Jump to content

Recommended Posts

பூங்கா

மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம்

பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம்

சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம்

காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம்

இவை மட்டுமா?

மரம், செடி, கொடிகள்

அசையும் இனிய கீதங்கள்

அத்துடன் கூடியே

அழகிய பூக்களின்

நறுமணங்கள்

இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர்

அழகிய இடம் பூங்கா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................

Link to comment
Share on other sites

கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................

இதொட பாரு லொள்ள

என்ன ஒரு கவிதை வாழ்த்துகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பூங்கா

மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம்

பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம்

சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம்

காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம்

இவை மட்டுமா?

மரம், செடி, கொடிகள்

அசையும் இனிய கீதங்கள்

அத்துடன் கூடியே

அழகிய பூக்களின்

நறுமணங்கள்

இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர்

அழகிய இடம் பூங்கா!

நன்றி உங்கள் கவிக்கு தொடர்ந்து எழுதுங்கள் சந்தியா :P

Link to comment
Share on other sites

கவிதை நல்லா இருக்கிறது சந்தியா!

நீங்கள் வரிகளை ஒழுங்கு படுத்தியமுறைதான் கொஞ்சம் தவறு என்று நினைக்கிறேன்! :roll:

Link to comment
Share on other sites

கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................

நன்றி பூனைக்குட்டி நான் மாத்தி எழுத முயற்சி செய்கின்றேன்

Link to comment
Share on other sites

இதொட பாரு லொள்ள

என்ன ஒரு கவிதை வாழ்த்துகள்

வினித் அண்ணா என்ன லொள்ளா?

நன்றி

Link to comment
Share on other sites

நன்றி கீதா

நன்றி தங்கள் கருத்துக்கு

இனிமேல் சரி செய்ய முயற்சிசெய்கிறேன்

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு மேலும் தொடர்ந்து எழுதுங்கோ சந்தியா

நன்றி ரசிகை தங்கள் கருத்துக்கு

Link to comment
Share on other sites

சந்தியா சிறு கவிதை நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சந்தியா!!

கோவிக்க கூடாது அக்கா........................இது கவித்துவமா இல்லக்கா...........இன்னும் நீங்கள் முயற்சி பண்ணலாம்................................ இது சும்மா நடக்கிறத ஒராள் இன்னொராளுக்கு சாதாரணமா சொல்லுற மாதிரித்தான் இருக்கு..............................வேற மாதிரி முயற்சி செய்து பாருங்கோவன் நல்லா வரும்........................... முயற்சிக்கு பாராட்டுக்களக்கா....................

விமர்சித்தல் அவசியம் தான். ஆனாலும் சந்தியாவின் கன்னிக்கவிதை என நினைக்கின்றேன்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சந்தியா!!

விமர்சித்தல் அவசியம் தான். ஆனாலும் சந்தியாவின் கன்னிக்கவிதை என நினைக்கின்றேன்.

ம்ம் தூயவன் -நீங்கள் சொன்னது சரி-! விமர்சனம் என்ற பெயரில் அவரோட முதல் முயற்சியை நோகடிக்க கூடாது-! ஊக்குவியுங்கள்--- நிறைய வித்யாசமா எழுதுவார்! 8)

Link to comment
Share on other sites

சந்தியா சிறு கவிதை நல்லாயிருக்கு வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்

நன்றி அக்கா தங்கள் பாராட்டுக்கு

Link to comment
Share on other sites

ம்ம் தூயவன் -நீங்கள் சொன்னது சரி-! விமர்சனம் என்ற பெயரில் அவரோட முதல் முயற்சியை நோகடிக்க கூடாது-! ஊக்குவியுங்கள்--- நிறைய வித்யாசமா எழுதுவார்! 8)

அண்ணாமார் கவலை வேண்டாம் வாழ்த்துக்களுடன் மட்டும் இருந்தால் நாம் விடுகின்ற பிழைகள் தெரியாமல் அல்ல போய்விடும் சோ நீங்கள் பிழைகளை சுட்டிக்காட்டுவது எமக்குதான் முன்னேறுவதற்கு வாய்ப்பலிக்கும்

Link to comment
Share on other sites

தொடர்ந்து எழுதுங்கோ சந்தியா :lol:

நன்றி அக்கா கண்டிப்பாய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கிறுக்குவேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.