![]() |
|
புதிர்ப்பக்கம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: கணணிக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=10) +--- Forum: போட்டிகள் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=49) +--- Thread: புதிர்ப்பக்கம் (/showthread.php?tid=3590) |
- Sujeenthan - 03-04-2006 கணவன்-1 மனைவி-1 இறுதியில் இருந்த நபர் அவர்களுக்கு முன் பின் அறியாதவர் என்று கூறியிருந்தேனே. - அருவி - 03-04-2006 கொலையாளியும் அவர்கள் அறியாது அம்மகிழுந்தினுள் இருந்து சென்றிருக்கிறார். :roll: :roll: - Sujeenthan - 03-05-2006 அந்த விடையும் இல்லை. சில விடயங்கள் உங்களை குழப்புவதற்காக தரப்பட்டுள்ளது. ஏமாந்துவிடாதீர்கள். - நர்மதா - 03-05-2006 மனைவி பிள்ளை (குழந்தை) ஒன்றை பெற்ற பின் இறந்திருக்கலாம் கணவன் வந்து பார்க்கும் போது மனைவி இறந்து குழந்தை உயிருடன் இருந்திருக்கலாம் அந்த குழந்தையை தகப்பன் அப்போது தான் பார்த்திருப்பார் சரியாக இருக்கும் என நினைக்கிறேன் - Sujeenthan - 03-05-2006 சரியான பதில். வாழ்த்துக்கள். - அனிதா - 03-05-2006 வாழ்த்துக்கள் நர்மதா... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
|