காலைப்பொழுதுக்கே உரிய அவசரத்துடன் ஜேர்மனியின் கிராமங்களில் ஒன்றான அச் சிறு கிராமத்து வீதி இயங்கிக் கொண்டிருந்தது. கோடை என்றாலும் குளிர்ச்சியான காலை. பச்சையாய், பசுமையாய் மரங்களும், பூக்களுமாய்...
ஏனையவை
புதிய பதிவுகள்
calendar |
You are hereHome-யாழ் உறுப்பினர்களின் சுய ஆக்கக் கோவை : கதைகள் வேர்பாய்ந்த விழுதுகள்..
blog/[node:author] திகதி : 22/11/2008 பரந்தன் முல்லைத்தீவு வீதி நீளம் இடம்பெயர்ந்து ஓடுபவர்களால் நிறைந்து இருந்தது. கண் கூசியபடி எழும் சூரியக் கதிர்கள் அன்றைய தினத்தை மழையின்றிய தினமாகப் பிரகடனம் செய்தது. வீதிக்கு வருவதும் வாகனத்தைக்... வேட்டியை மடிச்சுக் கட்டு
blog/[node:author] திகதி : 02/01/2003 அம்பலத்தாருக்கு வாறபிரச்சனையளைக் கேட்டால் உங்களுக்குச் சிரிப்புத்தான் வருமெண்டு எனக்குத் தெரியும். வேட்டியிலையும் பிரச்சனை வருமெண்டு எவனுக்குச் சொன்னால் நம்புவான்? இப்படித்தான் பாருங்கோ... விழிப்பு
blog/[node:author] திகதி : 02/01/2003 இரவு ஒருமணிக்குப் பின் வீட்டுக்குள் நுழைந்த சங்கரைப் பார்த்து "நீங்கள் செய்யிறது உங்களுக்கே நல்லா இருக்கோ" இந்து குமுறினாள். "இதுதான் இதுக்குத்தான். எனக்கு வீட்டுக்கு வரவே பிடிக்கறேல்லை.... விடை கிடைக்காத கேள்விகள்.- குட்டிக்கதை
blog/[node:author] திகதி : 26/03/2003 அந்தத் தாம்பாளம் இன்னும் உறுத்தலாய் முள்ளாய் என் கண்களுக்குள் நிற்கிறது. காரணம் அந்தத் தாம்பாளத்திலிருந்த 6 இலட்சம் ரூபாய்கள். வெளிநாட்டு அண்ணன்மாரின் பணம் தண்ணீராய் செலவழிக்கப்பட்டு... விசவித்துக்கள்...!
blog/[node:author] திகதி : 02/01/2003 கடும் இருட்டு. எங்கு நோக்கினாலும் எதையுமே பார்க்கமுடியாத அப்படியொரு இருட்டு என் முன்னால் நீண்டு விரிந்துகொண்டிருந்தது. உற்றுப் பார்த்து எதையாவது உணர முற்படும்போது, அந்த இருட்டுக்குள் பற்பல... வசந்தம் காணா வாலிபர்கள்
blog/[node:author] திகதி : 01/01/2003 அதிகாலையில் ஒலித்த தொலைபேசி மணியில் திடுக்கிட்டெழுந்த கோபுவின் நெஞ்சு படபடத்தது. ரெஸ்ரோறன்ற் வேலையை முடித்து விட்டு வந்து மூன்று மணிக்குப் படுத்தவனை நாலுமணிக்கே தொலைபேசி குழப்பி விட்டது. சற்று... ரெபேக்கா வீட்டுக்கு நான் போகிறேன்
blog/[node:author] திகதி : 02/01/2003 அது ஒரு கோடை மாலைவேளை. மார்க் மிகுந்த முகவாட்டத்துடன் எங்கோ வெறித்தபடி அவர்கள் வீட்டுத்தோட்டத்து நாற்காலியில் அமர்ந்திருந்தார். பல மணிநேரங்களாக அவர் அப்படியேதான் இருந்தார். அவர் வேலைசெய்த... யாகாவாராயினும் நாகாக்க!
blog/[node:author] திகதி : 02/01/2003 எவரெவரோ வந்துபோகிறார்கள். என்னென்னவோ கதைக்கிறார்கள். சம்பந்தா சம்பந்தமில்லாமல் கதைக்கிறார்கள். பொருத்தமில்லாமல் அனுதாபப்படுகிறார்கள். வலிந்து ஆறுதல் கூறுகிறார்கள். அவசரமென்று உதவி... மொட்டு
blog/[node:author] திகதி : 19/10/2005 அமுதா தனது மகள் வேணியைத் தொலைபேசியில் அழைத்தபோது நெடுநேரமாகியும் அழைப்பிற்கு வராதது என்னவோ போலிருந்தது. ஒருநாளும் இப்படி தாமதமாகி வந்து தொலைபேசியை எடுத்ததில்லை. வேணி அன்று வேலைக்குப் போகாமல் தனது... Pages |
யாழ் நாளாந்த / விசேட அறிக்கைகளைப் பெற்றுக் கொள்ளலாம்Select the newsletter(s) to which you want to subscribe or unsubscribe. தேடல்
படைப்புக்களம்
இன்றைய தெரிவுஇதய நாதம்என்றென்றும் என்னை நேசிப்பவனே,
நலமா நீங்கள் என்று கேட்க முடியவில்லை என்னால் அதற்குரிய தகுதி எனக்கு
இருக்கிறதா என்று புரியவில்லை. என்னை நேசித்த நெஞ்சம் இன்று என் தாயக
மண்ணை நேசித்து; மண்... அதிகமான பெண்களின் மன நிலையை படம் போட்டுக் காட்டும் காதல் கதை. குடும்பத்தினருக்கும், சமுதாயத்திற்கும் ஏற்ற வகையில் வாழ வேண்டும் என்பதற்காக காதலில் உண்டாகும் பிரச்சினைகளை தொட்டுச் செல்கின்றது தமிழ்த் தங்கையின் தொடர் கதை. - நியானி - இணைப்புகள்நாணயமாற்றுபங்குச்சந்தை |


