Jump to content

கள்ளக் காதல் மனைவிக்கு பரிசு இந்தியா ஹொலிடே


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாதவி தன் போட் காரை அந்த பசன் டிசைனிங் நிறுவனத்தில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் நிறுத்தி விட்டு தனது வகுப்பை நோக்கிப் போனாள்...அது ஒரு தனியார் நிறுவனம் அதில் படிப்பது என்றாலே அதிக காசு செலவாகும். மாதவி அந் நிறுவனத்தில் சுமார் ஆறு மாதமாக நவீன ரக ஆடை வடிவமைப்பு,மேக்கப் போடுதல்,தலை முடியை எப்படி எல்லாம் ஸ்டைலாக்கலாம் போன்றவற்றை படித்து வருகிறாள்.

இவள் இப்படி எல்லாம் வந்து படிக்கிறதாலே அவளை வசதியான வீட்டு செல்லப் பிள்ளை என நினைக்க வேண்டாம்.அவளுக்கு வேலையும் இல்லை, காதலனும் இல்லை,இப்ப காதலிக்கிற வயசும் இல்லை அவளுக்கு நாற்பது வயது[நாற்பது வயதில் காதலிப்பவர்கள் என்னை மன்னிக்க வேண்டும்.] கல்யாணமாகி மூன்று குழந்தைகளும் உள்ளனர்.கணவன் ஒரு வியாபாரி,வியாபாரத்திற்காக ஊர்,ஊராக சுற்றுபவர்... தான் வீட்டில் தனியாக இருக்கிறேன் என்பதற்காகவும் குழந்தைகளை தனியாக பராமரிக்க முடியாது என்பதாலும் கணவனை நச்சரித்து ஊரில் இருந்து தனது தங்கச்சியை எடுப்பித்து தன்னோடு வைத்திருந்தார்.தங்கச்சி வீட்டில இருந்து குழந்தைகளை பார்த்துக் கொள்வதால் மாதவியால் சொப்பிங்,வகுப்பு,நண்பிகளது வீடு என ஊர் சுற்ற முடிகிறது...வீட்டு வேலைகள் பெரும்பாலும்[கணவரது உடுப்பை அயன் பண்ணுவது கூட]தங்கச்சி தான் செய்கிறார். என்னடா இவள் சொல்ல வாறள் என்பவர்களுக்கு கொஞ்சம் பொருங்கள் வாறன் இனி மேல் தான் இருக்கு கதை.

அன்றும் அப்படி தான் வகுப்பு முடிந்து வீட்டை போய் தன்ட காரைப் பாக் பண்ணிப் போட்டு உள்ளுக்கே டயர்டாப் போனாள்...பிள்ளைகள் மூவரும் கீழ் உள்ள தொலைக்காட்சியில் கேம் விளையாடிக் கொண்டு இருந்தார்கள்.சித்தி எங்கேயடா எனக் கேட்டால் தங்களுக்கு தெரியாது என்டாங்கள். எங்கேயடா போய் விட்டால் என யோசித்துக் கொண்டு மேலே தன் அறைக்கு உடுப்பு மாற்றப் போனால் அங்கே மாதவி காதலித்து திருமணம் செய்த அன்புக் கணவனும்,மாதவியின் அன்புத் தங்கச்சியும் தங்களை மறந்து ஒன்றாக ஒரே கட்டிலில் அந்த பட்டப் பகலில் இருந்தார்கள். மாதவிக்கு எப்படி இருந்திருக்கும்...வீட்டை ஒரே ஆர்ப்பாட்டமும் சண்டையும் தான். தங்கச்சியை அடி,அடி என அடித்து உடனே வீட்டை விட்டு துரத்தி விட்டுட்டுடா. தங்கச்சியை அடித்தவ அவவால் அவவின் புருசனை அடிக்க முடியல்ல உடனே தன்ட தலை முடியை அறம்,புறமாக வெட்டினா அது தான் மாதவி தன் காதல் கணவனுக்கு கொடுக்கும் தண்டனை என நினைத்தா போல உடனே கணவன் "என்னை மன்னித்து விடு மாதவி" என அவவின்ட காலைப் பிடித்து அழுதார்...தங்கச்சியை வீட்டை விட்டு துரத்திய மாதவியால் கணவனை துரத்த முடியல்ல...கொஞ்ச நாள் வரைக்கும் கணவனோடு கடும் கோபமாய் இருந்த மாதவி கணவன் அவவையும்,பிள்ளைகளையும் இந்தியாவிற்கும்,மலேசியாவிற்கும்,சிங்கப்பூருக்கும் கூட்டிட்டு போய் வந்ததும் அடங்கிட்டா...சுற்றுலா போய் வந்த மாதவி தன்ட கணவன் நல்லவர் தன்ட தங்கச்சி சிறுக்கி தான் அவரை மயக்கி எடுத்திட்டார் என சொல்கிறார்.

என்னால் ஒரு கேள்விக்கு மட்டும் விடை காண முடியல்ல... இப்படியான தப்புகள் நடப்பதற்கு யார் காரணம்?...

1)மாதவியின் கணவனா?[பெண்கள் என்டால் எப்படியும் சமாளிக்கலாம் என்ட இப்படியான ஆண்கள் எப்படிப்பட்ட தப்பையும் செய்வார்கள்]

2)மாதவியா?[சொந்த தங்கச்சியை வீட்டில் வேலைக்காரியாக பாவிக்கிற,தன்ட தங்கச்சிக்கும் உணர்வுகள் இருக்கும் என்பதை மறந்தது இவர் செய்த தப்பு]

3)மாதவியின் தங்கச்சியா?[ஊரில் கஸ்டப்பட்டுக் கொண்டு இருந்தவளை இங்கே கூட்டி வந்து நல்ல சாப்பாடு,துணிமணி கொடுத்தால் அதையும் மீறி சொந்த தமக்கைக்கு துரோகம் செய்ய எப்படி மனசு வந்தது]

Link to comment
Share on other sites

  • Replies 109
  • Created
  • Last Reply

முதலில் தப்பு பண்ணியது மனைவிதான்.......என்னதான் படிக்கப்போனாலும் வீட்டில் இருக்கும் நேரமாவது குழந்தைகள் கணவனை கவனித்திருக்கலாம் இதுக்காக ஊரில் இருந்து அதுவும் கல்யாணம் ஆகாதா தங்கச்சியை வீட்டில் எடுத்து வேலைக்கு வைத்திருந்தது இவாவோட தப்புதான்....

இரண்டாவது தங்கைமேல்தான் பிழை... தங்கச்சி சரியானவாக இருந்தால் அக்காவின் பிழைகளை சுட்டிகாட்டி திரித்தியிருக்கலாம்... ... அவாவும் தனக்காக நல்ல வாழ்க்கை தேடியிருக்கலாம்.. அத்தான்காரர் தப்பு பண்ணவே வந்திருந்தாலும் பளார் என்று கன்னத்திலை அடி போட்டிருந்தால் அத்தான்காரர் இன்னும் ஒரு தடவை தப்பு பண்ண நினைசுக்கமாட்டார்.

மூன்றாவதுதான் கணவனில் பிழை... கேவலம் ஒரு செக்ஸுக்காக காதலித்து மணந்தவளுக்கு துரோகம் பண்ணலாமா? சொந்த மனைவுக்கு துரோகம் பண்ணுறவன் எல்லாம் நாயை விட கேவலமானவன்... உண்மையான கண்வன் என்றால் மனைவியை திரித்தியிருக்கலாம்... அதுதான் ஆண்மைக்கு அழகு...

பின்குறிப்பு.... நான் என்றால் திரும்பவும் இப்படியான ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்திருக்கவே மாட்டேன்... தப்பு பண்ணியது கணவனாக இருக்கும்போது ஏன் என் முடியை வெட்டிக்கொள்ளவேண்டும்... சுடுதண்ணி கொதிக்கவைத்து கிழ ஊத்திவிட்டு போயிருப்பன்...இன்னும் ஒரு தடவை எவளோடும் தப்பு பண்ணக்கூடாது என்பதற்க்காகவே :icon_mrgreen:

Link to comment
Share on other sites

சுடுதண்ணி கொதிக்கவைத்து கிழ ஊத்திவிட்டு போயிருப்பன்...இன்னும் ஒரு தடவை எவளோடும் தப்பு பண்ணக்கூடாது என்பதற்க்காகவே

சுடுதண்ணிய கீழ ஊத்தினால் எந்த ஆணும் தப்பு செய்ய மாட்டார்களா சுஜி

அது எப்படி ஒன்னுமே புரியவில்லை?

Link to comment
Share on other sites

சுடுதண்ணி கொதிக்கவைத்து கிழ ஊத்திவிட்டு போயிருப்பன்...இன்னும் ஒரு தடவை எவளோடும் தப்பு பண்ணக்கூடாது என்பதற்க்காகவே

சுடுதண்ணிய கீழ ஊத்தினால் எந்த ஆணும் தப்பு செய்ய மாட்டார்களா சுஜி

அது எப்படி ஒன்னுமே புரியவில்லை?

இன்னும் ஒரு தடவை தப்பும் பண்ணும்போது ஆவது மனசாட்சி கேள்வி கேட்காதா என்ன>?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்றால்.. அக்கா தங்கச்சி இருவருமே தப்பானவர்களாக தெரிகிறார்கள். அக்காக்கு உழைக்க கள்ளம்... கணவனின் வசதியில் வாழ விருப்பம். தங்கச்சிக்கும்.. அக்கா புருசன்ர விசாவில.. வசதியில வாழ விருப்பம். உடலைக் காட்டி.. ஒருவர் மனைவியாக.. அந்த ஆணின் பலவீனத்தை தன் பலமாக்கி இருப்பார். இன்னொருவர் மனைவி ஆகாமலே அதைச் செய்திருப்பார். அந்த ஆணும் சூழ்நிலையை பாவித்திருப்பார். இப்படியான பெண்களும் ஆண்களும் இந்த உலகில் தாராளமா ஜீவிக்கினம். அவைக்கு தான் சுடுதண்ணிய கொதிக்க வைச்சு ஊத்தனும். அப்ப தான் வேறு ஆண்களை தேடி போக மாட்டினம்..! தனக்கென்று ஒருவன் வரும் வரைக்குமாவது காத்திருப்பினம். இல்ல சுய ஒழுக்கம் என்ன என்பது பற்றிக் கற்றுக் கொள்ளுவினம்.

இப்படியான பழக்க வழக்கங்கள்.. படிப்பு மட்டம் குறைந்த குடும்பங்களில் அதிகம். :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதையின்படி, இப்படியான தப்புகள் நடப்பதற்கு பெண்கள்தான் காரணம் என்று சொல்லலாமா?

Link to comment
Share on other sites

ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழையும்..!? :unsure: அப்டி இருக்கும்போது ஆண்களைத் திட்டலாமா? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இப்படியான பழக்க வழக்கங்கள்.. படிப்பு மட்டம் குறைந்த குடும்பங்களில் அதிகம். :):icon_idea:

இந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை பிறதர்... ஒரு சிலதை எழுதலாம் தேவையில்லாதா பிரச்சனைகள் வரும்... படித்தவர்களே அமைதியாக இருந்து தப்பு பண்ணுகிறார்கள்... அவர்களின் தப்புகள் வெளியே வருவதில்லை... படிக்காதவர்களின் தப்புகள் உடனுக்குடன் வெளியே வருவதால் படித்தவர்களின் தப்புகள் வெளியே வருவதில்லை...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் முன்பும் ஒரு முறை எழுதியுள்ளேன்

எனது மனைவியின் தங்கையை பிரான்சுக்கு கூப்பிட கேட்டதும் என் மனைவியின் முகம் மாறிய விதம் இருக்கே

இப்போ நினைத்தாலும் ............????

ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழையும்..!? :unsure: அப்டி இருக்கும்போது ஆண்களைத் திட்டலாமா? :icon_mrgreen:

:o :o :o

Link to comment
Share on other sites

ஊசி இடம் கொடுத்தால்தானே நூல் நுழையும்..!? :unsure: அப்டி இருக்கும்போது ஆண்களைத் திட்டலாமா? :icon_mrgreen:

ஊசி இடம் கொடுக்கிறது என்றதுக்காக நூல் வீடு வீடாக போய் நுழையலமோ? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப கஷ்டப்படப் போகின்றீர்கள் :D :D :D :D

ஊசி இடம் கொடுக்கிறது என்றதுக்காக நூல் வீடு வீடாக போய் நுழையலமோ? :rolleyes:

:D :D :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கருத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை பிறதர்... ஒரு சிலதை எழுதலாம் தேவையில்லாதா பிரச்சனைகள் வரும்... படித்தவர்களே அமைதியாக இருந்து தப்பு பண்ணுகிறார்கள்... அவர்களின் தப்புகள் வெளியே வருவதில்லை... படிக்காதவர்களின் தப்புகள் உடனுக்குடன் வெளியே வருவதால் படித்தவர்களின் தப்புகள் வெளியே வருவதில்லை...

இப்படியான சம்பவங்கள் படிப்பு மட்டம் குறைந்த இடங்களில் அதிகம் நடக்கிறது என்று தான் எழுதி இருக்கிறேனே தவிர படித்தவர்கள் மத்தியில் நடப்பதே இல்லை என்று சொல்லவில்லை.

சுய மனித ஒழுக்கத்தைக் கற்றுக் கொள்ள விரும்பாத கடைப்பிடிக்க விரும்பாத ஆண்கள் பெண்கள் இருக்கும் வரை.. இவை வழக்கழியப் போவதில்லை. எழுத எழுத தவறுகளும் நடந்து கொண்டே தான் இருக்கும். :):icon_idea:

ஊசி இடம் கொடுக்கிறது என்றதுக்காக நூல் வீடு வீடாக போய் நுழையலமோ? :rolleyes:

ஊசிகளே வீதி வீதியா அலையும் போது ஏன் நூல்கள் வீடு வீடா போக வேண்டி இருக்குது..???! ஊசி பத்திரமா இருந்தா நூலும் பத்திரமா இருக்கும்..! :):lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மூன்றாவதுதான் கணவனில் பிழை... கேவலம் ஒரு செக்ஸுக்காக காதலித்து மணந்தவளுக்கு துரோகம் பண்ணலாமா?

ஆண்களின் மனசு வஞ்சகம் இல்லாதது. எந்தப் பெண்ணையும் தன் மனைவி போல் நினைக்கும் ரொம்பப் பரந்த இயல்பு கொண்டது. :lol:

Link to comment
Share on other sites

இங்கு நடந்த தப்புக்கு மூவருமே பொறுப்பாளிகள் தான். வியாபாரத்திற்காக ஊர்,ஊராகத் திரியும் ஒருவரைத் திருமணம் செய்யும் போதும், மூன்று பிள்ளைகளைப் பெறும் வரையும் அவா என்ன கனவா கண்டவா? குடும்பம் என்றால் பொறுப்பில்லாமல்லா இருக்குமா. மற்றது அவவின் துரோகம் செய்த சகோதரியார். வந்தவா வந்த வேலையைச் செய்ய வேண்டியது தானே, அதை விட்டிட்டு அத்தான் காரனனோடு.......அடுத்தது அவர் ஒருத்தர் காதல் திருமணம், மூன்று பிள்ளைகளையும் பெத்துப் போட்டு அதுவும் பத்தாது என்று மச்சாளோடும்....

Link to comment
Share on other sites

சுடுதண்ணி கொதிக்கவைத்து கிழ ஊத்திவிட்டு போயிருப்பன்...

எங்கடை சுஜிக்குட்டியா இது ? :lol: நம்ப முடியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் தப்பு பண்ணியது மனைவிதான்.......என்னதான் படிக்கப்போனாலும் வீட்டில் இருக்கும் நேரமாவது குழந்தைகள் கணவனை கவனித்திருக்கலாம் இதுக்காக ஊரில் இருந்து அதுவும் கல்யாணம் ஆகாதா தங்கச்சியை வீட்டில் எடுத்து வேலைக்கு வைத்திருந்தது இவாவோட தப்புதான்....

இரண்டாவது தங்கைமேல்தான் பிழை... தங்கச்சி சரியானவாக இருந்தால் அக்காவின் பிழைகளை சுட்டிகாட்டி திரித்தியிருக்கலாம்... ... அவாவும் தனக்காக நல்ல வாழ்க்கை தேடியிருக்கலாம்.. அத்தான்காரர் தப்பு பண்ணவே வந்திருந்தாலும் பளார் என்று கன்னத்திலை அடி போட்டிருந்தால் அத்தான்காரர் இன்னும் ஒரு தடவை தப்பு பண்ண நினைசுக்கமாட்டார்.

மூன்றாவதுதான் கணவனில் பிழை... கேவலம் ஒரு செக்ஸுக்காக காதலித்து மணந்தவளுக்கு துரோகம் பண்ணலாமா? சொந்த மனைவுக்கு துரோகம் பண்ணுறவன் எல்லாம் நாயை விட கேவலமானவன்... உண்மையான கண்வன் என்றால் மனைவியை திரித்தியிருக்கலாம்... அதுதான் ஆண்மைக்கு அழகு...

பின்குறிப்பு.... நான் என்றால் திரும்பவும் இப்படியான ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்திருக்கவே மாட்டேன்... தப்பு பண்ணியது கணவனாக இருக்கும்போது ஏன் என் முடியை வெட்டிக்கொள்ளவேண்டும்... சுடுதண்ணி கொதிக்கவைத்து கிழ ஊத்திவிட்டு போயிருப்பன்...இன்னும் ஒரு தடவை எவளோடும் தப்பு பண்ணக்கூடாது என்பதற்க்காகவே :icon_mrgreen:

சுஜி நீங்களாவது சுடு தண்ணீ தான் ஊத்துவீங்கள் என சொன்னீர்கள் நான் என்டால் ஆண் குறியை வெட்டி வேறு பெண்களோடு உறவு வைக்க முடியாமல் செய்வேன்...அதே நேரத்தில் அந்த தமக்கையிலும்,தங்கச்சியிலும் பிழை இல்லாமல் இல்லை

Link to comment
Share on other sites

ஊசி இடம் கொடுக்கிறது என்றதுக்காக நூல் வீடு வீடாக போய் நுழையலமோ? :rolleyes:

:lol:

Link to comment
Share on other sites

சுடுதண்ணி கொதிக்கவைத்து கிழ ஊத்திவிட்டு போயிருப்பன்...இன்னும் ஒரு தடவை எவளோடும் தப்பு பண்ணக்கூடாது என்பதற்க்காகவே :icon_mrgreen:

ஏதோ மரவள்ளிக் கிழங்கு அவிக்க சுடுதண்ணி ஊத்தற மாதிரியல்லோ இருக்கு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்றால்.. அக்கா தங்கச்சி இருவருமே தப்பானவர்களாக தெரிகிறார்கள். அக்காக்கு உழைக்க கள்ளம்... கணவனின் வசதியில் வாழ விருப்பம். தங்கச்சிக்கும்.. அக்கா புருசன்ர விசாவில.. வசதியில வாழ விருப்பம். உடலைக் காட்டி.. ஒருவர் மனைவியாக.. அந்த ஆணின் பலவீனத்தை தன் பலமாக்கி இருப்பார். இன்னொருவர் மனைவி ஆகாமலே அதைச் செய்திருப்பார். அந்த ஆணும் சூழ்நிலையை பாவித்திருப்பார். இப்படியான பெண்களும் ஆண்களும் இந்த உலகில் தாராளமா ஜீவிக்கினம். அவைக்கு தான் சுடுதண்ணிய கொதிக்க வைச்சு ஊத்தனும். அப்ப தான் வேறு ஆண்களை தேடி போக மாட்டினம்..! தனக்கென்று ஒருவன் வரும் வரைக்குமாவது காத்திருப்பினம். இல்ல சுய ஒழுக்கம் என்ன என்பது பற்றிக் கற்றுக் கொள்ளுவினம்.

இப்படியான பழக்க வழக்கங்கள்.. படிப்பு மட்டம் குறைந்த குடும்பங்களில் அதிகம். :):icon_idea:

படிப்பறிவு குறைந்தவர்களை விட படிப்பறிவு கூடினவர்களுக்கு தான் தப்பை நசுக்கிடாமல் செய்து போட்டு தப்பிக்கும் வழி தெரியும் அத்தோடு ஸ்டேடஸ்,அது,இது கணவனோ,மனைவியோ ஒருவர் தப்பு விட்டாலும் மற்றவர் மறைத்து விடுவர் :)

Link to comment
Share on other sites

சுஜி நீங்களாவது சுடு தண்ணீ தான் ஊத்துவீங்கள் என சொன்னீர்கள் நான் என்டால் ஆண் குறியை வெட்டி வேறு பெண்களோடு உறவு வைக்க முடியாமல் செய்வேன்...அதே நேரத்தில் அந்த தமக்கையிலும்,தங்கச்சியிலும் பிழை இல்லாமல் இல்லை

வெட்டிய பொருட்களுடன்............ 5 பச்சை மிளகாய், ஒரு வெங்காயம் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து....................

என்ன சமையல் குறிப்பா எழுதுகிறீர்கள். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டிய பொருட்களுடன்............ 5 பச்சை மிளகாய், ஒரு வெங்காயம் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து....................

என்ன சமையல் குறிப்பா எழுதுகிறீர்கள். :lol:

நல்லாச் சொன்னீங்க. இவர்கள் பிரச்சனையை தங்கட மடியில கட்டி வைச்சுக் கொண்டு.. தீர்வை அடுத்தவன்ர மடியில தேடுற ஆக்கள் பாருங்கோ.. தப்பிலி. இவை (இங்கு கருத்தெழுதும் சில பெண்கள் போல) போல இமோசனலா எழுதும்.. ஆக்கள் திருந்தினாலே போதும்.. பாதிப் பெண்கள் உருப்பட்டிடுவாங்க..! :):D:icon_idea:

Link to comment
Share on other sites

எங்கடை சுஜிக்குட்டியா இது ? :lol: நம்ப முடியவில்லை.

நான் போனவாரம்தான் வயதுக்கு வந்தனான் சாந்தி அக்கா... இதைச்சொல்லவேண்டும் என்று நீண்ட நாட்களாக உங்களை தொடர்பு கொள்ளுகிறேன் லைனிலை கிடைக்கிறீர்கள் இல்லையே... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்லாச் சொன்னீங்க. இவர்கள் பிரச்சனையை தங்கட மடியில கட்டி வைச்சுக் கொண்டு.. தீர்வை அடுத்தவன்ர மடியில தேடுற ஆக்கள் பாருங்கோ.. தப்பிலி. இவை (இங்கு கருத்தெழுதும் சில பெண்கள் போல) போல இமோசனலா எழுதும்.. ஆக்கள் திருந்தினாலே போதும்.. பாதிப் பெண்கள் உருப்பட்டிடுவாங்க..! :):D:icon_idea:

எனக்கு என்ன பிரச்சனை?...இப்படியான ஆண்களை என்ன செய்ய சொல்கிறீர்கள் :D ...கட்டி அணைக்க சொல்கிறீர்களா :lol: ...திருத்திற விதமாக எதாவது செய்தால் திருந்துவார்கள் :icon_idea:

Link to comment
Share on other sites

ஆண்களின் மனசு வஞ்சகம் இல்லாதது. எந்தப் பெண்ணையும் தன் மனைவி போல் நினைக்கும் ரொம்பப் பரந்த இயல்பு கொண்டது. :lol:

ஒன்று இருக்கிறதுபடியால்தான் ரொம்ப ஆட்டம் போடுகிறீர்கள்...இருக்கிறதுவை இல்லாமல் பண்ணிவிட்டால் எந்தப்பெண்ணை மட்டுமில்லை சொந்த மனைவிகிட்ட கூட நெருங்க முடியாது... <_<

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
    • அமெரிக்கா ஏதோ ஒரு விதத்தில் பங்கு எடுக்கும், எடுக்க வேண்டிய நிலை, இஸ்ரேல் ஈரானுக்கு திருப்பி அடித்தால் . (மற்ற திரியில் சொன்னனது போல , இஸ்ரேல் க்கு தெரியும், அமெரிக்கா, மேற்கு பாதுகாப்புக்கு எப்போதும் வரும் என்று. அதை மேற்கும், மீண்டும், மீண்டும் சொல்லுகின்றன. இதுவே பங்கு எடுப்பது. அமெரிக்கா செய்வது, இஸ்ரேல் ஐ பாதுகாப்பத்தற்கு ஈரானின் ஏவுகணனைகளை தடுப்பது act of  war,)   ஈரானின் தூதரகம் மீதான இஸ்ரேல் இன் தாக்குதல் , மேற்கு, குறிப்பாக US க்கு தெரிந்து (அதன் மூலம் 5 கண்கள் உளவு நாடுகளுக்கு - 5 eyes intelligence community தெரிந்து), US ஆமோதித்து, அனுமதித்து  நடத்தப்பட்ட தாக்குதல். ஏனெனில், இஸ்ரேல் இப்படியானவற்றை அமெரிக்காவிடம் சொல்லாமல் செய்வதில்லை. மேலும், France க்கும்  உச அறிவித்து இருக்கும், ஏனெனில், சிரியா பிரான்ஸ் இன் காலனித்துவம்  கீழ் இருந்தது. மற்றது, பிரச்னை வந்தால் செக்யூரிட்டி கவுன்சில் இல் பிரான்ஸ் இந்த உதவி தேவை, ஆனால், இந்த காலனி என்பதே பிரதான  காரணம். இது செக்யூரிட்டி கவுன்சில் இல் எழுதப்படாத  விதி- காலனித்துவ அரசுகளே, முனைய காலணிகளின் இப்போதைய அரசுக்கள் சார்ந்த  விடயத்தில் முன்னுரிமை உள்ளது என்பது .  எனவே, மேற்கு ஆகக்குறைந்தது மறைமுக பங்குதாரர் (கனடா தூதரகத்தை காலி செய்தது அநேகமாக இந்த 5 eyes வழியாகத் தான் இருக்கும்) இஸ்ரேல் சொல்லியது தாக்குதலுக்கு மிகச் சிறிய நேரத்துக்கு முதல் என்று (வேண்டும் என்று) அமெரிக்கா கசிய விட்டு, சில செய்திகள் காவுகின்றன. அனால், தாக்குதலை இஸ்ரேல் 2 மாதமாக திட்டமிட்டது என்று பின் செய்து வந்தது.  கேக்கிறவன் கேணையனாக இருந்தால் ... என்ற அமெரிக்காவின் கதை. (அப்படி US  இடம் சொல்லாமல் இஸ்ரேல் செய்தது, Sinnai மீதான தாக்குதல், கைப்பற்றலும்  , ஆனால், அது பெரிய யுத்தத்தின் ஒரு பகுதி, Egypt முதல் தாக்கி இருந்தது). அமெரிக்காவுக்கு முதலே (ஏற்ற காலத்தில் ) தெரியும் என்றது, newyork times வெளியிட்டு உள்ள இன்னொரு செய்தியானா, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகள் ஈரானின் எதிர்பபை குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்று அதிகாரிகள் அவர்களின் வாயால் சொன்னதாக என்ற செய்தியில்   இருந்து தெரிகிறது.   இதனால் தான் மேற்கு, ஈரானை தடுக்க முனைந்தது. முடியாமல் போக, அது தடுத்தது. un இன் பகுதி charter ஐ குழிதோண்டி புதைத்தன அமெரிக்காவும், அதன் வாலுகளும்.  இதை மேற்கு rule based என்று சொல்லும் என்று நினைக்கிறன்.  
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.