யாழ் உறுப்பினர்களின் சுய ஆக்கக் கோவை : கவிதைகள்

வேகும் உள்ளங்களின் வேதனைச் சாபம்
திகதி : 03/11/2007

1

வேகும் உள்ளங்களின் வேதனைச் சாபம்

உலக...

வெள்ளைமலரே வெள்ளைமலரே வீழ்ந்த தேனையா?
blog/[node:author]
திகதி : 25/04/2008

KarunaratnamFrMX
 
வெள்ளை மலரே வெள்ளை மலரே
வீழ்ந்த தேனையா?-உந்தன்
உள்ளக் கமலம் உள்ளக்...

வெள்ளை மலர்கள்
blog/[node:author]
திகதி : 19/06/2003

வானத்திற்கு வரம்புகட்டி
ஆசைகள் கனவுகள் கற்பனைகள்
எல்லாவற்றையும் ஒரு நொடியில் புதைத்தவர்களே.

சேமித்த இளமையைச் செலவழிக்காமலேயே
என்னைச் சோகம் என்னும்
இருள்...

வெளிநாட்டுத் தமிழரே...!
blog/[node:author]
திகதி : 01/01/2003

காற்றே!
உனக்கும் இரண்டு முகமா........?

தென்றல் என்றுதானே
என்னைத் தந்தேன்
இளமையின மதாளிப்புடன் நான்
பசுமையாய் செழித்திருக்கையில்
அல்லும் பகலும்
தழுவலும்...

வெளிநாட்டுத் தமிழரே...!
blog/[node:author]
திகதி : 01/01/2003

அம்மா பசிக்குது..........!

என் பிஞ்சு முனகுகையில்
நெஞ்சு வலிக்கிறது

என் வீட்டில்
உலை கொதித்து
ஒரு சில வாரங்களாச்சு

களுத்துறைச் சிறையிலே
அடிதான் உணவாய்...

வெற்றித் திருமகன் வென்றெடுப்பான் தமிழீழம்!
blog/[node:author]
திகதி : 22/11/2004

சீரோடு சிறப்பு மொருங்கே திகழ்ந்திட்ட
திருநாடாம் தமிழீழத் தின்வடபா லின்கண்ணே
ஆரவா ரிக்குமலை வாயிலில் அமைந்திட்ட
அளப்பரிய செல்வமிகு ஆனந்த புரியது,
வாரியே வழங்கிடும்...

வெற்றிச் செய்தி பற்றி நிற்போம்! ஏற்றம் காண இனி என்ன செய்வோம்?
blog/[node:author]
திகதி : 08/06/2003

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
வார்த்தைக ளின்று உயிர்பெற் றெழுந்தன
சாற்றிய திசையெங்கும் வெள்ளிகள் முளைத்து
தமிழ்மற வெற்றியால் உரத்துச் சிரித்தன.

காய்ந்த மரங்களும்...

வீரம் சுரக்கும் விளைநிலத்தின் கதிர் புதுவையின் கவிதை உயிர்ப்பின் நாற்பது அகவை.
blog/[node:author]
திகதி : 16/04/2006

தமிழன்னை தந்தளித்த தகைசார் பாவல!
தமிழீழத் தலைசிறந்த தானைக் கவிஞ!
அமிழ்தினும் இனியநல் பாடல்கள் இயற்றியே
ஆன்றோனாய் அவனியிலே இன்புறத் திகழ்ந்து
இமயமென உயர்ந்து, ஏடுகளில்...

வீரமணியென்னும் வெற்றிவேங்கை.
blog/[node:author]
திகதி : 02/06/2006

ltte_lt_col_veeramani.jpg

வீரமணி யென்னும் வெற்றி வேங்கை...

வீர சங்கொலி முழங்கவே !...
blog/[node:author]
திகதி : 22/10/2005

பொங்கு தமிழர்படை புனித வேள்வியெனும்
போரிடைப் படுக படுகவே!
எங்கள் தமிழர்தமை வாட்டும் இடர்மறைய
ஏறுகாள், எழுக எழுகவே!
வென்று புகழடைய வேட்கை நிறைவடைய
வேங்கைகாள், விரைக...

Pages