Jump to content

பெண்களை வசியம் செய்யும் மாந்திரீகம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் பெட்டையளே.. வேஸ்டு. :lol::):icon_idea:

http://www.youtube.com/watch?v=am9HsbGKHOw

Link to comment
Share on other sites

தப்பிலி 86 லை சில காலம் அம்பாறை மட்டக்கிளப்பு பக்கம். சின்ன முகத்துவாரம் அக்ரை பற்று ஓலுவில் பிறகு மீண்டும் 93 கரஎயனாறு இலுப்பையடிச்சேனை செங்கலடியெண்டு பல இடம் மண்டுர் தானே பத்தினியம்மன் கோயிலடி அங்கை வரை திரிஞ்சிருக்கிறன். கூடுதலாய் கடலோரககிராமங்கள்தான் பழக்கம். உள்ளை வந்தது குறைவு

நானும் திகாமடுல்லதான் (அம்பாறை). பழைய கருணா மறைவிற்குப் பின்பே விலகிவிட்டேன். உங்களைக் கண்டிருக்க முடியாது.

Link to comment
Share on other sites

யாழ்ப்பாணப் பெண்கள்.. நகைப் பைத்தியங்களுன்னா.. மட்டக்களப்பு.. சேலைப் பைத்தியங்கள். அடிப்படையில எல்லாம்.. எண்ணெய் வழில மூஞ்சியோட.. அமையுற.. பைத்தியங்கள் தான்..! தமிழ் பெட்டையளே.. வேஸ்டு. :lol::):icon_idea:

நெடுக்கர்

அப்ப 'ஷம்பூ' போட்ட கூந்தலோடும் 'மஸ்காரா' பூசிய வதனத்தோடும் அலையும் வெள்ளையின நங்கையர் பெஸ்டா :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்களை வசியம் செய்து என்ன பண்ணுறது.. ஒன்னுமே.. வேலைக்கு ஆகப் போறதில்ல. சும்மா வேலில போற ஓணானை.. பிடிச்சு.. வேட்டிக்க விட்ட கணக்காத் தான் முடியும். அதுவும் இல்லாம.. இப்ப எல்லாம்.. உவைய வசியம் பண்ண.. ஒன்னும் தேவைல்ல.. கொஞ்சம் சிமாட்டும்.. ஒரு பேஸ் புக் எக்கவுண்டும்.. ஒரு காரும்.. நல்ல கிரடிட் காட்டும் இருந்தா... எல்லாம் சும்மா வந்து அமையும். :):lol::icon_idea:

யாழ்ப்பாணப் பெண்கள்.. நகைப் பைத்தியங்களுன்னா.. மட்டக்களப்பு.. சேலைப் பைத்தியங்கள். அடிப்படையில எல்லாம்.. எண்ணெய் வழில மூஞ்சியோட.. அமையுற.. பைத்தியங்கள் தான்..! தமிழ் பெட்டையளே.. வேஸ்டு. :lol::):icon_idea:

நோமலாய் தனிய ...அதுவும்....இப்ப..இருட்டு கட்டின நேரத்திலை.... தனிய இருக்கேக்கை வாற வெப்பிகாரம்,எரிச்சல் தான் இது.....என்ன செய்யிறது...அவனவன் தலையெழுத்து :( ......யாழ்ப்பாணபொண்டுகள் நகையிலை பைத்தியமெண்டாலும் பின்னடிக்கு....அவ்வளவும் பொருள்......உலகவிஞ்ஞானியளுக்கு பவுணின்ரை விசயம் இப்பவிளங்குமெண்டு நினைக்கிறன்.ஐரோப்பாவிலை இருக்கிற கொஞ்ச பணக்கார நாடுகள் தாங்கள் சேமிச்சு வைச்ச பவுணை வித்து பிரச்சனையை சரிக்கட்ட போயினமாம்......இப்பிடி பாக்கேக்கை...எங்கடை பொண்டுகள் கிரேட் :wub: :wub: :wub:

Link to comment
Share on other sites

பெண்களை வசியம் செய்து என்ன பண்ணுறது.. ஒன்னுமே.. வேலைக்கு ஆகப் போறதில்ல. சும்மா வேலில போற ஓணானை.. பிடிச்சு.. வேட்டிக்க விட்ட கணக்காத் தான் முடியும். அதுவும் இல்லாம.. இப்ப எல்லாம்.. உவைய வசியம் பண்ண.. ஒன்னும் தேவைல்ல.. கொஞ்சம் சிமாட்டும்.. ஒரு பேஸ் புக் எக்கவுண்டும்.. ஒரு காரும்.. நல்ல கிரடிட் காட்டும் இருந்தா... எல்லாம் சும்மா வந்து அமையும். :):lol::icon_idea:

யாழ்ப்பாணப் பெண்கள்.. நகைப் பைத்தியங்களுன்னா.. மட்டக்களப்பு.. சேலைப் பைத்தியங்கள். அடிப்படையில எல்லாம்.. எண்ணெய் வழில மூஞ்சியோட.. அமையுற.. பைத்தியங்கள் தான்..! தமிழ் பெட்டையளே.. வேஸ்டு. :lol::):icon_idea:

இதுகளையும் வாசித்து எழுதவும் :)

http://www.yarl.com/forum3/index.php?showtopic=93922&st=20

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர்

அப்ப 'ஷம்பூ' போட்ட கூந்தலோடும் 'மஸ்காரா' பூசிய வதனத்தோடும் அலையும் வெள்ளையின நங்கையர் பெஸ்டா :icon_idea:

வெள்ளையள் எல்லாம் அப்படி பூசுறது கிடையா. பொதுவா அவங்க.. தங்களை ஒளிர்வாக வைச்சுக் கொள்வாங்க. தங்களின் இயற்கை அழகை மெருக்கூட்டிக் கொள்வாங்க. தமிழ் பெட்டையளுக்கு.. ஒன்றே ஒன்று மட்டும் தான் தெரியும். சாப்பிடுறதும்.. விரதம் பிடிக்கிறதும்.. நகை அடுக்கிக்கிட்டு... ஊர் உலாத்துறதும்..!

புலம்பெயர் நாடுகளில் கூட.. இந்திய எண்ணெய்களை வாங்கி தப்பிக்கிட்டு திரியுதுகள் என்றால்.. உதுகளை என்னென்பது. உந்தக் கூட்டத்தோட எப்படித் தான் வாழினமோ. அதுக்குள்ள.. அவையைப் பார்த்தா.. எரிச்சல் வேற வருமாம் என்கிறார்.. கு.சாண்ணா. வாந்திதான் வரும்..! :):lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளையும் வாசித்து எழுதவும் :)

http://www.yarl.com/...pic=93922&st=20

பெரிய உயிர்க்கொடைகள் நிகழ்ந்த.. கடந்த கால வரலாறுகள் அடங்கிய தலைப்பும்.. பெண்களை வசியம் செய்யும் மாந்திரீகம் பற்றிய தலைப்பும் ஒன்றல்ல.

நாங்கள் எல்லாம்.. இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் போது.. சின்னப் பிள்ளைகள். பெரிய அளவில் அதன் பின்னாலிருந்த அரசியல் தெரியாது. நடந்த சம்பவங்கள் பற்றிய முழு விபரங்கள் தெரியாது. நூல்களில்.. படித்து அறிந்தவற்றை விட. அந்த வகையில்.. இப்படியான தலைப்புக்களில் போய் கருத்தெழுதிட்டு.. அதுவே வரலாற்றுத் திரிவுகளாகி நாளை.. எம் தலையில் அவற்றையும் கட்டிவிட்டால்.. எம்மை தான் அடுத்த சந்ததி குறை கூறும். ஆகவே இப்படியான தலைப்புக்களில் சரியான ஆராய்தல் இன்றி தலைகொடுக்க நான் விரும்புவதில்லை. :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரிக்கு, பொம்பிளை பார்க்க வருபவர்களுக்கு!

யாழ்ப்பாணத்தையும், மட்டக்கிளப்பையும் வீட்டு, வெளியில் வந்தால், தெரிவுகள் அதிகம்!

384427_235798383150891_100001621938139_678554_1259688254_n.jpg

Link to comment
Share on other sites

இந்தத் திரிக்கு, பொம்பிளை பார்க்க வருபவர்களுக்கு!

யாழ்ப்பாணத்தையும், மட்டக்கிளப்பையும் வீட்டு, வெளியில் வந்தால், தெரிவுகள் அதிகம்!

384427_235798383150891_100001621938139_678554_1259688254_n.jpg

ஒரு மார்கமாத்தான் நிக்கிறியள் புங்கையூரான் :lol: :lol: :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.

சாத்திரி வட் யு மீன் பை குளிர்மை...

ஒன்டும் பூசாமலே வரும் மைதான் குளிர் மை :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அப்பா ரதியும் சுஜியும் பெண் இல்லையா?

இந்த அதிர்ச்சியான செய்திக்குப்பின் தப்பிலியைக்காணவில்லை.

யாராவது கண்டால் இது பொய்யான செய்தி என அவருக்கு ஆறுதல் தரவும்.

ஆனாலும் என்னிடம் 100வீத உத்தரவாதமில்லை. இதை சொல்லவேண்டாம். பாவம் கொஞ்ச நாளைக்கு சந்தோசமாக வாழந்துவிட்டுபோகட்டும். :lol::D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

. இப்ப எல்லாம்.. உவைய வசியம் பண்ண.. ஒன்னும் தேவைல்ல.. கொஞ்சம் சிமாட்டும்.. ஒரு பேஸ் புக் எக்கவுண்டும்.. ஒரு காரும்.. நல்ல கிரடிட் காட்டும் இருந்தா... எல்லாம் சும்மா வந்து அமையும். :):lol::icon_idea:

1995 இல் கதைக்கிறனாங்கள் 4C இருந்தா பெண்களை easy விழுந்தலாம் என்று (பல City நண்பர்களின் பின் நம்ம நண்பிகள் திரிந்தபடியால்)

C - Campus

C - Creditcard

C - Car

C - Colombo

4C இருந்தாலும் சிலருக்கு P (Plastic Surgery) தேவை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரம் தைரியமாக ஆண்களுடன் சகஜமாகப் பழகும் தன்மை இவை என்னுடைய சொந்த அனுபவங்கள் தான் . நாங்களும் கொஞ்சக்காலம் அந்தப் பக்கம் திரிஞ்சனாங்கள் எண்ட அனுபவத்திலை சொல்லுறன். ஆனால் என்னதான் சொன்னாலும் யாழ்ப்பாண பெட்டையளின்ரை திமிர் மாதிரி ஒருத்தருக்கும் வராது :lol: :lol: :lol:

சாத்திரியாருக்கு ஒரு பச்சை!

Link to comment
Share on other sites

யாழ்பாணத்து பெண்கள் ஆகா அழகானவர்கள் .அதிலும் புத்திசாலிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் யாராவது இந்த மாந்தீரிகத்தை சொல்லி கொடுங்களேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி யாரை வசியம் செய்யப் போறீங்கள் என்று சொல்லுங்கள் மாந்திரீகம் தேவையா என்று சொல்கிறேன...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன உலகமடா?

ஒரு ஆண் பெண்ணையோ

ஒரு பெண் ஆணையோ கவர மந்திரம் மாந்திரீகம் எதற்கு???

ஒரு கடைக்கண் பார்வை போதாதா?

ஏதாவது குறையிருப்பவர்களுக்குத்தான் இப்படியான குறுக்குவழிகள் தேவை. :wub::icon_idea: :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

வடமாகாணத்து பெண்கள் இருப்பதை வைத்து எளிமையாக வாழக்கூடியவர்கள்.சேமித்து வாழ நினைப்பவர்கள்.

கிழக்குமாகாணத்து பெண்கள் இருக்குதோ இல்லையோ ஆடம்பரமாக வாழ்பவர்கள்...வாழ நினைப்பவர்கள்.

ஆண்களும் அப்படித்தான்.

காரணம் உழைப்பது இலகுவாக இருந்தது. மூன்று போகம் வயல்செய்கை. அரிசிக்குப் பஞ்சமில்லை. இருபாட்டி மண் என்பதால் தோட்டக் காணிகளில் பெரிதும் சிரமப்படாமலேயே மரக்கறிகள் விளையும். ஒரு பக்கம் கடல் அத்துடன் ஆறு குளங்களும் இருப்பதால் மீன் உணவுகளும் நிறையக் கிடைக்கும். இதனால் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது, சிக்கனம், சேமிப்பு என்பது சுத்தமாக இல்லை. எடுப்பதை அன்றே செலவழிப்பது. போரில் கஷ்டப்பட்டதால் கொஞ்சம் திருந்தியுள்ளார்கள்.

குடா நாட்டில் வாழும் மக்கள் அதிகமாக சுண்ணப் பூமியிலும் செம்பாட்டு மண்ணிலும் விவசாயம் செய்ததால் நிறைய கஷ்டப்பட வேண்டி இருந்தது. அவர்களுக்கு வியர்வையின் ஒவ்வொரு துளியின் கஷ்டங்களும் தெரியும். உழைப்பின் அருமை தெரியும் என்பதால் எதிர்காலத்தை எண்ணி சேமிக்கிறார்கள். அதனாலேயே யாழ் மக்கள் கடின உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

இந்த அதிர்ச்சியான செய்திக்குப்பின் தப்பிலியைக்காணவில்லை.

யாராவது கண்டால் இது பொய்யான செய்தி என அவருக்கு ஆறுதல் தரவும்.

ஆனாலும் என்னிடம் 100வீத உத்தரவாதமில்லை. இதை சொல்லவேண்டாம். பாவம் கொஞ்ச நாளைக்கு சந்தோசமாக வாழந்துவிட்டுபோகட்டும். :lol::D :D :D

இப்பத்தான் ஆஸ்பத்திரியிலிருந்து வந்தேன். :D

Link to comment
Share on other sites

ஆண்களும் அப்படித்தான்.

காரணம் உழைப்பது இலகுவாக இருந்தது. மூன்று போகம் வயல்செய்கை. அரிசிக்குப் பஞ்சமில்லை. இருபாட்டி மண் என்பதால் தோட்டக் காணிகளில் பெரிதும் சிரமப்படாமலேயே மரக்கறிகள் விளையும். ஒரு பக்கம் கடல் அத்துடன் ஆறு குளங்களும் இருப்பதால் மீன் உணவுகளும் நிறையக் கிடைக்கும். இதனால் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது, சிக்கனம், சேமிப்பு என்பது சுத்தமாக இல்லை. எடுப்பதை அன்றே செலவழிப்பது. போரில் கஷ்டப்பட்டதால் கொஞ்சம் திருந்தியுள்ளார்கள்.

குடா நாட்டில் வாழும் மக்கள் அதிகமாக சுண்ணப் பூமியிலும் செம்பாட்டு மண்ணிலும் விவசாயம் செய்ததால் நிறைய கஷ்டப்பட வேண்டி இருந்தது. அவர்களுக்கு வியர்வையின் ஒவ்வொரு துளியின் கஷ்டங்களும் தெரியும். உழைப்பின் அருமை தெரியும் என்பதால் எதிர்காலத்தை எண்ணி சேமிக்கிறார்கள். அதனாலேயே யாழ் மக்கள் கடின உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

உங்கள் பார்வைதான் எனதும் தப்பிலி . குடாநாடு இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட இடம் , எதையும் போராடித்தான் பெற முடியும் . அது சரி .................தப்பு மரணத்துச் சனியில இருந்து எப்பிடி தப்பப் போறியள் :lol: :lol: :lol: :lol: .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களும் அப்படித்தான்.

காரணம் உழைப்பது இலகுவாக இருந்தது. மூன்று போகம் வயல்செய்கை. அரிசிக்குப் பஞ்சமில்லை. இருபாட்டி மண் என்பதால் தோட்டக் காணிகளில் பெரிதும் சிரமப்படாமலேயே மரக்கறிகள் விளையும். ஒரு பக்கம் கடல் அத்துடன் ஆறு குளங்களும் இருப்பதால் மீன் உணவுகளும் நிறையக் கிடைக்கும். இதனால் எதிர்காலத்தைப் பற்றி யோசிப்பது, சிக்கனம், சேமிப்பு என்பது சுத்தமாக இல்லை. எடுப்பதை அன்றே செலவழிப்பது. போரில் கஷ்டப்பட்டதால் கொஞ்சம் திருந்தியுள்ளார்கள்.

குடா நாட்டில் வாழும் மக்கள் அதிகமாக சுண்ணப் பூமியிலும் செம்பாட்டு மண்ணிலும் விவசாயம் செய்ததால் நிறைய கஷ்டப்பட வேண்டி இருந்தது. அவர்களுக்கு வியர்வையின் ஒவ்வொரு துளியின் கஷ்டங்களும் தெரியும். உழைப்பின் அருமை தெரியும் என்பதால் எதிர்காலத்தை எண்ணி சேமிக்கிறார்கள். அதனாலேயே யாழ் மக்கள் கடின உழைப்பாளிகளாக இருக்கிறார்கள்.

இதையே இங்கும் (வெளி நாடு)வந்து உண்ணாமல் உறங்காமல் அனுபவிக்காமல் மற்வர்களுக்கு(உறவினர்கள் தவிர்த்து)கொடுக்காமல் அலைகிறர்களே.இது கொஞ்சம் அல்ல ரொம்ப ஒவர்.வாழ்க்கையை அனுபவிப்பர்களைப் பாத்தால் எங்களுக்கு விசரன்கள் மாதிரித்தான் தெரியும்.இது எங்களுக்கு தாய்பாலுடன் சேர்த்து ஊட்டிய விஷம். :rolleyes:

Link to comment
Share on other sites

அது சரி .................தப்பு மரணத்துச் சனியில இருந்து எப்பிடி தப்பப் போறியள் :lol: :lol: :lol: :lol: .

அவர்கள் பெண்கள் மாத்திரமல்ல, நாட்டின் கண்கள்.

ஆளை விடுங்க சாமி. :(

என்னுடன் ஏதும் தனிப்பட்ட கோபம் இருந்தால் வந்து நாலு அறை அறைந்து விட்டுப் போட்டுப் போங்கள். ஏன் கோருத்து விடுறீங்கள். :lol:

உங்கள் பார்வைதான் எனதும் தப்பிலி . குடாநாடு இயற்கையால் வஞ்சிக்கப்பட்ட இடம் , எதையும் போராடித்தான் பெற முடியும்.

வஞ்சிக்கப்பட்ட இடம் குஞ்சிக்கப்பட்ட இடம் என்று ஏதும் இல்லை. கடினம் எல்லாம் நம்ம்மை வலிமைப்படுத்தத்தான்.

Link to comment
Share on other sites

இதையே இங்கும் (வெளி நாடு)வந்து உண்ணாமல் உறங்காமல் அனுபவிக்காமல் மற்வர்களுக்கு(உறவினர்கள் தவிர்த்து)கொடுக்காமல் அலைகிறர்களே.இது கொஞ்சம் அல்ல ரொம்ப ஒவர்.வாழ்க்கையை அனுபவிப்பர்களைப் பாத்தால் எங்களுக்கு விசரன்கள் மாதிரித்தான் தெரியும்.இது எங்களுக்கு தாய்பாலுடன் சேர்த்து ஊட்டிய விஷம். :rolleyes:

எதிர்கால நன்மைக்குத்தானே. வாழ்வின் கஷ்டம் தெரிந்தவர்கள் சேமிக்கிறார்கள். குடா நாட்டு மக்களை விட தீவுப் பகுதி மக்கள் இன்னும் கடின உழைப்பாளிகளாய் இருப்பதைக் கண்டிருக்கிறேன்.

மண்ணுக்கேற்ற மாதிரியே மக்களின் வாழ்வும் வேருபடுகின்றதேன்பது எனது தனிப்பட்ட கருத்து.

Link to comment
Share on other sites

அவர்கள் பெண்கள் மாத்திரமல்ல, நாட்டின் கண்கள்.

ஆளை விடுங்க சாமி. :(

என்னுடன் ஏதும் தனிப்பட்ட கோபம் இருந்தால் வந்து நாலு அறை அறைந்து விட்டுப் போட்டுப் போங்கள். ஏன் கோருத்து விடுறீங்கள். :lol:

வஞ்சிக்கப்பட்ட இடம் குஞ்சிக்கப்பட்ட இடம் என்று ஏதும் இல்லை. கடினம் எல்லாம் நம்ம்மை வலிமைப்படுத்தத்தான்.

இதுல என்ன தப்பு கோக்கறது பிரிக்கிறது இருக்கு ஏதோ எங்களலை முடிஞ்சது.......................... :lol: :lol: :D :D

Link to comment
Share on other sites

இங்கையாரப்பா அப்பிடி இருக்கினம்.. இருக்கிறதே ரதியும் சுஜியும்தான்.. அதுவும் நிச்சயமா இல்ல.. துாயா ஒருக்கா எங்களோ பேட்டி குடுத்திருந்தவ.. அதை வைச்சு அவ பொண்ணுதான் என்று சொல்லலாம். இதில ஆராய்ச்சி வேறை..

சாத்திரி வட் யு மீன் பை குளிர்மை...

காவடி கண்ணதாசன் ஏதோ ஒரு சொற்பொழிவில் பெண்கள் கிணற்று நீரைப்போல குளிர் காலத்தில் சூடாகவும் சூடான காலத்தில் குளிர்மையாகவும் இருப்பார்கள் என்றுசொல்லியிருந்தார்... சூடான காலத்தில் நான் அந்த குளிர்மையை உணர்ந்திருக்கிறேன். அதனை எழுதி விளங்கப்படுத்த முடியாது அனுபவித்தால்தான் அந்த குளிர்மையை உணரலாம். யாழ்ப்பணம் சுண்ணாம்பு நிலம் என்பதால் சூடான காலத்தின் இன்னமும் சூடாகவே இருப்பார்கள் பெண்கள். சுண்ணாம்பு சூழைமாதிரி .. :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காவடி கண்ணதாசன் ஏதோ ஒரு சொற்பொழிவில் பெண்கள் கிணற்று நீரைப்போல குளிர் காலத்தில் சூடாகவும் சூடான காலத்தில் குளிர்மையாகவும் இருப்பார்கள் என்றுசொல்லியிருந்தார்... சூடான காலத்தில் நான் அந்த குளிர்மையை உணர்ந்திருக்கிறேன். அதனை எழுதி விளங்கப்படுத்த முடியாது அனுபவித்தால்தான் அந்த குளிர்மையை உணரலாம். யாழ்ப்பணம் சுண்ணாம்பு நிலம் என்பதால் சூடான காலத்தின் இன்னமும் சூடாகவே இருப்பார்கள் பெண்கள். சுண்ணாம்பு சூழைமாதிரி .. :lol: :lol:

அது சரி, சாத்திரியார்!

ஆரம்பத்தில் குளிர் நிலவாகத் தெரிந்தவர்கள், அரைவாசி பயணம் கூட இன்னும் முடியவில்லை!

அதற்குள் சுண்ணாம்புச் சூளையாகி விட்டார்களா?

மகனே! உன் வழிக்கு அவள் வராவிட்டால், நீ அவள் வழிக்குப் போ! - திருமுருக கிருபானந்த வாரியார்!!! :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • IPL 2024 கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா நைட்ரைடஸ் Published By: VISHNU 26 MAY, 2024 | 10:46 PM   இந்தியன் பிறீமியர் லீக் 2024 இருபது 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் அரங்கில் இரவு 7.30 மணிக்கு ஆரம்பமானது. கிண்ணத்தை தன்வசப்படுத்து நோக்கில் இப்போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதியதில் கொல்கத்தா நைட்ரைடஸ் அணி கிண்ணத்தை சுவீகரித்தது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து, 18.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களைப் பெற்றது. 114 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட்ரைடஸ் அணி, 10.3 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்களை இழந்து 114 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட்ரைடஸ் அணி சார்பாக Venkatesh Iyer ஆட்டமிழக்காது 52 ஓட்டங்களையும், Rahmanullah Gurbaz 39 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழி வகுத்தனர். https://www.virakesari.lk/article/184561
    • துயரமான பதிவு. ஆழ்ந்த இரங்கல்கள்!
    • விள‌ம்ப‌ர‌ நிறுவ‌னங்க‌ள் கோவிக்க‌ போகினம் ஹா ஹா😁...........................................  
    • மேல் மாகாணத்தைப் போன்று உயர்தர சுகாதார சேவைகளை கொண்ட மாகாணமாக வடமாகாணம் மேம்படுத்தப்படும் - ஜனாதிபதி  Published By: VISHNU   26 MAY, 2024 | 07:08 PM 2017ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது வடமாகாண சுகாதார சேவையை மேம்படுத்தவதற்காக தன்னால் ஆரம்பிக்கப்பட்ட திட்டங்களை நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் இன்று மக்களிடம் கையளிக்க முடிந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நவீன வைத்தியசாலைகளுடன் கூடிய சுகாதார வசதிகளை வடக்கு மாகாணம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, மேல் மாகாணத்தைப் போன்று மேம்பட்ட சுகாதார சேவைகளைக் கொண்ட மாகாணமாக வடக்கின் சுகாதார சேவையை அபிவிருத்தி செய்வதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். மாங்குளம் ஆதார வைத்தியசாலையில் வைத்திய புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை இன்று (26) திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.  நெதர்லாந்து அரசாங்கத்தின் ஆதரவுடன் 4500 மில்லியன் ரூபா செலவில் இந்த மருத்துவ சிகிச்சை நிலையம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இது  வட மாகாணத்தில் உள்ள மிகப் பெரிய மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் என்பதோடு மனநல மறுவாழ்வுப் பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சைப் பிரிவு, ஆய்வுகூடம், கதிரியக்கப் பிரிவு, வெளிநோயாளர் பிரிவு மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. நெதர்லாந்துத் தூதுவர் பொனி ஹோபேக் அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நினைவுப் பரிசையும் வழங்கி வைத்தார். மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது: இந்த மருத்துவப் பிரிவை இன்று திறந்து வைக்கும் போது இதன் பின்னணியைக் குறிப்பிட வேண்டும். 2009ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த பின்னர், யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் தடைப்பட்ட சேவைகளை மீளமைப்பதற்கான அடிப்படைப் பணிகளை அப்போதைய அரசாங்கம் ஆரம்பித்தது. முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்த நிலையில், இந்தப் பிரிவுகள் அனைத்தின் முன்னேற்றத்துக்கு, இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்த வேண்டியது அவசியமாகும். அதற்கிணங்க, வடமாகாணத்தில் சுகாதாரத் துறையின் மேம்பாட்டிற்காக புதிய மருத்துவப் பிரிவுகளை நிறுவுவதற்கு பிரதமர் என்ற ரீதியில் நெதர்லாந்து அரசாங்கத்துடன் கலந்துரையாடினேன். அப்போது வடமாகாண சபையில் இருந்த சுகாதார அமைச்சரும், முன்னாள் முதலமைச்சரும் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். யுத்தத்திற்கு முன்னர், கொழும்புக்கு அடுத்தபடியாக சிறந்த சுகாதார சேவையைக் கொண்ட பிரதேசமாக யாழ்ப்பாணம் திகழ்ந்தது. மேல்மாகாணம் அபிவிருத்தியடைந்த நிலையில் தென் மாகாணமும் மத்திய மாகாணமும் அபிவிருத்தியடைந்தன. வடக்கு மாகாணத்தை மீண்டும் அந்த நிலைக்கு கொண்டு வருவதே எனது நோக்கமாகும். அதனால்தான் இந்த மருத்துவமனைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு  மேம்படுத்தப்படுகிறது. அத்துடன், 2017ஆம் ஆண்டு யாழ்.பல்கலைக்கழகத்தில் மருத்துவ பீடத்தை நிறுவுவதற்கும், அதற்கு தேவையான கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கும் நான் பிரதமராக இருந்து பணத்தை ஒதுக்கினேன். இன்று இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஜனாதிபதியாகப் பதவியேற்றவுடன் இந்தப் பணிகள் உடனடியாக நிறைவு செய்ய வேண்டும் என்று பணித்தேன். இப்போது வடக்கு மாகாணத்தில் நவீன மருத்துவமனைகள் உள்ளன. யாழ்ப்பாண வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்ற தீர்மானித்தோம். மேலும் மன்னார் வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யப்படும் அதே வேளை வவுனியா வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றுவதுடன் வவுனியா பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்று வழங்கப்படும். ராகம வைத்தியசாலைக்குப் பிறகு இந்த நவீன இயந்திரங்களைக் கொண்ட ஒரே வைத்தியசாலை மாங்குளம் வைத்தியசாலை என்பது குறிப்பிடத் தக்கது. யுத்தம் காரணமாக அங்கவீனமடைந்தவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ராகம வைத்தியசாலை ஸ்தாபிக்கப்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேச மக்களுக்கு ராகம வைத்தியசாலை போன்ற நவீன வைத்தியசாலையை வழங்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். வடமாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 04 வைத்தியசாலை பிரிவுகளில் உள்ள உபகரணங்கள் இலங்கையில் உள்ள பல வைத்தியசாலைகளில் இல்லை. இந்த சாதனங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கு மருத்துவமனை நிர்வாகமும், மருத்துவமனை முகாமைத்துவமும் முயற்சி எடுக்க வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் மற்றும் முகாமைத்துவத்தின் சிறப்பான நிலை காரணமாக கியூபா சுகாதார சேவைகளில் முன்னணியில் உள்ளது. எனவே, மருத்துவமனை நிர்வாகத்தையும் முகாமைத்துவத்தையும் உயர் நிலைக்கு கொண்டு வர பாடுபட வேண்டும். அதற்கு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஆசிய அபிவிருத்தி நிதியத்தில் இருந்தும் நிதி ஒதுக்கீடு பெறலாம். இந்தச் செயற்பாடுகள் அனைத்தினூடாகவும் நாட்டில் நம்பிக்கையான சுகாதார சேவையை ஏற்படுத்த எதிர்பார்க்கின்றோம் என்பதையும் கூற வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். கிராமியப் பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான்: நெதர்லாந்து அரசாங்கத்தின்  நிதி உதவியுடன் நான்காயிரத்து ஐநூறு மில்லியன் ரூபா செலவில் மாங்குளம் வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையம் இப்பிரதேச மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு பெரும் உதவியாக உள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வாறான வசதிகளை வழங்கி சேவையாற்றிய நெதர்லாந்து அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். நாடு பல சவால்களை எதிர்நோக்கியிருந்த வேளையில் ஜனாதிபதி அச்சமின்றி முன் வந்து அந்த சவால்களில் இருந்து நாட்டை விடுவிப்பதற்காக நாட்டைக் பொறுப்பேற்றார். இந்த நாடு அப்போது இருந்த நிலையை மக்கள் மறக்கவில்லை என்று நான் நம்புகிறேன். அந்த நிலையிலிருந்து நாட்டை விடுவிப்பதற்காக ஜனாதிபதி தன்னை அர்ப்பணித்தார். அதன் பலனை இந்நாட்டு மக்கள் இன்று அனுபவித்து வருகின்றனர். வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்: ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்தில் செலவிடும் மூன்றாவது நாள் இன்று. இந்த மூன்று நாட்களாக வடமாகாணத்திற்கு விஜயம் செய்து மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரில் கண்டு அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டமைக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இன்று அவரால் திறந்து வைக்கப்படும் இந்த மருத்துவ மறுவாழ்வு சிகிச்சை மற்றும் மனநல மேம்பாட்டு மையம் ‘டிரைவ்’ திட்டத்தின் கீழ் திறக்கப்படும் மூன்றாவது மருத்துவமனையாகும். வடமாகாண சுகாதார சேவையில் இது ஒரு மைல் கல்லாக மாறும் என்பது உறுதி. ஜனாதிபதியின் ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஊக்கம் காரணமாக இந்த திட்டம் யதார்த்தமாகிறது. 2016 ஆம் ஆண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருந்த போது வடமாகாணத்திற்கு இத்திட்டத்தை பெற்றுக் கொடுத்திருந்தார். இன்று மாங்குளம் வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்ட மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதுடன் அதன் மூலம் அவர் சுகாதாரத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார். சுகாதாரத் துறை மாத்திரமின்றி  அனைத்து துறைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. பாராளுமன்ற உறுப்பினர் எஸ். நோகராதலிங்கம்: இந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லை. இன்று இந்த மருத்துவ புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் மனநல அபிவிருத்தி நிலையத்தை நிறுவுவதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், எனைய மருத்துவமனைகளுக்கும் தேவையான வசதிகளை செய்து கொடுத்தால், இப்பகுதி மக்கள் முழுமையாக பயன்பெறுவார்கள். இது தொடர்பில் உரிய அதிகாரிகளுக்கு அறிவிப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலதான்: இந்தப் பிரிவு  இந்த வன்னி மாவட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமமாகும். இதற்காக முயற்சித்த அனைவருக்கும், குறிப்பாக எமது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வட மாகாணத்துக்கே  ஒரு பெரும் வளமாக இதனைப் பெற்றிருக்கின்றோம். இந்த வளம் தொடர்ச்சியாக பேணப்பட வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இந்த வைத்தியசாலை மிகச் சிறப்பாக நடைபெற அவசியமான அனைத்து வளங்களையும் நீங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதியிடம் நான் முன்வைக்கிறேன். பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண மக்கள் பிரதிநிதிகள் மற்றும் இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் பொனி ஹோபேக் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/184556
    • வெள்ளிக் கிழ‌மை ராஜ‌ஸ்தான் கூட‌ ந‌ட‌ந்த‌ விளையாட்டு போல் அவுஸ் க‌ப்ட‌ன் நாண‌ய‌த்தில் வென்று ம‌ட்டைய‌ தெரிவு செய்து அதிக‌ ர‌ன்ஸ் அடிக்க‌ முடியாம‌ போய் விட்ட‌து   போர‌ போக்கை பார்த்தால் விளையாட்டு 12ஓவ‌ருக்கை முடிந்து விடும் போல் இருக்கு.....................................................
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.