![]() |
|
கடிப்பகுதி - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: இளைப்பாறுங் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=8) +--- Forum: நகைச்சுவை (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=38) +--- Thread: கடிப்பகுதி (/showthread.php?tid=7612) Pages:
1
2
|
கடிப்பகுதி - ganesh - 01-08-2004 கடிப்பகுதி - ganesh - 01-08-2004 வைத்தியசாலையில் ஏன் அழகியதாதிகளை கடமைக்கு வைத்துள்ளார்கள்? மயக்கமருந்தில்லாமல் நோயாளிகளை சந்திரசிகிச்சைசெய்வதற்கு மயக்குவதற்காக - ganesh - 01-08-2004 ஒருவர்கடைக்கு செல்லும்போது ஏன் ஏணியையும் எடுத்துச் செல்லகிறார் பொருட்களின் விலைஉயர்ந்து செல்வதால் - kuruvikal - 01-08-2004 இதெப்ப தொடக்கம் நடக்குது....அதுசரி புடவைக்கடைகளில் மெழுகு பொம்மையெல்லாம் பெண்களாகத்தான் அநேகம் இருக்கு அது ஏன்....?! - ganesh - 01-08-2004 மகன் -அப்பா நான் திருமணம் செய்யப்போகிறேன் தகப்பன்..... நல்லது யாரை? மகன....; அப்பம்மாவை தகப்பன்----- முடியாது அவர் எனது தாயார் மகன்.... நீங்கள் எனது அம்மாவை திருமணம் செய்திருக்கும் போது நான் ஏன் செய்ய முடியாது? - ganesh - 01-08-2004 அப்பொழுதுதான் ஆண்கள் உருகிப்போவார்கள் <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதெப்ப தொடக்கம் நடக்குது....அதுசரி புடவைக்கடைகளில் மெழுகு பொம்மையெல்லாம் பெண்களாகத்தான் அநேகம் இருக்கு அது ஏன்....?!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> - ganesh - 01-08-2004 தமிழர்களின் மூக்கு ஓட்டை ஏன் பெரிதாகவுள்ளது - ganesh - 01-08-2004 இப்பகுதியில் காயங்கள் வராதமாதிரி கடித்துக்கொள்ளுங்கள் கடியுங்கள் ஆனால் காயங்களை ஏற்படுத்திவிடாதீர்கள் - ganesh - 01-08-2004 வெள்ளைக்காரன் ..எனது நாய் வெளியேசென்று வீட்டுக்குள் வருமுன் கதவுமணியை அழுத்தும் நான் கதவை திறப்பேன் தமிழன்.....எனது நாய்அப்படியல்ல அதனிடமே நான் வீட்டுத்திறப்பை கொடுத்தள்ளேன் தானாகவே கதவைத்திறந்து உள்ளே வரும் - ganesh - 01-08-2004 பூமி உருண்டை என்று எதனால் சொல்கிறோம் வாயால்தான் - ganesh - 01-11-2004 சில பாடசாலைகளை ஏன் நிலத்துக்கு அடியில் கட்டியுள்ளார்கள்? மாணவர்கள் ஆழமாக சிந்திப்பதற்காக - ganesh - 01-14-2004 ஒருவர் தனது கார் களவுபோய்விட்டது என்று பொலீஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்யும்போது சிரித்துக்கொண்டுசெய்தார் போலிஸ்;காரர் கேட்டடார் ஏன் சிரிக்கிறாய் என்று அதற்கு அவர்சொன்னார் கார்களவுபோகும்போது எனது மாமியாரும் அந்தகாருக்குள் இருந்தார் என்று - sethu - 01-14-2004 சுட்டது ஆணந்த விகடனில் நண்றி - shanthy - 01-14-2004 <!--QuoteBegin-ganesh+-->QUOTE(ganesh)<!--QuoteEBegin-->வைத்தியசாலையில் ஏன் அழகியதாதிகளை கடமைக்கு வைத்துள்ளார்கள்? மயக்கமருந்தில்லாமல் நோயாளிகளை சந்திரசிகிச்சைசெய்வதற்கு மயக்குவதற்காக<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஏன் கணேஷ் அழகிய ஆண்கள் நேர்சாக இல்லையா இல்லது காணவில்லையா ? - shanthy - 01-14-2004 <!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->இதெப்ப தொடக்கம் நடக்குது....அதுசரி புடவைக்கடைகளில் மெழுகு பொம்மையெல்லாம் பெண்களாகத்தான் அநேகம் இருக்கு அது ஏன்....?!<!--QuoteEnd--><!--QuoteEEnd--> அப்பதானே சுகமா பெண்களை எரிக்கலாம். - ganesh - 01-15-2004 தண்ணீர்தான் - Mathan - 01-30-2004 இதுவும் எங்கையோ சுட்ட ஜோக் தான். சுட்ட இடம் மறந்து போச்சி ஏன் மரம் எல்லாம் பச்சையா இருக்கு சொல்லுங்க பாப்பம்? - vasisutha - 01-31-2004 பச்சைத்தண்ணி ஊத்துறதாலயா? :wink: - Mathan - 01-31-2004 சரியா சொல்லிட்டீங்க மிஸ் கடி - 2 ஓரு பார்க்ல ரெண்டு காதலர்கள் பொய்யே பேசிட்டிருந்தாங்க. ஏன் சொல்லுங்க பாப்பம்? - Mathan - 02-04-2004 ஏன்னா இரண்டு பேரும் <b>மெய்மறந்து</b> பேசிட்டிருந்தாங்க |