Yarl Forum
தத்துவங்களை இங்கே உதிருங்க - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8)
+--- Forum: பொழுதுபோக்கு (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=37)
+--- Thread: தத்துவங்களை இங்கே உதிருங்க (/showthread.php?tid=3695)

Pages: 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28


- ANUMANTHAN - 09-02-2005

தன்வினை தன்னைச்சுடும்
ஓட்டப்பம் வீட்டைச்சுடும் - இததான் பழமொழி தங்கையே!


- Rasikai - 09-03-2005

<b>முகத்திற்கு முன் புகழ்தல் பற்றி சில பொன்மொழிகள்</b>

முகஸ்துதி செய்வது, எளிதுதான்; புகழ்வதுதான் கடினம்.
-ஜீன்பால் ரிச்சர்

முகஸ்துதி, செய்பவனையும் கெடுக்கிறது; பெறுபவனையும் கெடுக்கிறது.
-பர்க்

ஒருவரிடம் சென்று அவருடைய புத்திமதியைக் கேட்பது பெரும்பாலும் முகஸ்துதியே.
-காலின்ஸ்

இருபது ஜாடிகள் நிரம்பி வழியும் கசப்பான திரவத்தைக் காட்டிலும், ஒரே ஒரு கரண்டி தேனால், நிறைய ஈக்களை பிடிக்கலாம்!
-ஜேன்

முகஸ்துதி, முட்டாள்களின் உணவு என்பது, பள்ளிகளில் பயிற்றுவிக்கப்படும் பழைய பாடம். ஆனால், அறிஞர்கள்கூட, அடிக்கடி முகஸ்துதி செய்யாமல் இல்லை!
-ஸ்விப்ட்


- Rasikai - 09-03-2005

<b>தத்துவம்</b>


ஒரு தத்துவஞானி என்பவன்? ஒரு இருட்டறையில், இல்லாதொரு
கருப்புப் பூனையைத் தேடும் பார்வையற்றவனே!
-யாரோ

ஒரு தேவதையின் இறக்கைகளைக்கூட, தத்துவம் ஒடித்து விடும்!
-யாரோ

வாழும் கலையே தத்துவம்.
-புளூடார்க்

தத்துவம் எனப்படுவது கலைகளின் ராணி; சொர்க்கத்தின் திருமகள்.
-பர்க்

உன்னுடைய தத்துவங்கள் கனவு காணும் விஷயங்களைவிட,மேலும்
பல சிறந்த விஷயங்கள், பரலோகத்திலும் பூமியிலும் உள்ளன.
-ஷேக்ஸ்பியர்

பல்வலியைப் பொறுமையுடன் சகித்துக்கொண்ட தத்துவஞானி,
இதுவரை இன்னமும் இல்லை.
-ஷேக்ஸ்பியர்


- RaMa - 09-03-2005

அசத்திட்டிங்கா ரசிகை


- RaMa - 09-03-2005

ஆலும் வேலும் பல்லுக்குறிதி
நாலும் சொல்லும் சொல்லுக்குறிதி


- ANUMANTHAN - 09-03-2005

<!--QuoteBegin-Mathana+-->QUOTE(Mathana)<!--QuoteEBegin-->ஆலும் வேலும் பல்லுக்குறிதி
நாலும் சொல்லும் சொல்லுக்குறிதி<!--QuoteEnd--><!--QuoteEEnd-->அதெப்படீங்க?

நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி - இதுதானே சரி


- ANUMANTHAN - 09-03-2005

ஊருக்குத்தான் உபதேசம்
உனக்கல்லடி மகளே!


- Vishnu - 09-03-2005

<b>ஆலும் வேலும் பல்லுகுறுது...
அழகான பிகரு கண்ணுக்குறுதி..</b>


- Senthamarai - 09-03-2005

ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது. - நம்ம விஷ்ணு அண்ணனைப் போல.
ஆடியாடி யாழ் களத்துக்கை வந்த அது சின்னப்பு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ANUMANTHAN - 09-03-2005

முதல்க் கோணல்
முற்றிலும் கோணல்.


- Vishnu - 09-03-2005

Senthamarai Wrote:ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது. - நம்ம விஷ்ணு அண்ணனைப் போல.
ஆடியாடி யாழ் களத்துக்கை வந்த அது சின்னப்பு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:roll: :roll: ஆட்டத்தை நிற்பாட்டவேணும் போல இருக்கு


- ANUMANTHAN - 09-03-2005

ஐந்தில் வளையாதது
ஐம்பதில் வளையுமா?


- கீதா - 09-03-2005

quote="Vishnu"]
Senthamarai Wrote:ஆடிப்பாடி வேலை செய்தா அலுப்பிருக்காது. - நம்ம விஷ்ணு அண்ணனைப் போல.
ஆடியாடி யாழ் களத்துக்கை வந்த அது சின்னப்பு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

:roll: :roll: ஆட்டத்தை நிற்பாட்டவேணும் போல இருக்கு[/quote]








ஏன் அண்ணா உங்கள் ஆட்டம் நன்றாகத்தானே இருக்கு <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- ANUMANTHAN - 09-03-2005

தலைககுமேலே வெள்ளம்
சாணேறி என்னா முழமேறி என்ன!


- RaMa - 09-05-2005

அடி மேல் அடித்தால் அம்மியும் நகரும்


- ANUMANTHAN - 09-05-2005

குப்பையிலே போட்டாலும்
குண்டுமணி மங்காது!


- THAVAM - 09-05-2005

யானை கறுத்தாலும் ஆயிரம் பொன் பெறும்
___________________________________________________________
குரங்கின் கையில் புூமாலை
____________________________________________________________
கண்கெட்டபிறகு சூரிய நமஸ்காரம்


- ANUMANTHAN - 09-05-2005

உள்ளங்கையில் நெல்லிக்கனி போல
_______________________
கரும்பு தின்னக் கூலிவேண்டுமா
__________________________________________
கழுதைக்குத் தெரியுமோ கற்புூரவாசனை
____________________________________________________
கண்கெட்ட பிறகு சூரியவணக்கம்
____________________________________________


- RaMa - 09-05-2005

அரசன் அன்று ஆறுப்பான்
தெய்வம் நின்று அறுக்கும்


- Senthamarai - 09-05-2005

அரசன் அன்று கொல்வான்
தெய்வம் நின்று கொல்லும் - இப்படித்தான் கேட்ட ஞாபகம்