Yarl Forum
தீபங்கள் பேசும்..... - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11)
+--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52)
+--- Thread: தீபங்கள் பேசும்..... (/showthread.php?tid=3057)

Pages: 1 2 3 4 5 6


தீபங்கள் பேசும்..... - Muthukumaran - 10-03-2005

விரைவில் நூலாக வெளிவர இருக்கின்ற எனது <b>தீபங்கள் பேசும் </b>கவிதைத் தொகுப்பிலிருந்து கவிதைகளை இங்கே பதிக்கிறேன் --- யாழ் நண்பர்களுக்காக

<b>முதல் கவிதை</b>

<b>களவு புரிந்தேன்
கைதாகவில்லை.
உன்னில் சுதந்திரமாய்
நான்</b>..


- shanmuhi - 10-03-2005

கவிதை அருமை.
மேலும் தொடருங்கள்...


- வெண்ணிலா - 10-03-2005

தீபங்கள் பேசும் கவிதைகளை வாசிக்க ஆவலாக இருக்கிறேன். முதல் கவிதை நன்றாக இருக்கு. நன்றி குமரன். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- Muthukumaran - 10-03-2005

வாழ்த்துக்கு நன்றி சண்முகி வெண்ணிலா...

நிச்சயமாக தொடர்ந்து தருவேன்


- Thala - 10-03-2005

ஆரம்பம் அமர்களமாக இருக்கு...... மிகுதிக்காகக் காத்திருக்கிறேன் போடுங்கள் முத்துக்குமரன்...


- sankeeth - 10-03-2005

கவிதை நன்றாயிருக்கு குமரன் அண்ணா. நீங்கள் கவிதைப் புத்தகம் எல்லாம் வெளியிட்டிருக்கிறீர்களா?


- Muthukumaran - 10-03-2005

sankeeth Wrote:கவிதை நன்றாயிருக்கு குமரன் அண்ணா. நீங்கள் கவிதைப் புத்தகம் எல்லாம் வெளியிட்டிருக்கிறீர்களா?

இல்லை சங்கீத். இதுதான் எனது முதல் கவிதைப்புத்தகமாக வரவிருக்கிறது.....

வாழ்த்துக்கு நன்றி தலா.... மிகுதியும் தருகிறேன்


- Muthukumaran - 10-03-2005

<b>இரண்டாவது கவிதை</b>

[b]கோலம் போட்டுச் செல்கிறாய்.
வைக்கப்பட்ட
ஒவ்வொரு புள்ளியிலும் கைதியாய்
நான்


- வெண்ணிலா - 10-03-2005

வாவ். குட்டி குட்டியாக கவிதைகள் சூப்பர். <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->


- ப்ரியசகி - 10-03-2005

வாவ்..சூப்பர் கவிதைகள் குமரன் அண்ணா...
தொடர்ந்து எழுதுங்கள்..வாசிக்க ஆவலாக இருக்கேன்..


- suddykgirl - 10-03-2005

அண்ணா தூள் கிளப்புகின்றின்கள்

தொடர்ந்து எழுதுவதற்கு என் நல்வாழ்த்துக்கள்

யாழ் களத்துக்கு தருவதற்கு நன்றிகள்


- RaMa - 10-03-2005

குட்டிக் கவிதைகள் நல்லாயிருக்கு


- கீதா - 10-03-2005

நல்ல கவிதைகள் நன்றி


Re: தீபங்கள் பேசும்..... - Mathan - 10-03-2005

[quote=Muthukumaran]விரைவில் நூலாக வெளிவர இருக்கின்ற எனது <b>தீபங்கள் பேசும் </b>கவிதைத் தொகுப்பிலிருந்து கவிதைகளை இங்கே பதிக்கிறேன் --- யாழ் நண்பர்களுக்காக

<b>முதல் கவிதை</b>

<b>களவு புரிந்தேன்
கைதாகவில்லை.
உன்னில் சுதந்திரமாய்
நான்</b>

கவிதை நல்லாருக்கு முத்துகுமரன், உங்களுடைய கவிதை நூலாக வெளிவருவதற்கு வாழ்த்துக்கள்.

எப்போது கவிதை தொகுப்பை வெளியிட இருக்கிறீங்க? எங்க வெளியிடுறீங்க?


- sakthy - 10-03-2005

வாவ் சுப்பர் நல்லாய் இருக்கு உங்க கவிதைகள் .வாழ்த்துக்கள் தொடருங்க குமரன்


- Vasampu - 10-03-2005

கள்ளி நீ என் கண்வழி புகுந்து
உன் கன்னி வருகை பார்த்து[/color]


- Mathan - 10-03-2005

என்ன வசம்பு கைதாகிவிட்டீங்களோ?


- Vasampu - 10-03-2005

ஆம் மதன் கவி வரிகளில்

:roll: :roll:


- Muthukumaran - 10-04-2005

<b>மூன்றாவது கவிதை.....</b>

<b>பார்வை பதிக்கிறாய்
நெஞ்சம் கிழிக்கிறாய்.
நீ குறிஞ்சி இதழா!!
நெருஞ்சி முள்ளா?</b>


- Nitharsan - 10-04-2005

கவிதை நன்று....தொடருங்கள் கவிதை நு}ல் வெளியீட்டு விழா பற்றி அறியத்தாருங்கள்....