யாழ் உறுப்பினர்களின் சுய ஆக்கக் கோவை : கதைகள்

வேஷங்கள்
blog/[node:author]
திகதி : 08/07/2005

காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய்...

வேர்பாய்ந்த விழுதுகள்..
blog/[node:author]
திகதி : 22/11/2008

பரந்தன் முல்லைத்தீவு வீதி நீளம் இடம்பெயர்ந்து ஓடுபவர்களால் நிறைந்து இருந்தது. கண் கூசியபடி எழும் சூரியக் கதிர்கள் அன்றைய தினத்தை மழையின்றிய தினமாகப் பிரகடனம் செய்தது. வீதிக்கு வருவதும் வாகனத்தைக்...

வேட்டியை மடிச்சுக் கட்டு
blog/[node:author]
திகதி : 02/01/2003

அம்பலத்தாருக்கு வாறபிரச்சனையளைக் கேட்டால் உங்களுக்குச் சிரிப்புத்தான் வருமெண்டு எனக்குத் தெரியும். வேட்டியிலையும் பிரச்சனை வருமெண்டு எவனுக்குச் சொன்னால் நம்புவான்?

இப்படித்தான் பாருங்கோ...

விழிப்பு
blog/[node:author]
திகதி : 02/01/2003

இரவு ஒருமணிக்குப் பின் வீட்டுக்குள் நுழைந்த சங்கரைப் பார்த்து "நீங்கள் செய்யிறது உங்களுக்கே நல்லா இருக்கோ" இந்து குமுறினாள். "இதுதான் இதுக்குத்தான். எனக்கு வீட்டுக்கு வரவே பிடிக்கறேல்லை....

விடை கிடைக்காத கேள்விகள்.- குட்டிக்கதை
blog/[node:author]
திகதி : 26/03/2003

அந்தத் தாம்பாளம் இன்னும் உறுத்தலாய் முள்ளாய் என் கண்களுக்குள் நிற்கிறது. காரணம் அந்தத் தாம்பாளத்திலிருந்த 6 இலட்சம் ரூபாய்கள்.

வெளிநாட்டு அண்ணன்மாரின் பணம் தண்ணீராய் செலவழிக்கப்பட்டு...

விசவித்துக்கள்...!
blog/[node:author]
திகதி : 02/01/2003

கடும் இருட்டு. எங்கு நோக்கினாலும் எதையுமே பார்க்கமுடியாத அப்படியொரு இருட்டு என் முன்னால் நீண்டு விரிந்துகொண்டிருந்தது. உற்றுப் பார்த்து எதையாவது உணர முற்படும்போது, அந்த இருட்டுக்குள் பற்பல...

வசந்தம் காணா வாலிபர்கள்
blog/[node:author]
திகதி : 01/01/2003

அதிகாலையில் ஒலித்த தொலைபேசி மணியில் திடுக்கிட்டெழுந்த கோபுவின் நெஞ்சு படபடத்தது. ரெஸ்ரோறன்ற் வேலையை முடித்து விட்டு வந்து மூன்று மணிக்குப் படுத்தவனை நாலுமணிக்கே தொலைபேசி குழப்பி விட்டது. சற்று...

ரெபேக்கா வீட்டுக்கு நான் போகிறேன்
blog/[node:author]
திகதி : 02/01/2003

அது ஒரு கோடை மாலைவேளை. மார்க் மிகுந்த முகவாட்டத்துடன் எங்கோ வெறித்தபடி அவர்கள் வீட்டுத்தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல மணிநேரங்களாக அவர் அப்படியேதான் இருந்தார்.

அவர் வேலைசெய்த...

யாகாவாராயினும் நாகாக்க!
blog/[node:author]
திகதி : 02/01/2003

எவரெவரோ வந்துபோகிறார்கள். என்னென்னவோ கதைக்கிறார்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைக்கிறார்கள். பொருத்தமில்லாமல் அனுதாபப்படுகிறார்கள். வலிந்து ஆறுதல் கூறுகிறார்கள்.

அவசரமென்று உதவி...

மொட்டு
blog/[node:author]
திகதி : 19/10/2005

அமுதா தனது மகள் வேணியைத் தொலைபேசியில் அழைத்தபோது நெடுநேரமாகியும் அழைப்பிற்கு வராதது என்னவோ போலிருந்தது. ஒருநாளும் இப்படி தாமதமாகி வந்து தொலைபேசியை எடுத்ததில்லை. வேணி அன்று வேலைக்குப் போகாமல் தனது...

Pages