![]() |
|
தீபங்கள் பேசும்..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: தீபங்கள் பேசும்..... (/showthread.php?tid=3057) |
தீபங்கள் பேசும்..... - Muthukumaran - 10-03-2005 விரைவில் நூலாக வெளிவர இருக்கின்ற எனது <b>தீபங்கள் பேசும் </b>கவிதைத் தொகுப்பிலிருந்து கவிதைகளை இங்கே பதிக்கிறேன் --- யாழ் நண்பர்களுக்காக <b>முதல் கவிதை</b> <b>களவு புரிந்தேன் கைதாகவில்லை. உன்னில் சுதந்திரமாய் நான்</b>.. - shanmuhi - 10-03-2005 கவிதை அருமை. மேலும் தொடருங்கள்... - வெண்ணிலா - 10-03-2005 தீபங்கள் பேசும் கவிதைகளை வாசிக்க ஆவலாக இருக்கிறேன். முதல் கவிதை நன்றாக இருக்கு. நன்றி குமரன். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- Muthukumaran - 10-03-2005 வாழ்த்துக்கு நன்றி சண்முகி வெண்ணிலா... நிச்சயமாக தொடர்ந்து தருவேன் - Thala - 10-03-2005 ஆரம்பம் அமர்களமாக இருக்கு...... மிகுதிக்காகக் காத்திருக்கிறேன் போடுங்கள் முத்துக்குமரன்... - sankeeth - 10-03-2005 கவிதை நன்றாயிருக்கு குமரன் அண்ணா. நீங்கள் கவிதைப் புத்தகம் எல்லாம் வெளியிட்டிருக்கிறீர்களா? - Muthukumaran - 10-03-2005 sankeeth Wrote:கவிதை நன்றாயிருக்கு குமரன் அண்ணா. நீங்கள் கவிதைப் புத்தகம் எல்லாம் வெளியிட்டிருக்கிறீர்களா? இல்லை சங்கீத். இதுதான் எனது முதல் கவிதைப்புத்தகமாக வரவிருக்கிறது..... வாழ்த்துக்கு நன்றி தலா.... மிகுதியும் தருகிறேன் - Muthukumaran - 10-03-2005 <b>இரண்டாவது கவிதை</b> [b]கோலம் போட்டுச் செல்கிறாய். வைக்கப்பட்ட ஒவ்வொரு புள்ளியிலும் கைதியாய் நான் - வெண்ணிலா - 10-03-2005 வாவ். குட்டி குட்டியாக கவிதைகள் சூப்பர். <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 10-03-2005 வாவ்..சூப்பர் கவிதைகள் குமரன் அண்ணா... தொடர்ந்து எழுதுங்கள்..வாசிக்க ஆவலாக இருக்கேன்.. - suddykgirl - 10-03-2005 அண்ணா தூள் கிளப்புகின்றின்கள் தொடர்ந்து எழுதுவதற்கு என் நல்வாழ்த்துக்கள் யாழ் களத்துக்கு தருவதற்கு நன்றிகள் - RaMa - 10-03-2005 குட்டிக் கவிதைகள் நல்லாயிருக்கு - கீதா - 10-03-2005 நல்ல கவிதைகள் நன்றி Re: தீபங்கள் பேசும்..... - Mathan - 10-03-2005 [quote=Muthukumaran]விரைவில் நூலாக வெளிவர இருக்கின்ற எனது <b>தீபங்கள் பேசும் </b>கவிதைத் தொகுப்பிலிருந்து கவிதைகளை இங்கே பதிக்கிறேன் --- யாழ் நண்பர்களுக்காக <b>முதல் கவிதை</b> <b>களவு புரிந்தேன் கைதாகவில்லை. உன்னில் சுதந்திரமாய் நான்</b> கவிதை நல்லாருக்கு முத்துகுமரன், உங்களுடைய கவிதை நூலாக வெளிவருவதற்கு வாழ்த்துக்கள். எப்போது கவிதை தொகுப்பை வெளியிட இருக்கிறீங்க? எங்க வெளியிடுறீங்க? - sakthy - 10-03-2005 வாவ் சுப்பர் நல்லாய் இருக்கு உங்க கவிதைகள் .வாழ்த்துக்கள் தொடருங்க குமரன் - Vasampu - 10-03-2005 கள்ளி நீ என் கண்வழி புகுந்து உன் கன்னி வருகை பார்த்து[/color] - Mathan - 10-03-2005 என்ன வசம்பு கைதாகிவிட்டீங்களோ? - Vasampu - 10-03-2005 ஆம் மதன் கவி வரிகளில் :roll: :roll: - Muthukumaran - 10-04-2005 <b>மூன்றாவது கவிதை.....</b> <b>பார்வை பதிக்கிறாய் நெஞ்சம் கிழிக்கிறாய். நீ குறிஞ்சி இதழா!! நெருஞ்சி முள்ளா?</b> - Nitharsan - 10-04-2005 கவிதை நன்று....தொடருங்கள் கவிதை நு}ல் வெளியீட்டு விழா பற்றி அறியத்தாருங்கள்.... |