2005 தன்வினை தன்னைச்சுடும் ஓட்டப்பம் வீட்டைச்சுடும் - இததான் பழமொழி தங்கையே! - Rasikai - 09-03-2005 <b>முகத்திற்கு முன் புகழ்தல் பற்றி சில பொன்மொழிகள்</b> முகஸ்துதி செய்வது, எளிதுதான்; புகழ்வதுதான் கடினம். -ஜீன்பால் ரிச்சர் முகஸ்துதி, செய்பவனையும் கெடுக்கிறது; பெறுபவனையும் கெடுக்கிறது. -பர்க் ஒருவரிடம் சென்று அவருடைய புத்திமதியைக் கேட்பது பெரும்பாலும் முகஸ்துதியே. -காலின்ஸ் இருபது ஜாடிகள் நிரம்பி வழியும் கசப்பான திரவத்தைக் காட்டிலும், ஒரே ஒரு கரண்டி தேனால், நிறைய ஈக்களை பிடிக்கலாம்! -ஜேன் முகஸ்துதி, முட்டாள்களின் உணவு என்பது, பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் பழைய பாடம். ஆனால், அறிஞர்கள்கூட, அடிக்கடி முகஸ்துதி செய்யாமல் இல்லை! -ஸ்விப்ட் - Rasikai - 09-03-2005 <b>தத்துவம்</b> ஒரு தத்துவஞானி என்பவன்? ஒரு இருட்டறையில், இல்லாதொரு கருப்புப் பூனையைத் தேடும் பார்வையற்றவனே! -யாரோ ஒரு தேவதையின் இறக்கைகளைக்கூட, தத்துவம் ஒடித்து விடும்! -யாரோ வாழும் கலையே தத்துவம். -புளூடார்க் தத்துவம் எனப்படுவது கலைகளின் ராணி; சொர்க்கத்தின் திருமகள். -பர்க் உன்னுடைய தத்துவங்கள் கனவு காணும் விஷயங்களைவிட,மேலும் பல சிறந்த விஷயங்கள், பரலோகத்திலும் பூமியிலும் உள்ளன. -ஷேக்ஸ்பியர் பல்வலியைப் பொறுமையுடன் சகித்துக்கொண்ட தத்துவஞானி, இதுவரை இன்னமும் இல்லை. -ஷேக்ஸ்பியர் - RaMa - 09-03-2005 அசத்திட்டிங்கா ரசிகை - RaMa - 09-03-2005 ஆலும் வேலும் பல்லுக்குறிதி நாலும் சொல்லும் சொல்லுக்குறிதி - ANUMANTHAN - 09-03-2005 <!--QuoteBegin-Mathana+-->QUOTE(Mathana)<!--QuoteEBegin-->ஆலும் வேலும் பல்லுக்குறிதி நாலும் சொல்லும் சொல்லுக்குறிதி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அதெப்படீங்க? நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - இதுதானே சரி - ANUMANTHAN - 09-03-2005 ஊருக்குத்தான் உபதேசம் உனக்கல்லடி மகளே! - Vishnu - 09-03-2005 <b>ஆலும் வேலும் பல்லுகுறுது... அழகான பிகரு கண்ணுக்குறுதி..</b> - Senthamarai - 09-03-2005 ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது. - நம்ம விஷ்ணு அண்ணனைப் போல. ஆடியாடி யாழ் களத்துக்கை வந்த அது சின்னப்பு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ANUMANTHAN - 09-03-2005 முதல்க் கோணல் முற்றிலும் கோணல். - Vishnu - 09-03-2005 Senthamarai Wrote:ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது. - நம்ம விஷ்ணு அண்ணனைப் போல. :roll: :roll: ஆட்டத்தை நிற்பாட்டவேணும் போல இருக்கு - ANUMANTHAN - 09-03-2005 ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா? - கீதா - 09-03-2005 quote="Vishnu"] Senthamarai Wrote:ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது. - நம்ம விஷ்ணு அண்ணனைப் போல. :roll: :roll: ஆட்டத்தை நிற்பாட்டவேணும் போல இருக்கு[/quote] ஏன் அண்ணா உங்கள் ஆட்டம் நன்றாகத்தானே இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ANUMANTHAN - 09-03-2005 தலைககுமேலே வெள்ளம் சாணேறி என்னா முழமேறி என்ன! - RaMa - 09-05-2005 அடி மேல் அடித்தால் அம்மியும் நகரும் - ANUMANTHAN - 09-05-2005 குப்பையிலே போட்டாலும் குண்டுமணி மங்காது! - THAVAM - 09-05-2005 யானை கறுத்தாலும் ஆயிரம் பொன் பெறும் ___________________________________________________________ குரங்கின் கையில் புூமாலை ____________________________________________________________ கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம் - ANUMANTHAN - 09-05-2005 உள்ளங்கையில் நெல்லிக்கனி போல _______________________ கரும்பு தின்னக் கூலிவேண்டுமா __________________________________________ கழுதைக்குத் தெரியுமோ கற்புூரவாசனை ____________________________________________________ கண்கெட்ட பிறகு சூரியவணக்கம் ____________________________________________ - RaMa - 09-05-2005 அரசன் அன்று ஆறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும் - Senthamarai - 09-05-2005 அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் - இப்படித்தான் கேட்ட ஞாபகம் |