பிரதான செய்திகள்

மத முரண்பாட்டுக்கு பௌத்தர்கள் காரணமானவர்கள் இல்லை; ஜனாதிபதி

இலங்கையில் உள்ள பௌத்தர்கள் கடும்போக்காளர்கள் அல்ல - மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கவே சிலர் முயற்சிகளை மேற்கொள்கின்றனர் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உதயன்

7 வயது சிறுமியின் வாழ்க்கையை சீரழித்த இராணுவ வீரர் கைது

ஆனால் மதியம் வரை சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபடவில்லை என எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார் - இதேவேளை, இராணுவ பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற நெடுங்கேணி சேனப்பலவு பகுதிக்கு சென்றிருந்ததுடன் அப்பகு
Adaderana

தலதா மாளிகைக்கு முன்னால் பிக்கு தீக்குளிப்பு

கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் பௌத்த பிக்கு ஒருவர் தீ குளித்துள்ளார் - குறித்த பிக்கு மிருகங்களை கொல்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தனக்குத் தானே பெற்றோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டுள்ளார்.
வீரகேசரி

துணுக்காய் மாணவர்களின் கல்வியில் வளர்ச்சி வலய கல்விப் பணிப்பாளர் பெருமிதம்

மற்றும் 2011, 2012 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பரீட்சைகளின் பெறுபேற்றின் அடிப்படையில் ஒட்டுசுட்டான் கோட்டம் 19 வீதத்திலிருந்து 35 வீதமாகவும், மாந்தை கிழக்கு கோட்டம் 26 வீதத்திலிருந்து 33 வீதமாகவும், துணு
குளோபல் தமிழ் நியூஸ்

சுதந்திர பறவைகளாக போர்க் குற்றவாளிகள்; இலங்கை அரசு மீது மன்னிப்புச் சபை சாடல்

இலங்கையில் போர் முடிவடைந்தாலும் போர்க்குற்ற முறையீடுகள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகியவை விசாரணைக்குட்படுத்தப்படவில்லை - சம்பந்தப்பட்டவர்கள் சுதந்திரப் பறவைகளாக உலாவுகிறார்கள் என லண்டனை தலைம
உதயன்

யாழ்ப்பாணத்தில் பசு மாடு தன்சல்....

வெசாக் தினத்தையொட்டி யாழ்ப்பாணம் மானிப்பாய் மருதடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் 511ஆவது படையணியினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் 511 ஆவது படையணின் கட்டளைத் தளபதி ஜெனரல் சமரசிங்க மற்றும் பிரதம
வீரகேசரி

திருமலை நகரசபையுடன் அமெரிக்கா உடன்பாடு – சிறிலங்கா அரசு விசனம்

சிறிலங்கா அரசாங்கத்தின் அனுமதியைப் பெறாமல், திருகோணமலையில் அமெரிக்கன் நிலையத்தை அமைப்பதற்கு திருகோணமலை நகரசபையுடன் அமெரிக்கத் தூதரகம் புரிந்துணர்வு உடன்பாடு செய்து கொண்ட விவகாரம், சிறிலங்கா அரசுக்கு வ
புதினப்பலகை

மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கினால் பாதுகாப்புத் தரப்பினருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்: கோத்தபாய

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவதா அல்லது இல்லையா என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் - மாகாணசபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது தொடர்பில் பாரிய பிர
வீரகேசரி

கொழும்பு துறைமுகத்தில் பாரிய தீ விபத்து

கொழும்பு துறைமுகத்தின் (CFS 1) களஞ்சியசாலையில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது - இதனால் பாரிய சேதசங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது - தற்போது பொலிஸாரும், தீயணைப்புப் படையினரும் த
செய்தி

இலங்கை அமைதிக்காக பாரிய விலை கொடுத்துள்ளது! சவேந்திர சில்வா

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களின் கணக்குகள் இவர்களுக்குத் தானே உண்மையாகத் தெரியும்.
Tamilworldtoday