என்றென்றும் என்னை நேசிப்பவனே,
நலமா நீங்கள் என்று கேட்க முடியவில்லை என்னால் அதற்குரிய தகுதி எனக்கு
இருக்கிறதா என்று புரியவில்லை. என்னை நேசித்த நெஞ்சம் இன்று என் தாயக
மண்ணை நேசித்து; மண்...
அதிகமான பெண்களின் மன நிலையை படம் போட்டுக் காட்டும் காதல் கதை. குடும்பத்தினருக்கும், சமுதாயத்திற்கும் ஏற்ற வகையில் வாழ வேண்டும் என்பதற்காக காதலில் உண்டாகும் பிரச்சினைகளை தொட்டுச் செல்கின்றது தமிழ்த் தங்கையின் தொடர் கதை.