Jump to content

இலவ(ஈழ)ம் காத்தவர்கள்


sathiri

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இது இது தான் எனக்கு தேவை ஒருவராவது மகிழவேண்டும். :wub: :wub:

நமக்கேவா. உங்களைப் போல.. நிறைய புண்பட்ட நெஞ்சங்கள் இப்படித்தான் தேற்றிக்கிட்டு திரியுறாங்க சாத் அண்ணா..! நாங்கள் நன்கு அறிவோம்.. உங்கள் நிலை..! :lol::D:icon_idea:

இருந்தாலும் போராட்டம்.. தமிழர் தேசம்.. தாயக வரலாறு சார்ந்து ஊகங்களை உண்மையாக்கிற வேலைகள் யாரால் செய்யப்பட்டாலும் நிச்சயம் தவறுகள் அவர்களுக்கு உணர வைக்கப்படும். நீங்கள் கதை எழுத யாருக்கும் பயப்பிடாதது போலவே... உங்கட உந்த சிணுங்கல்.. சீண்டலுக்கு நாங்களும் பயப்படுற ஆக்களில்ல. நாங்கள் எதைச் சொல்ல விரும்பிறமோ அதை எங்களுக்கும் சொல்லிற மாதிரி சொல்லி முடிக்க முடியும்..!

உங்கட தனிப்பட்ட வாழ்க்கை அல்லது நீங்கள் சார்ந்த சமூகம் பற்றி நீங்க என்னத்தையாவது ஊகிங்க.. ஊதிப் பெருக்குங்க.. அது எமக்குப் பிரச்சனை இல்ல. அது உங்கட பிரச்சனை..! :)

Link to comment
Share on other sites

  • Replies 148
  • Created
  • Last Reply

நமக்கேவா. உங்களைப் போல.. நிறைய புண்பட்ட நெஞ்சங்கள் இப்படித்தான் தேற்றிக்கிட்டு திரியுறாங்க சாத் அண்ணா..! நாங்கள் நன்கு அறிவோம்.. உங்கள் நிலை..! :lol::D:icon_idea:

இருந்தாலும் போராட்டம்.. தமிழர் தேசம்.. தாயக வரலாறு சார்ந்து ஊகங்களை உண்மையாக்கிற வேலைகள் யாரால் செய்யப்பட்டாலும் நிச்சயம் தவறுகள் அவர்களுக்கு உணர வைக்கப்படும். நீங்கள் கதை எழுத யாருக்கும் பயப்பிடாதது போலவே... உங்கட உந்த சிணுங்கல்.. சீண்டலுக்கு நாங்களும் பயப்படுற ஆக்களில்ல. நாங்கள் எதைச் சொல்ல விரும்பிறமோ அதை எங்களுக்கும் சொல்லிற மாதிரி சொல்லி முடிக்க முடியும்..!

உங்கட தனிப்பட்ட வாழ்க்கை அல்லது நீங்கள் சார்ந்த சமூகம் பற்றி நீங்க என்னத்தையாவது ஊகிங்க.. ஊதிப் பெருக்குங்க.. அது எமக்குப் பிரச்சனை இல்ல. அது உங்கட பிரச்சனை..! :)

உங்கள் அறிவுரைகளையும் கவனத்தில் சேர்த்துக்கொள்கிறேன். அவ்வப்பொழுது இதுபோன்ற அறிவுரைகளை தொடருங்கள்.நன்றி :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாடா

வெளியில் நின்றதால எவ்வளவு நேரம் மிச்சம்

ஆனாலும் என் நேரத்தையும் சேர்த்து என் தம்பியல்லோ செலவளிக்கின்றான்.

நன்றி தம்பி உங்கள் நேரத்துக்கும் கருத்துக்கும். :icon_idea:

உள்ளதை கேக்க வெளிக்கிட்டால் தம்பிக்கு தாங்ஸ்.......எனக்கு அன்றும் இன்றும் என்றும் தலைவன் பிரபாகரன் தான்.தமிழினத்தின் வழிகாட்டலும் அவர்தான்.அப்படி ஒரு தலைமை இனிவரும் காலங்களில் நினைத்தே பார்க்கமுடியவில்லை.இதுதான் உண்மை.சாதாரண புலம்பெயர்மக்களிடம் உள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

இடக்குமுடக்கு பதில்களால்த்தான் ஒதுங்கியவர்கள் அதிகம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அறிவுரைகளையும் கவனத்தில் சேர்த்துக்கொள்கிறேன். அவ்வப்பொழுது இதுபோன்ற அறிவுரைகளை தொடருங்கள்.நன்றி :wub: :wub: :wub:

இவை அறிவுரைகள் அல்ல. அறிவுரைகள் வேறு பரிமானம் உடையவை. அவை உங்களுக்குப் பொருந்தா. இது ஒரு சாதாரண இன உணர்வுள்ளவனின் ஏக்கம்... தாகம்..! அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் தங்களை எப்படி அழைத்துக் கொள்ள விரும்புகிறார்களோ.. அப்படியே அழைத்துக் கொள்ளலாம்..! :wub::)

Link to comment
Share on other sites

யப்பா.. மொக்கை எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்...! இண்டைக்குத்தான் பார்க்கிறன்..! :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யப்பா.. மொக்கை எண்டு கேள்விப்பட்டிருக்கிறன்...! இண்டைக்குத்தான் பார்க்கிறன்..! :lol:

அடப்பாவி.. இசைக்கலைஞனுக்கு மொக்கை தெரியாது..(அப்படின்னு நினைச்சுக்குவம்)... ஆனால் டங்குவாருக்கு..???! (மொக்கையின் தொடர்ச்சி.) :lol::D

Link to comment
Share on other sites

இவை அறிவுரைகள் அல்ல. அறிவுரைகள் வேறு பரிமானம் உடையவை. அவை உங்களுக்குப் பொருந்தா. இது ஒரு சாதாரண இன உணர்வுள்ளவனின் ஏக்கம்... தாகம்..! அதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் தங்களை எப்படி அழைத்துக் கொள்ள விரும்புகிறார்களோ.. அப்படியே அழைத்துக் கொள்ளலாம்..! :wub::)

மிகவும் நன்றி தம்பி <_< <_< :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்களட்ட கைக்கு அம்பிட்டால்.. நிச்சயம்.. தாயகத்தில் பாதிக்கப்பட்ட மக்களிட்ட போய் சேரும். கவலைப்படாதேங்கோ. எதுக்கும் நீங்கள் கொடுத்த நாணயத் தாள்களின் இலக்கங்களை ஒருக்காச் சொல்லுங்கோ.. கடைசில சாமான் வாங்கேக்க மிச்சமா அந்த நாணயங்கள்.. வந்தால்.. எடுத்து வைச்சுக் கொடுக்கிறன்..! :lol::icon_idea:

பகிடியில்லை இதுதான் நம்பர்:84276281

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிடியில்லை இதுதான் நம்பர்:84276281

ஜஸ்ட் ஒற்றைத் தாளா..! ம்ம்ம்...! யூராவா.. டொலரா.. பவுன்ஸா.. அப்பதானே கடை வழிய கிடைக்கேக்க.. செக் பண்ணிப் பார்க்கலாம்...! சும்மா இல்ல ஒரு நாணயத் தாளைக் கண்டுபிடிக்கிறது. கண்டுபிடிக்கிற கூலிக்கு.. அதை நான் என் கூட வைச்சுக் கொண்டாலும் ஆச்சரியப்படுறத்துக்கில்ல..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாதாரி நீ எழுதிறதெல்லாம் ஒரு கதையா ?? புழுகாதையடா புண்ணாங்கு .. இதெல்லாம் ஒரு கதையெண்டு நாலு பேர் விசிலடிக்கிறாங்கள் என்று விமர்சனங்களை படித்தால்தான் எனக்கு அன்றைக்கு நித்திரையே நிம்மதியாய் வரும்.

சேம் பிளட்டா சேர்... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ச்சா.. சப்பெண்டு முடிஞ்சு போச்சு. நான் கொஞ்சம் பெருசா எதிர்பார்த்தேன். :lol:

க.க (கருத்து கந்தசாமி) எடுத்து விடுங்கவன் உங்கட ஆயுதத்தை.

நீங்களும் வரும் ஆனால் வராது என்று சொல்லி கொண்டு இருகிறீங்க.

நம்ம நெடுக்கு அண்ணாச்சியோ வரட்டும் பார்க்குறன் எண்டு நிக்குறார்.

ஒரு ஐநா மனித உரிமை பேரவை நிகழ்ச்சியை live ல பார்த்த மாதிரி இருக்கு :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதை கேக்க வெளிக்கிட்டால் தம்பிக்கு தாங்ஸ்.......எனக்கு அன்றும் இன்றும் என்றும் தலைவன் பிரபாகரன் தான்.தமிழினத்தின் வழிகாட்டலும் அவர்தான்.அப்படி ஒரு தலைமை இனிவரும் காலங்களில் நினைத்தே பார்க்கமுடியவில்லை.இதுதான் உண்மை.சாதாரண புலம்பெயர்மக்களிடம் உள்ள கேள்விகளுக்கு பதிலளியுங்கள்.

இடக்குமுடக்கு பதில்களால்த்தான் ஒதுங்கியவர்கள் அதிகம்.

அண்ணா

இந்த திரியே எம்மை தடை செய்துள்ளது. அதனால் நான் வாசிக்கவில்லை. ஆனால் தொடராக திரி நீண்டதால் எட்டிப்பார்த்தபோது நான் சொல்லவேண்டிய சில விடயங்களை நெடுக்கு சுட்டிக்காட்டியிருப்பதைக்கண்டேன். அதனால்தான் நன்றி சொன்னேன்.

உங்களுக்கு எனக்கு ஏன் தமிழருக்கே தலைவன் பிரபாகரன் தான். அவரை ஏற்காதவருக்கும் சேர்த்து.

இங்கு எழுத்துக்களில் தொனிக்கும் சில தகவல்களும் அதற்கான விரிவுரைகளும் புலிகளுக்கும் தமிழ் மக்களின் போராட்டவழிமுறை மற்றும் அவர்களின் அபிலாசைகளுக்கும் வேறு அர்த்தம் கற்பிக்க முயலுகின்றன.

தனிப்பட்ட முறையில் தமிழரின் போராட்டமோ அல்லது அதற்கான அழுத்தங்களோ இல்லாமல் போய்விட்டதாக நான் கருதவில்லை. இதனால் அதைத்தொடருவதற்கு இடைஞ்சலான அல்லது அதற்கு முதல் நடந்தவற்றை வெறும் பித்தலாட்டங்களே என வரையறுக்கப்படுவதை ஏற்றுக்கொளள்ள முடியாது. அதை தடுக்கும் வேலையை செய்ய எனக்கு நேரம் மற்றும் களம் கிடைக்காதபோது அதைச்செய்யும் எவருக்கும் நன்றி சொல்வதை பல காலமாக நான் கடைப்பிடித்து வருகின்றேன். அதை நீங்களும் செய்ததை பலமுறை கண்டுள்ளதாலேயே தங்களுக்கு இதை எழுதுகின்றேன். ஆனாலும் இதையும் படித்துக்கொண்டிருக்கும் இன்றைய இளசுகள்தான் (பெடியள்)செய்யவேண்டும் என்ற நிலையே தொடர்கிறது. அதனாலும் எனது நன்றிகள் அவர்களுக்கு அதிகரித்திருக்கலாம். .

குறி எங்கு என்பதைத்தான் நான் பார்ப்பேன். அதில் உறுதியாக உள்ளவர் எவரும் எனது அண்ணன் தம்பிகளே.

நன்றியண்ணா. தப்பாக எதையும் எடுக்கவில்லை. நீங்ககளும் எடுக்கமாட்டீர்கள் என நம்புகின்றேன்

Link to comment
Share on other sites

Reason for edit: தவறான திரியில் பதிந்துவிட்டேன்..! :D

Link to comment
Share on other sites

சேம் பிளட்டா சேர்... :)

ஆமால்ல சயந்தன் அதாலைதான் சாம்பலாக்கிட்டாங்களோ?? :icon_idea:

Link to comment
Share on other sites

விசுகு அவர் உலக தமிழர்களுக்கு அல்ல உலகிற்கே என்றால் என்னும் மதிப்பாக இருக்கும் ,அதை சொல்லும் உங்களுக்கும் கொஞ்சம் விலாசம் கூடும்.

Link to comment
Share on other sites

சேம் பிளட்டா சேர்... :)

ஆறாவடு வாசித்து முடித்துவிட்டேன் .விமர்சனம் எழுத யோசித்துக்கொண்டிருந்தேன் .

இனி எழுதலாம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர் உலக தமிழர்களுக்கு அல்ல உலகிற்கே என்றால் என்னும் மதிப்பாக இருக்கும் ,அதை சொல்லும் உங்களுக்கும் கொஞ்சம் விலாசம் கூடும்.

அர்ஜுன் உங்களிடம் நேரடியாகவே ஒரு கேள்வி. பிரபாகரனை (மற்றவர்கள் மன்னிக்கவேண்டும் தலைவர் என்று எழுதாமைக்கு) நீங்கள் மதிக்கிறீங்களா இல்லையா. மனசில் இருந்து வெளிப்படையாகவே உங்கட பதிலை சொல்லுங்க.

இதுக்கு பதில் ஓம் அல்லது இல்லை மட்டுமே.

Link to comment
Share on other sites

அர்ஜுன் உங்களிடம் நேரடியாகவே ஒரு கேள்வி. பிரபாகரனை (மற்றவர்கள் மன்னிக்கவேண்டும் தலைவர் என்று எழுதாமைக்கு) நீங்கள் மதிக்கிறீங்களா இல்லையா. மனசில் இருந்து வெளிப்படையாகவே உங்கட பதிலை சொல்லுங்க.

இதுக்கு பதில் ஓம் அல்லது இல்லை மட்டுமே.

பெரியதொரு ஆம்.அதில் என்றுமே மாற்று கருத்து இல்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெரியதொரு ஆம்.அதில் என்றுமே மாற்று கருத்து இல்லை .

நன்றி ஐயா

அப்புறம் எதற்கு புடுங்குப்பாடு

அவரை விட்டுவிட்டு நாம் தொடரலாமே......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆறாவடு வாசித்து முடித்துவிட்டேன் .விமர்சனம் எழுத யோசித்துக்கொண்டிருந்தேன் .

இனி எழுதலாம் .

ஒரு படைப்பாக்கம் மீதான பல்வேறுபட்ட விமர்சனங்கள் எப்போதும் ஒன்றாக இருக்கப் போவதில்லை. அவை பல்வேறு கூறுகளில் மாறுபட்டு இருக்கவே செய்வன.

ஒரு விமர்சனமென்பதனை - விமர்சிக்கிற நபரது இலக்கிய அழகியல் கொள்கைகள், அவர்களது வாசிப்புச் சார்ந்த எதிர்பார்ப்புக்கள், வாசிப்புச் சார்ந்த அனுபவங்கள், படைப்பாக்கம் மீதான தேடல்கள், அவரது அரசியல் சாய்வுகள், அரசியல் நிமிர்வுகள் என்பவை தீர்மானிக்கின்றன. இக்காரணங்களை நாம் முதலாம் தர அட்டவணைக் காரணங்கள் எனலாம்.

இது மட்டுமல்லாது விமர்சகனுக்கும் படைப்பாளிக்கும் இடையிலான நெருக்க உணர்வு மற்றும் கசப்புணர்வு, விருப்பு மற்றும் வெறுப்பு, முன்முடிவுகள், குழுநிலைப்பான்மை மற்றும் எதிர்க் குழு நிலைப்பான்மை, வீணாண மனப் பிராந்தி என்பவையும் விமர்சனங்களைத் தீர்மானிக்கின்றன என்பதை மறுக்கவியலாது. இக்காரணங்களை மூன்றாம் தர அட்டவணைக் காரணங்கள் எனலாம்.

ஒரு படைப்பை சிலாகித்து வருகிற விமர்சனங்கள் மேற்படி மூன்றாம் தரக் காரணங்களாலேயோ அல்லது படைப்பை நிராகரித்து வருகிற விமர்சனங்கள் மேற்படி முதலாம்தரக் காரணங்களினாலேயோ உருவாக முடியும் என்பதையும் பதிவு செய்ய வேண்டும்.

இப்படியாக முதலாம் தர அட்டவணைக் காரணங்களினாலேயோ அல்லது மூன்றாம் தர அட்டவணைக் காரணங்களின் செல்வாக்கினாலேயோ விமர்சனங்கள் உருவாகும் போது

குறித்த விமர்சகனுக்கு படைப்பாக்கம் ஒன்று தொடர்பாக படைப்பாளியின் கருத்திற்கு சமாந்தரமாகவோ அல்லது மாறுபட்டதாகவோ அல்லது படைப்பாளி யோசித்தும் பார்க்காத வகையிலேயோ,பல்வேறுபட்ட பார்வைகள் இருக்க முடியும் என்கிற உண்மையை ஏற்றுக் கொள்ளுதல் என்பதே விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுதல் என்பதாக நான் கருதுகிறேன்.

அவ்வாறில்லாமல் விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுதல் என்பது அவற்றை அப்படியே ஆமோதிப்பது என்றல்ல.

பல்வேறு பட்ட விமர்சனங்களையும் ஒரு சேர ஆமோதிப்பது என்பது ஆபத்தில் முடியும். அத்தனையையும் ஆமோதிக்க வெளிக்கிட்டால் டபுள் கேம் ஆடுவதில் முடியும்.

விமர்சனங்கள் தொடர்பில் படைப்பாளி என்ன செய்ய முடியும் என நான் எதிர் பார்க்கிறேன் எனில்

1. முதலாம் - மூன்றாம் அட்டவணைக் காரணங்களினால் உருவாகும் எதிர்- நேர் விமர்சனங்களுக்கான வெளிகளை உருவாக்குதல்

2. முதலாம் - மூன்றாம் அட்டவணைக் காரணங்களினால் உருவாகும் எதிர்- நேர் விமர்சனங்களை மறைக்காதிருத்தல் அல்லது ஒளித்து வைக்காதிருந்தல். அப்படியொரு விமர்சன வருகையைத் தடுக்காதிருத்தல்.

மூன்றாவதும் மிக முக்கியமானதும்..

3. அடுத்த படைப்பை உருவாக்குதல்..

அண்மையில் ஷோபாவோடு பேசிக் கொண்டிருந்த போது சொன்னார். எல்லோருக்கும் பிடித்தமான ஒரு படைப்பை எவராலும் இயற்றி விட முடியாது. என்று...

ஏனெனில் படைப்பாளிகள் எப்பொழுதும் படைப்பை நிரூபிக்கப் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருப்பது போலவே விமர்சகர்களும் தம்மை எப்போதும் நிரூபித்தபடியிருப்பார்கள்.

(வேறொரு தேவைக்கு எழுதியது.. )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலியை எதிர்ப்பவர்களுக்கு தீனி போடுவது புலிகளின் எதிரிகள் இல்லை.புலிகளின் அதி தீவிர ஆதரவாளர்களே .

நன்றி ஐயா

அப்புறம் எதற்கு புடுங்குப்பாடு

அவரை விட்டுவிட்டு நாம் தொடரலாமே......

ஒரு பச்சை குத்தி ஊக்குவித்திருக்கலாமே.அவருக்கு குத்தியது நான் தான். :)

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

மீள இணைத்துள்ளேன் நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சாத்திரியார் :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இணைத்திருக்காவிட்டால் உங்கள் புளொக்கில் இருந்து எடுத்துவந்து தனித் திரியில் இணைப்பும் எண்டு இருந்தான்..உங்கள் கதைகளில் அருமையான கதை இது...நன்றி அண்ணா இணைப்பிற்கு...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.