Jump to content

அறிவித்தல்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிகவும் மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது முடிந்தால் மீள் பரிசோதனை செய்யுங்க

நான் சேர்த்து கொஞ்ச நாள் எனினும் பெருசா ஏதோ ஒன்றை இழப்பது போல் இருக்கிறது

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply

எமது வியாபார நிறுவனத்தின் சார்பில் உங்கள் ஒத்துழைப்புக்கும், ஆதரவுக்கும் நன்றி!

Link to comment
Share on other sites

மோகன் அண்ணாவிடம் இருக்கும்வரைதான் யாழ் ஒரு தேசிய சொத்தாக இருக்கும். வேறு யாரிடம் கொடுத்தாலும் யாழ் சீரழிந்து விடும். பொதுவான ஒரு குழுவிடம் ஒப்படைப்பதிலும் பார்க்க யாழை மூடுவதே சிறந்தது. ஆகவே, யாழ் மோகன் அண்ணாவிடம் மட்டுமே இருக்கவேண்டும். அவரே தொடர்ந்தும் மற்றவர்களின் உதவியோடு யாழை நடத்த வேண்டும். மேலே நீங்கள் கூறியதுபோல், மேம்படுத்தப்பட்ட களவதிகளோடும் கண்டிப்போடும் பாரபட்சமின்றி யாழை நடத்த வேண்டும்.

இதை மறுதலிக்கிறேன்.

ஆரம்பத்தில் யாழ் ஒரு சிறு களமாக இருந்தகாலத்தில் உங்கள் வாதம் சரி. ஆனால் இப்பொழுது பலநூறு உறவுகள் சங்கமிக்கும் கடல், அதில் பல ஆயிரம் விழுதுகள் உள்ளன. இவ்வாறு வளர்ந்த ஒரு ஆலமரம் அதற்கேற்ப மாற்றங்களை சந்திக்கவேண்டும். அதுதான் உண்மையான வளர்ச்சி, அந்த நோக்கத்துடன் தான் யாழ் களம் ஆரம்பிக்கப்பட்டது, அந்த உணர்வுகளுடன்தான் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இணைந்துள்ளனர். ஒரு சிறுபான்மை உறவுகளுக்காக களத்தை மூடுவதோ இல்லை ஒரே பாதையில் பயணிப்பதோ தோல்வியே.

Link to comment
Share on other sites

எவ்வளவு விரைவாக யாழை மூட முடியுமோ அவ்வளவு கெதியாக யாழை மூடவும்

திகதி 20

பிரச்சனைகளைத் தொடர விரும்பினால் கோபியுங்கள்;

சந்தோசமாக தீர்க்க விரும்பினால் மனம் திறந்து கதையுங்கள்.

Link to comment
Share on other sites

அன்பான உறவுகளே இப்பொழுது எல்லோரும் யாழை மூடவேண்டாம் என்று கெஞ்சி நிற்கும் இந்தப்பொழுதில் இந்தநிலை ஏன் வந்தது என்று நாம் ஒவ்வொருவரும் சிந்திக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம், ஆம் ஓர் நிர்வாகம் என்றால் என்ன என்பதையும், நாம் எப்பெடி ஒரு நிர்வாகத்திற்கு கட்டுப்படவேண்டும் என்பதையும் இந்த நிகழ்விலிருந்து நாம் படித்துள்ளோம்.எதிர் வரும் காலத்தில் நாம் இன்று விட்ட தவறுகளை இனியோம் விடமாட்டோம் என்பதை நிர்வாகத்திற்கு உறுதிப்படத்த வேண்டியவர்களாய் நாம் இருக்கிறோம். ,மேலும் நிர்வாகத்தினரின் பளுக்களை உணர்ந்து அவர்களுக்கு தலையிடி கொடுக்காதவாறு எமது படைப்புகளையும்,ஆக்கங்களையும் வழங்க உறுதி எடுத்துக்கொள்வோம். பெருந்தகை மனப்பான்மை கொண்ட நிர்வாகத்தினர் தங்கள் முடிவை மீள் பரிசிலிக்க முயற்சிக்குமாறு தாழ்மையுடனும். அன்புடனும் கேட்டுநிற்கும் உறவுகளில் நானும் ஒருவன்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.