Jump to content

யாழ் விருதுகள் விழா 2011 - நேரடி ஒளிபரப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

குத்துவிளக்கை தாங்கள் தான் ஏற்றுவோம் என்று சாத்திரியாரும், குமாரசாமியாரும் அடம்பிடித்ததால்....

அவர்களுக்கு கார் பாக்கில் வைத்து இரண்டு குத்துவிளக்கை கொடுத்து கொழுத்தச் சொன்னதில், அவர்களும் சந்தோசமாக கொழுத்தினார்கள்.thumb_Kuththuvilakku.jpg

Link to comment
Share on other sites

  • Replies 464
  • Created
  • Last Reply
:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோ அடுத்த விருதிற்கானவரோடு.. <_< .. மன்னிக்கவும். அடுத்த விருதை பெறப்போகும் நண்பரைப்பற்றிய தகவல்களுடன் நான் உங்களுடன் ......

விரலிடுக்கில் தகவலா அது கணனிக்குள் இருக்கிறது என்பது பழைய கதை

கணனிக்கும் தெரியாத தகவல்கள் யாருக்குத் தெரியும்?

தமிழீழத்தின் மூளை முடுக்கு எல்லாவற்றிலும் புரண்டு, உருண்டு காலநதிகளில் பயணித்து

கண்ணுக்குள் நுழைந்ததெல்லாம் களஞ்சியப்படுத்தி

எந்த ஊர் பற்றி உங்களுக்குத் தெரியவேண்டும்?

எந்த நிகழ்வு பற்றி உங்களுக்குத் தெரியவேண்டும்?

எந்தப்போராளிகள் பற்றி நீங்கள் அறியவேண்டும்.

எந்த எதிரி முகாம்களின் சூட்சுமங்கள் அறியவேண்டும்?

இவையெல்லாம் கணனிக்குள் கிடைக்குமா?

கிடைக்கவே கிடைக்காது.

ஆனால் யாழ்க்கருத்துக்களத்தில் உலவும் இவரிடம் கிடைக்கும்.

அட்ட அவதானி பார்த்தால் நம்ப மாட்டீர்கள்...

ஏனென்றால் உங்கள் பார்வைக்கெல்லாம் புலப்படாதது இவரின் நினைவாற்றல்.

அற்புதமான தகவல் களஞ்சியம் அவர் யார்?.... அவர்........

.......... அவர்தான் லண்டன் மாநகரத்தின் கில்லாடி தயா.

இதோ அவருக்கான விருதினை வழங்க மோகன் தன்னுடைய மட்டுறுத்தினர்களில் ஒருவரான வெட்டுக்கிளியை தெரிவு செய்து விட்டுள்ளார்.

மன்னிக்கவும் உங்களுக்கு இந்த வெட்டுக்கிளி பரிச்சயமானவர்தான் வேறு யாருமல்ல நிழலி அவர்கள்தான்........

நிழலி அவர்களில் முகத்தில் லேசான கலவரம் நிழலாடினாலும் நடுங்கும் கால்களைக் கட்டுப்படுத்தி :D :D மிக மிக மகிழ்ச்சியாக தயா அவர்களுக்கான விருதோடு காத்திருக்கிறார்

வாருங்கள் "தகவல் களஞ்சியமே" தமிழுலகம் போற்றக் காத்திருக்கும் பெருமகனே.

திருமதி குமாரசாமி அவர்களே கொஞ்சம் வழியை விட்டுக் கொடுத்தீர்கள் என்றால் எங்களுடைய தகவல் களஞ்சியம் விருதைப் பெற மேடைக்கு வரமுடியும் :lol:

Link to comment
Share on other sites

இவன் குமாரசாமிஜெர்மனியிலை இருந்து வரேக்குள்ளை பிரான்சிலை எங்களயும் ஏத்திக் கொண்டு வாறனெண்டவன். கு சாவின்ரை காரிலை நாங்கள் வந்து கொண்டிருக்கிறம் டோவரிலை நிக்கிறம் கெதியிலை வந்திடுவம். டேய் குசா கெதியா கெதியா..

car.jpg

காரை ஓடுபவர் கு;சா. அருகில் நான் பின்னால் சுபேசும் கோமகனும். முதுகை காட்டியபடி இருப்பவர் லண்டன் வாற செலவை சமாளிக்க பாதி காசை தரச்சொல்லி பாரிஸ் ஸ் ரேசனிலை ஜெர்மன் போக நிண்ட ஒருத்தரையும் ஏத்திக கொண்டு வாறம். நிகழ்ச்சி முடிஞ்சு போகேக்குள்ளை கு.சா அவரை ஜெர்மனியிலை இறக்கி விடுவார்.

Link to comment
Share on other sites

"நன்றிகள் அக்கா..

அடுத்தது.. தற்போதைய சூழலில்.. எழுச்சி என்றால் அது தமிழகத்தில்தான்.. அத்தகைய தமிழகத்தின் செய்திகளையெல்லாம் அல்லது அச்செய்திகளை மட்டும் பூந்து விளையாடி களத்தில் இணைப்பதில் மன்னன் இவர்.." :rolleyes:

"கந்தப்பு அவர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.. அவருக்கு விருது வழங்க அதே தமிழகத்திலிருந்து.. திரு ராஜவன்னியன் அவர்கள்.. எங்கிருந்தாலும் மேடைக்கு வாருங்கள்.." :)

(ராஜவன்னியனும் கந்தப்புவும் மேடைக்கு வருகிறார்கள்..)

"தமிழக செய்திப்பிரிவாளர் விருதை இதோ ராஜவன்னியன் அவர்கள் கந்தப்புவிற்கு வழங்குவார்கள்..!"

(கரவொலி) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் கூட்டத்திற்கு ஆட்களை சேர்த்த மாதிரி கவனிச்சிருந்தா நாமளும் வந்திருப்பமில்ல.

Link to comment
Share on other sites

நிகழ்விற்கு வருகை தந்து கொண்டிருப்பவர்கள் பலரது படங்களும் சட்டிலைற் தொழில் நுட்பத்துடன் எடுக்கபட்டு இங்கு இணைக்கப்படும். நன்றி

அந்த வரிசையில்

யெர்மனியிலிருந்து சாந்தி அவரது கணவருடன் ..

Funny-Amazing-Travelling.jpg

வீணா அவரது செல்லப் பிராணியுடன்

pinky2085970.jpg

.தமிழகத்திலிருந்து புரட்சிகர தமிழ் தேசியன் அவரது உற்றார் உறவினர்களுடன்.

Train2.jpg

மேலும் சில படங்கள் கிடைத்துள்ளன தொடரும்....சட்டிலைற் படங்கள் யாரிற்காவது மனசங்கடத்தை ஏற்படுத்தினால் அறியத்தரவும் நீக்கி விடுகிறேன்.

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இசை, :)

அடுத்த விருதிற்கானவரை அறிமுகப்படுத்தமுன் என்னை இங்கு முதன் முதல் நேரலையில் வர்ணனை செய்ய அழைத்ததற்கும் இந்த ஒலிவாங்கியை என்னைப்போன்றவர்களிடம் :icon_mrgreen: நம்பித் தருவதற்கும்.... ஒரு மனம் இருக்கவேண்டும் அல்லவா... திருவாளர் மோகனிடம் சிபார்சு செய்து எனக்கு இந்நிகழ்வில் இத்தகைய மகிழ்வை உருவாக்கியதற்கும்.... நிகழ்ச்சி முடிவில் நன்றி சொல்லிக் கொள்ள சந்தர்ப்பம் இருக்குமோ தெரியவில்லை இப்போதே எனது மனமார்ந்த நன்றியைக் கூறிக்கொள்கிறேன். <_<

(இசையின் காலைத் தொட்டு எழமுன் இசை துள்ளிப்பாய்ந்து விலகி கொள்கிறார்காலை வாரிவிடுவேன் என்ற பயம்போல)

சரி உறவுகளே அடுத்த விருதிற்கானவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதென்றால் சரியான கோபக்காரன்.

இங்கு கூடியிருக்கும் பலருக்கு அவரைத் தெரியும் அவர் மிகவும் தூய்மையான இளைஞர்.

நான் அறிந்தவரைக்கும் மிகுந்த குழந்தைத்தனம் உண்டு.

தூய்மை குழந்தைத்தனம், கோபக்காரன் என்ற முகங்களுக்கு அப்பால் இந்த இளைஞனுக்கு ஒரு முகம் இருக்கிறது.

எதிர்காலம் பற்றிய தூரநோக்கு.

அநேகமாக யாழ்க்கருத்துக்கள உறுப்பினர்களை அதிகமாக சந்தித்த ஒருவராகக்கூட இவ்விளைஞரை கூறலாம்.

இப்போது அவரை இங்கு அழைக்கப்போகிறேன். நீங்கள் நேரில் பார்த்தால் நம்ப மாட்டீர்கள் :unsure: அப்படியான அப்பிராணி என்று சொல்வார்களே ..... தோற்றம் அப்படி

தோற்றத்தில் வெகுளியாக இருப்பவர்களிடம்தான் சிந்தனை செதுக்கி வைத்த சிற்பம் போன்று நேர்த்தியாக இருக்கும்போல் :rolleyes:

ஆமாம் யாழ்க்கருத்துக்கள விருதுவிழா 2011 இன் "சிந்தனைச்சிற்பி"யாக தெரிவு செய்யப்பட்ட அந்த இளைஞன் வேறு யாருமல்ல தூயவன்........

தூயவன் அச்சமடையாமல் மேடைக்கு வாருங்கள். உங்களுக்கான விருதை வழங்க தசமத் தலையர் கதாயுதத்துடன் வருகை தந்துள்ளார் :lol:

Link to comment
Share on other sites

நிகழ்விற்கு வருகை தந்து கொண்டிருப்பவர்கள் பலரது படங்களும் சட்டிலைற் தொழில் நுட்பத்துடன் எடுக்கபட்டு இங்கு இணைக்கப்படும். நன்றி

அந்த வரிசையில்

யெர்மனியிலிருந்து சாந்தி அவரது கணவருடன் ..

Funny-Amazing-Travelling.jpg

வீணா அவரது செல்லப் பிராணியுடன்

pinky2085970.jpg

.தமிழகத்திலிருந்து புரட்சிகர தமிழ் தேசியன் அவரது உற்றார் உறவினர்களுடன்.

Train2.jpg

மேலும் சில படங்கள் கிடைத்துள்ளன தொடரும்....சட்டிலைற் படங்கள் யாரிற்காவது மனசங்கடத்தை ஏற்படுத்தினால் அறியத்தரவும் நீக்கி விடுகிறேன்.

முடியல :icon_mrgreen: :icon_mrgreen: :lol:

Link to comment
Share on other sites

லண்டன்காரர்கள் நாங்கள் இருக்கிறோம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்க்கு விருந்தினர்களாக வந்த நீங்கள் பேசாமல் சாப்பிட்டு விருதை வாங்கிகொண்டு போங்கள்... வயதான காலத்தில் கஸ்ரப்படவேண்டாம்.. :icon_mrgreen:

அதானே

வெஸ்ட்மினிஸ்டர் இல் வந்து வேளாண்மை செய்யிறாங்கள்.

சுத்துப்பட்டி பதினெட்டுக் Council இலும் இருந்து BMW இல் வாரம் மக்கா. ஒரு கை பார்த்திடுவம். :lol:

Link to comment
Share on other sites

"ஈழப்பிரியன்.. உங்களுக்கு அதே பாணியில் செக் அனுப்பப்பட்டு நீங்களும் லண்டனில நிக்கிறீங்கள்.. :wub: என்ன பகிடி விட்டுக்கொண்டு.. :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்............இன்று ஞாயிறு சர்ச்க்கு போய் வர நேரமாகிவிட்டது. தமிழன் விழாவுக்கு மணிநேரம்பிந்தி வருவது சகஜமாகி விட்டது வெள்ளைக்காரனிடம் நேரம் தவறாமையை கற்க வேண்டும். "தங்கச்சி யாயினி " என் நீலச்சேலை எடுப்பாக இருக்கிறதா ? உரிமையோடு சகாராவிடமிருந்து மைக்கை வாங்கி ....பாடுகிறார்....."இது தானா எதிர்பார்த்த அந்நாளுமிதுதானா ? " பலத்த கரகொஷத்தின் மத்தியில் விடைபெறுகிறார்...

..

.
Link to comment
Share on other sites

"நன்றிகள் அக்கா..

அடுத்த விருதுக்குச் சொந்தக்காரர் மிகப் பிரபலமானவர்.. அவருக்கு விருது வழங்க தமிழகத்திலிருந்தே ஒரு விஐபி வந்திருக்கிறார்.." :rolleyes:

"அகூதா அவர்கள்.. மேடைக்கு வாருங்கள்..!" :D

"அவருக்கு விடாக்கண்டன் விருதினை வழங்க.. தமிழகத்திலிருந்து தானைத்தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள்..!" :wub:

(கலைஞர் கையால் அகூதா விருதினை வாங்குகிறார்..)

"இப்போது கலைஞர் அவர்கள் சிறு உரை ஆற்றுவார்கள்.."

"கழக உடன்பிறப்புக்களே.. கண்மணிகளே.." :(

"இந்த விருதை என்கையால் இந்தத் தம்பிக்கு வழங்குவதில் பெருமகிழ்வு கொள்கிறேன்..!" :unsure:

"உடன்பிறப்பே.. எனது வலதுகை ஆற்காடு என்னுடன் முரண்டு பிடிப்பதால் தம்பி யுவகிருட்டிணன் என்கிற லக்கிலுக் இப்போது வலம் மற்றும் இடக்கைகளாக உள்ளான்.. அவன் திட்டி அனுப்பியதால் இவ்விருதை வழங்க இங்கே வந்தேன்.." :(

"தந்திக்குத் தந்தியாக அனுப்பிக்கொண்டிருந்த எனது வேகத்தை மிஞ்சிய வேகத்தை தம்பி அகூதாவிடம் காண்கிறேன்.. அவர் மென்மேலும் சிறப்புற வளர வாழ்த்துக்கள்..!" :unsure:

"ஸ்பெக்ட்ரம் நாமம் வாழ்க.. நன்றி வணக்கம்..! " :(

"நன்றிகள் கலைஞர் ஐயா.. அடுத்த விருதை அக்கா அவர்கள் அறிவிப்பார்கள்..!" :wub:

Link to comment
Share on other sites

விழா மண்டபத்தை கண்டு பிடிக்க முடியாமல் தப்பிலி

images-7.jpg

நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்..இசை மைக்கை தலைகீழாய் பிடித்திருக்கிறார் என நினைக்கவேண்டாம். இது புது மொடல்

isai.jpg

தொகுப்பாளர் சகாரா இந்த மைக்கும் புது மொடல்தான் இப்பிடி தூர பிடிச்சுத்தான் கதைக்கவேணும்.

saka.jpg

Link to comment
Share on other sites

மக்கா எல்லாம் நான் நைச்சபடி நடக்குது!!!!!!!!!!!!!! இந்தக் குசா வேற கவுண்டு போச்சு , :lol: சாத்து எடப்பா வண்டில :D :D :D .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்ததாக யார் யாரென்று உங்களுக்கெல்லாம் இப்போது ஆவல் அதிகரித்துக் கொண்டிருக்கும் இந்த இனிய பொழுதில் ......

எங்களுக்கும் தெரியாது அவர் யாரென்று? :unsure:

ஒரு செய்தியை வாசித்து முடிப்பதற்குள் அடுத்த செய்தியைப் போட்டு சாம்பாராக எங்களுடைய மூளையை ஆக்கிவிடக்கூடியவராம். :o

யாரைய்யா அந்தாள் என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது.

வைத்துக் கொண்டா வஞ்சகம் செய்கிறேன்.... தெரிந்தால் சொல்ல மாட்டேனா..... இனிமேல்தான் அவர் யாரென்று அறியப் போகிறோம். :icon_mrgreen:

ஒருவேளை எங்களிடம் இருந்து அவரைக் காப்பற்றவோ :lol: அல்லது அவரிடமிருந்து எங்களைக் காப்பாற்றவோ :D விழா ஏற்பாட்டாளர்கள் முயற்சி எடுத்திருக்கிறார்கள் போல் இருக்கிறது.

சரி விடயத்திற்கு வருவோம்.

உடனுக்குடன் செய்திகளைக் யாழின் செய்திக்களத்தில் குவிக்கும் புண்ணியவான்???? புண்ணியவாணி :blink: ....... ஆமாம் அவர் ஆணா, பெண்ணா, அல்லது அர்த்த நாரியா இன்னும் மூடுமந்திரமாகவே இருக்கிறது. சரி நதிமூலம், ரிசிமூலம் பார்க்கக்கூடாது என்பார்கள் விட்டுவிடுவோம். இந்தச் "செய்திக்கருவூலம்" யாரென்று நாமெல்லாம் அறிய ஆவலாக இருக்கிறோம் அல்லவா எங்கே அவர்? (இசை வந்து காதில் முணுமுணுத்துவிட்டுச் செல்கிறார்)

ஆமாம் அதோ விழா மண்டபத்தில் வாசல் வழியாக இப்போது அவர் மிடுக்காக நடந்து வந்து கொண்டிருக்கிறார்.

அவர் வேறு யாருமல்ல நியூஸ் போட் எங்கே உங்கள் விசிலடிப்பும் கரவொலியும்......

எங்கே சூரிய விளக்குகளை மேடையைவிட்டு மண்டப வாயிலுக்கு திருப்பிப் பாய்ச்சுங்கள் ஒளியமைப்பாளர்களே. :icon_mrgreen:

இதோ அவருக்கான விருதை வழங்க மேடையில் நிற்கிறார் நமுட்டுச்சிரிப்புடன் தமிழ்சிறீ :wub:

Link to comment
Share on other sites

பார்வையாளர்களை குஷி படுத்த குத்தாட்டம் ஒண்டும் இல்லையோ ... தொடர்ந்து விருதுகள் வழங்கி கொண்டிருபதிலும்

விட ஒரு கலைநிகழ்ச்சிக்கு பிறகு விருதுகள் வழங்கும் நிகழ்வை தொடரலாமே.. இசை அண்ணா சகாரா அக்கா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் ஒரு சின்ன இடைவேளை விருது வழங்கும் விழா என்பது கண்களுக்கும் விருந்தளிக்கும் நிகழ்வாகவே அமைக்கப்பட்டிருக்கிறது அந்த வகையில் இந்கு ஒரு மேற்கத்தைய நடனம் இடம்பெற உள்ளது. இதில் ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது இதில் ஆடுபவர்களை சரியாக அடையாளம் கண்டு சொல்பவருக்கு ஒரு பெறுமதிமிக்கப்பரிசு ஒன்று காத்திருக்கிறது :icon_idea:&amp;nbsp;&amp;nbsp;ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விடையைக் கண்டுபிடிக்குமிடத்து குலுக்கல் முறையில் அப்பரிசு வழங்கப்படும். :rolleyes:

&amp;nbsp;

Link to comment
Share on other sites

வணக்கம்!!!!!!!!!!! எல்லாருக்கும் என்னை தெரியுது தானே ?ஆ......... அதே .......கோ கோ கோ மகன் :icon_mrgreen: :icon_mrgreen: இப்ப உங்களுக்கு சுண்டல் அடம் பிடிச்சு நிண்டு காசை காசெண்டு பாராமை இந்தியால இருந்து குத்தாட்டத்துக்கு இறக்கி இருக்கிறான் ஏக் மினிட் :icon_idea: :icon_idea:

Link to comment
Share on other sites

உவன் நிழலி தான் போகேக்குள்ளை என்னையும் கூட்டிக்கொண்டு போறனெண்டவன் காய் வெட்டிப்போட்டானோ..காத்திருக்கிறார் நிலாமதி

nila.jpg

கருத்துக்களத்திலை வெட்டிக்கொண்டிருந்ததிலை நேரம் போய் விட்டதால் நிலாமதியை ஏற்றிபோக விரையும் நிழலி

nilali.jpg

அமெரிக்காவிலிருந்து தனி விமானத்தில் புறப்படும் ஈழப் பிரியன்.

ealap.jpg

அவரிட்டை மட்டும்தான் தனி விமானம் இருக்கா எங்களிட்டையும் இருக்கு என்றபடி ஒஸ் ரேலியாவிலிருந்து தனி விமானங்களில் புத்தனும் கந்தப்புவும்;

kanthapu.jpg

Link to comment
Share on other sites

ஆமாம் ஒரு சின்ன இடைவேளை விருது வழங்கும் விழா என்பது கண்களுக்கும் விருந்தளிக்கும் நிகழ்வாகவே அமைக்கப்பட்டிருக்கிறது அந்த வகையில் இந்கு ஒரு மேற்கத்தைய நடனம் இடம்பெற உள்ளது. இதில் ஒரு முக்கியமான விடயம் இருக்கிறது இதில் ஆடுபவர்களை சரியாக அடையாளம் கண்டு சொல்பவருக்கு ஒரு பெறுமதிமிக்கப்பரிசு ஒன்று காத்திருக்கிறது :icon_idea:&amp;nbsp;&amp;nbsp;ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் விடையைக் கண்டுபிடிக்குமிடத்து குலுக்கல் முறையில் அப்பரிசு வழங்கப்படும். :rolleyes:

&amp;nbsp;

இசைக்கலைஞனும் கவிதாயினி வல்வை சகாராவும் :unsure:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம்   ஆனால் படம். இலக்கம்  சின்னம்   கட்சி பெயர்   என்பன  வெவ்வேறு  .....இதில் ஒருவர் நன்கு அறியப்பட்டவர்.    அவருக்கு அவ்வளவு பதிப்பு இல்லை.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • இந்தியாவின் விருப்பத்தின்படி யுத்த நிறுத்ததிற்கு இணங்குங்கள் அல்லது இந்தியாவை விட்டு வெளியேறுங்கள் - போராளிகளை எச்சரித்த ப சிதம்பரம் ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் இந்தியாவினால் முன்வைக்கப்பட்ட யுத்தநிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைக்கான யோசனைகளை பரிசீலிக்க  ஏற்றுக்கொள்வதென்று முடிவெடுத்தனர்.  ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அதனுடன் மட்டுமே நின்றுவிடவில்லை. எம்.ஜி.ஆர் உடன் தொடர்புகொண்டு, அவர் பங்கிற்கும் போராளித் தலைவர்கள் மீது அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தது. ஆகவே, போராளித் தலைவர்களுடன் பேசுவதற்காக தனது நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், 1983 ஆம் ஆண்டு ஆடி இனக்கொலை குறித்து ஐ.நா வில் இந்திரா பேசும்போது உடனிருந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை எம்.ஜி.ஆர் அனுப்பிவைத்தார். போராளித் தலைவர்களுடன் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்," சமாதானத்திற்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.    ரஜீவுடன் சிதம்பரம்  பின்னர், இந்திய உள்நாட்டு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான ப சிதம்பரத்தைப் போராளித் தலைவர்களுடன் பேசுவதற்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்தார். சிதம்பரத்துடனான போராளித் தலைவர்களின் கூட்டத்தினை ரோ ஒழுங்குசெய்திருந்தது. சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புலிகள் சார்பாக பிரபாகரன், பாலசிங்கம் ஆகியோரும், டெலோ சார்பில் சிறீசபாரட்ணம், மதி ஆகியோரும், ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் பத்மநாபா, வரதராஜப்பெருமாள், ரமேஷ் ஆகியோரும், ஈரோஸ் சார்பில் பாலக்குமார், சங்கர் ராஜி மற்றும் முகிலன் ஆகியோரும் கலந்துகொண்டனர். போராளித் தலைவர்களுடன் பேசிய சிதம்பரம், தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியிலான தீர்வொன்றினைக் காண்பதில் ரஜீவ் காந்தி உறுதியாக இருப்பதாகக் கூறினார். தமிழர்கள் தமது நலன்களைக் காத்துக்கொள்ள ரஜீவ் காந்தி மீது நம்பிக்கை வைக்கலாம் என்றும் அவர் கூறினார். போராளிகளுடன் நேரடியாகப் பேசுவதற்கு ஜெயவர்த்தனவை சம்மதிக்க வைத்திருக்கிறார் ரஜீவ் என்றும், இதன் மூலம் போராளிகளுக்கு அங்கீகாரமும், மதிப்பும் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றும் சிதம்பரம் மேலும் கூறினார். ஆகவே, இலங்கை அரசாங்கத்துடன் பேசுவதற்கு போராளித் தலைவர்கள் தம்மைத் தயார்ப்படுத்திக் கொள்ளவேண்டும். பேச்சுக்கள் ஆரம்பிப்பதற்கு யுத்தநிறுத்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். இந்தியா யுத்த நிறுத்தத்திற்கான யோசனையினை முன்வைத்திருக்கிறது, ஆகவே போராளி அமைப்புக்கள் அனைத்தும் அதனை ஏற்றுக்கொண்டு ஒழுக வேண்டும் என்று சிதம்பரம் கூறினார். பின்னர் போராளித் தலைவர்களை நோக்கி அச்சுருத்தும் தொனியில் இப்படிக் கூறினார் சிதம்பரம், " யுத்த நிறுத்தத்திற்கு நீங்கள் சம்மதித்தால் நீங்கள் தொடர்ந்தும் இந்தியாவில் இருக்கலாம், இல்லையென்றால், இப்போதே வெளியேறி விடவேண்டும்". சிதம்பரத்தின் எச்சரிக்கையினைக் கேட்ட போராளித் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். பிரபாகரன் பாலசிங்கத்தை நோக்கித் தனது முகத்தினைத் திருப்ப, பாலசிங்கம் சிதம்பரத்தைப் பார்த்துப் பின்வருமாறு கூறினார், " நாம் இதுகுறித்து எமக்குள் பேசி முடிவெடுக்க வேண்டும். அப்படிக் கலந்தாலோசித்த பின்னர் எமது முடிவினை உங்களுக்கு நாம் அறியத் தருவோம்".  "நீங்கள் எடுக்கப்போகும் முடிவு நல்ல முடிவாக இருக்கட்டும்" என்று கூறிவிட்டு எழுந்து சென்றார் சிதம்பரம். சிதம்பரத்தினுடனான சந்திப்பினையடுத்து உடனடியாக போராளித் தலைவர்கள் தமக்குள் சந்திப்பொன்றினை நடத்தினர். அச்சந்திப்பில் எவரும் எதிர்பாராத வகையில் பத்மநாபா, "நாம் யுத்த நிறுத்தத்தை முற்றாக ஏற்றுக்கொள்கிறோம்" என்று அறிவிக்கவும், பிரபாகரனும், சிறீசபாரட்ணமும் அதிர்ந்து போனார்கள். அங்கு பேசிய பாலசிங்கம், "எமது இறுதிச் சந்திப்பில் கூட்டாக நாம் முடிவெடுக்க இணங்கிவிட்டு, இப்போது உங்கள் பாட்டில் வேறு எதனையோ கூறுகிறீர்களே?" என்று கேட்டார். பத்மாநாபா பேசுவதற்கு முன் அவர் சார்பாக சங்கர் ராஜி பாலசிங்கத்திற்குப் பதிலளித்தார். "நாங்களும் அதேபோன்றதொரு முடிவினையே எடுத்திருக்கிறோம். எம்மை அனைத்தையும் மூடிக் கட்டிக்கொண்டு வெளியேறுமாறு கூறுகிறார்கள். இலங்கைக்குச் சென்று நாம் என்ன செய்வது?" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கேட்டார் சங்கர் ராஜி. அப்படிக் கேட்கும்போது கேவலமான வார்த்தைப் பிரயோகத்தையும் சங்கர் ராஜி மேற்கொண்டார். பலஸ்த்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள்த் தலைவர் யாசீர் அரபாத்துடன் ஈரோஸின் சங்கர் ராஜீ சங்கர் ராஜியின் வார்த்தைத் துஷ்பிரயோகத்தினையடுத்து கோபமடைந்த பாலசிங்கம் அதனைக் கடிந்துகொள்ள, இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. இத்தர்க்கங்களின்போது பாலசிங்கம் ரோ பற்றியும் குறிப்பிட்டார். இது அன்று நடைபெற்ற வாக்குவாதத்தினை மேலும் தீவிரமாக்கியது. வாக்குவாதத்தினை நிறுத்த பிரபாகரன் முயன்றார், "அண்ணை, தயவுசெய்து நிப்பாட்டுங்கோ" என்று பாலசிங்கத்தைப் பார்த்துக் கூறினார். "அண்ணை சார்பாக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நாங்கள் இங்கே தர்க்கிக்க வரவில்லை. முன்னணி யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதாக முடிவெடுத்தால், நானும் அதனை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், அதனை உடனடியாக நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. நாம் அப்படிச் செய்தால் எம்மை எவரும் மதிக்கப்போவதில்லை. ஒரு தாய் தனது பிள்ளையை அதட்டி சோறூட்டும் வரையில் அப்பிள்ளை உட்கொள்வதில்லை. சிறிதுகாலத்திற்கு யுத்தநிறுத்ததை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று கூறிவிட்டு இறுதியாக ஏற்றுக்கொள்ளலாம்" என்று அவர் கூறினார். பின்னர் யுத்த நிறுத்தத்தை எதற்காக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்கான தனது காரணங்களை முன்வைத்தார் பிரபாகரன்,  1. யுத்த நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது தமிழரின் விடுதலைப் போராட்டத்திற்குப் பாதகமாக அமையலாம். யுத்த நிறுத்தத்தை நிராகரிப்பதன் மூலம் இந்தியாவின் அனுதாபத்தினையும், ஆதரவையும் இழக்க வேண்டி வரும். அப்படி நடக்கும் பட்சத்தில் ஜெயவர்த்தனவே வெற்றி பெறுவார். நாம் அதனை அனுமதிக்க முடியாது.  2. தமிழர்களின் விடுதலைப் போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவினை இழக்கும்.  3. போராளிகள் பயங்கரவாதத்தின் மீது காதல் கொண்டவர்கள் என்கிற அவப்பெயர் ஏற்படுத்தப்படும். அதன்பின்னர் சர்வதேசம் எம்மை சுதந்திர விடுதலைப் போராளிகள் என்று பார்ப்பதை நிறுத்திவிடும்.  4. தன்னையொரு சமாதான விரும்பி என்று சர்வதேசத்திற்குக் காட்ட முயலும் ஜெயவர்த்தன தனது முயற்சியில் வெற்றி பெறுவார். யுத்த நிறுத்ததினை ஏற்றுக்கொள்வதற்கான இன்னொரு காரணத்தையும் பிரபாகரன் முன்வைத்தார். அதுவரை காலமும், "பொடியள் சண்டை பிடிப்பார்கள், கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடும்" என்று தமிழ் மக்கள் கருதிவந்த நிலையினை மாற்றுவதற்கான சந்தர்ப்பமாகவும் இதனைப் பாவிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இதேவிதமான கருத்தினையே அக்காலத்தில் டிக் ஷிட்டும் தொண்டைமானும் என்னிடம் கூறியிருந்தார்கள். போராளி அமைப்புக்கள் போரிடட்டும், அனுபவம் நிறைந்த கூட்டணியின் தலைவர்கள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடட்டும் என்று அவர்கள் கூறினார்கள். டிக் ஷிட் என்னிடம் பேசும்போது, " அரசியல் அமைப்பில் பாவிக்கப்படும் சூட்சுமம் நிறைந்த, சிக்கலான, சட்ட ரீதியான வார்த்தைப் பிரயோகங்களை புரிந்துகொண்டு பேசும் அறிவோ, திறமையோ போராளிகளிடம் இருக்கப்போவதில்லை" என்று கூறினார். பிரபாகரன் மேலும் பேசும்போது, தமிழர்களை வீழ்த்த ஜெயவர்த்தன வைத்த சமாதானப் பொறியிலேயே அவரை வீழ்த்த வேண்டும் என்று கூறினார். ஆகவே, யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதற்கு சில நிபந்தனைகளை நாம் முன்வைக்க வேண்டும் என்று அவர் கூறினார். தாம் முன்வைக்கும் நிபந்தனைகள், தான் வைத்த பொறியிலேயே ஜெயாரை வீழ்த்துவதாக அமையவேண்டும் என்றும் அவர் கூறினார். "யுத்த நிறுத்தக் காலத்தில் இராணுவம் முகாம்களை விட்டு வெளியேற முடியாத சூழ்நிலையினை முதலில் நாம் ஏற்படுத்த வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ, நாம் எமது போராளிகளை ஒவ்வொரு முகாமைச் சுற்றியும் நிலைவைக்க வேண்டும். சிலவேளை யுத்த நிறுத்தம் முறிவடைந்தால், இராணுவத்தினர் தமது முகாம்களுக்குள் இருந்து வெளியே வருவதை இதன்மூலம் நாம் தடுத்துவிடலாம்"   என்கிற  பிரபாகரனின் யோசனையினை ஏனைய தலைவர்களும் ஏற்றுக்கொண்டனர். பிரபாகரனின் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதை நான் 1985 வைகாசியில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தபோது கண்டேன். யாழ்ப்பாணக் கோட்டைக்கும், நாவட்குழி முகாமிற்கும் நான் சென்றேன். கிட்டுவே நடவடிக்கைகளுப் பொறுப்பாகவிருந்தார். நான்கு போராளி அமைப்புக்களைச் சேர்ந்த போராளிகள் முகாம்களைச் சூழ காவலிருப்பதை நான் கண்டேன். "இராணுவத்தினர் வெளியே வந்தால், அவர்களை சிதறடிப்போம்" என்று அவர்கள் கூறினார்கள்.   போராளிகளால் சூழப்பட்டிருந்த இந்த முகாம்களுக்கு உலங்குவானூர்திகளூடாக உணவுப்பொருட்களும் ஏனைய பொருட்களும் கொண்டுவந்து இறக்கப்படுவதை நான் கண்டேன். யாழ்ப்பாணக் குடாநாட்டில் இருக்கும் ஏனைய முகாம்களின் நிலையும் இதுதான் என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டது.  அதன்பின்னர் யுத்தநிறுத்தத்தை ஏற்றுக்கொள்வதற்காக தாம் முன்வைக்கவிருக்கும் நிபந்தனைகள் குறித்துப் போராளித் தலைவர்கள் கலந்தாலோசித்தார்கள். ஆறு விடயங்கள் குறித்து அவர்கள் பேசினார்கள். 1. இராணுவம் தமது முகாம்களுக்குப் பின்வாங்கிச் செல்ல வேண்டும். 2. வாகனப் போக்குவரத்தின் மேல் இருக்கும் தடைகள் நீக்கப்பட வேண்டும். 3. அவசரகாலச் சட்டமும், ஊரடங்கு உத்தரவும் மீளப் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். 4. கடற்கண்காணிப்பும், தடைசெய்யப்பட்ட வலயங்களும் அகற்றப்பட வேண்டும். 5. அரச ஆதரவுடனான சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும். 6. அனைத்துத் தமிழ் அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். தமது கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ள்ப்படுமிடத்து, தாம் 12 வார கால யுத்த நிறுத்தத்தினை ஏற்றுக்கொள்வதாக இந்தியாவிடம் போராளித் தலைவர்கள் அறிவித்தனர். மேலும், இந்த 12 வார காலத்திற்குள் தமிழர்களுக்கு தான் லொடுக்கப்போவதாகக் கூறும் தீர்வினை இலங்கையரசாங்கம் போராளிகளின் பரிசீலினைக்காக முன்வைக்க வேண்டும் என்றும் கோரினர். அரசாங்கம் முன்வைக்கும் தீர்வு தமக்குத் திருப்தி தராத பட்சத்து, தாம் பேச்சுக்களில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று அறிவிப்பது என்று அவர்கள் முடிவெடுத்தனர். மேலும், யுத்த நிறுத்தத்தினை மேலும் நீடிப்பதில்லையென்றும், 12 வாரகால யுத்த நிறுத்தம் முடிவிற்கு வரும்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்கான தமது போராட்டத்தை மீளவும் ஆரம்பிப்பதென்றும் அவர்கள் முடிவெடுத்தனர். ஈழத்தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் தமது ஒருமித்த முடிவினை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சிடம் அறிவித்தனர். இதனையடுத்து, பாலசிங்கத்திடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட சந்திரசேகரன், தனது கடுமையான அதிருப்தியினைத் தெரிவித்தார். ஆனால், இந்த விடயம் செய்தி ஊடகங்களுக்குக் கசிந்ததோடு, பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது. இதேவேளை, யுத்த நிறுத்தத்திற்கான இந்தியாவின் ஆலோசனைகளையும், பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கான கால அட்டவணையினையும் கொழும்பிற்குத் தெரிவிப்பதற்காக பண்டாரி கொழும்பு நோக்கிப் பயணமானார். 
    • வாக்கு இயந்திரத்தைப் பற்றி சீமான் மட்டுமல்ல வேறுபல ஆய்வாளர்களும் பத்திரிகையாளர்களும் தான் எப்போதிருந்தோ சொல்கிறார்கள். அமெரிக்காவான அமெரிக்காவிலேயே பேப்பரில் புள்ளடியிட்டு ஸ்கானரில் போட்டு சரி என்றபின் தான் அந்த இடத்தை விட்டு விலகுவோம். இந்தியாவிலுள்ள வாக்கு இயந்திரத்தில் அரசு வெல்லக் கூடாது என்பவர்களின் அடையாளங்களை தெளிவில்லாமல் வைக்கிறது நீங்கள் அழுத்தும் வாக்கு யாருக்குப் போகுது என்றே தெரியாது. பல இடங்களில் தொழில் நுட்ப பிரச்சனை என்கிறார்கள். இப்படி பல்வேறு பிரச்சனைகள் உள்ளதாக சொல்கிறார்கள்.
    • மனசை தளரவிட வேண்டாம் என அவருக்கு சொல்லவும்🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.