Jump to content

2005-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகர் விருது விஜய்க்கும், ச


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

2005-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகர் விருது விஜய்க்கும், சிறந்த நடிகை விருது அசினுக்கும் வழங்கப்பட்டது.

திருப்பாச்சி, சச்சின், சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விஜய்க்கும், கஜினி, சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை அசினுக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை கார்ப்பரேட் கிளப் சார்பில் 2005-ம் ஆண்டுக்கான எம்ஜிஆர் -சிவாஜிகணேசன் அகாதெமி விருதுகள் சென்னை ராயபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.

இதில் பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஏவிஎம் சரவணன், கவிஞர் வாலி, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.

சிவாஜிகணேசன் விருது நடிகர் சரத்குமாருக்கும், எம்ஜிஆர் விருது நடிகர் கார்த்திக்குக்கும், எவர் கிரீன் ஹீரோ விருது நடிகர் சத்யராஜூக்கும் வழங்கப்பட்டது.

விருதுகள் பெற்ற பிற கலைஞர்கள் விவரம்:

சிறந்த இயக்குநர் -பி. வாசு (சந்திரமுகி).

சிறந்த தயாரிப்பாளர் -ஏ.எம். ரத்னம் (சிவகாசி).

சிறந்த இசையமைப்பாளர் -வித்யாசாகர் (சந்திரமுகி).

சிறந்த ஒளிப்பதிவாளர் -பி.சி. ஸ்ரீராம் (கண்ட நாள் முதல்).

சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது -ஜெய்சங்கர் (திருபாச்சி, சிவகாசி).

சிறந்த கலை இயக்குநர் -ஜே.கே. (தவமாய் தவமிருந்து).

சிறந்த பின்னணி பாடகர் -ஸ்ரீராம் பார்த்தசாரதி (சுட்டும் விழிச் சுடரே -கஜினி).

சிறந்த இயக்குநர் (சிறப்பு விருது) -சேரன் (தவமாய் தவமிருந்து).

சிறந்த குணச்சித்திர நடிகர் -விஜயகுமார் (சந்திரமுகி).

சிறந்த ஸ்டண்ட் மாஸ்டர் -பீட்டர் ஹெய்ன்.

http://www.vaddakkachchi.com/viduppu/index...t_from=&ucat=1&

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஐய்க்கும் அசினுக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் :P :P

Link to comment
Share on other sites

நான் கீதா இனைத்த தகவல்க்கு தான் நன்றி சொன்னான்

:P :P :P :P :P :P

சரி விஜய் மாதிரி இருக்கேன் அதுக்காக நான் விஜய் ஆக முடியுமா என்ன :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் கீதா இனைத்த தகவல்க்கு தான் நன்றி சொன்னான்

:P :P :P :P :P :P

சரி விஜய் மாதிரி இருக்கேன் அதுக்காக நான் விஜய் ஆக முடியுமா என்ன :P :P

அது தானே விஐய் ஆகமுடியுமா :P :P :P :P

Link to comment
Share on other sites

ஆகா...வாழ்த்துக்கள் விஜய் அன்ட் அசின்..

நான் கீதா இனைத்த தகவல்க்கு தான் நன்றி சொன்னான்

:P :P :P :P :P :P

சரி விஜய் மாதிரி இருக்கேன் அதுக்காக நான் விஜய் ஆக முடியுமா என்ன :P :P

:evil: :evil: விஜய் அவாட்டர் போட்ட எல்லாரும் விஜய் ஆக முடியாதுங்கோ :twisted: :D :P

Link to comment
Share on other sites

சிவகாசில நான் சொல்லி தந்த மாதிரியே நடிச்சதால விருது பெற்ற விஜய்க்கு வாழ்த்துக்கள். :wink: தாங்ஸ் எல்லாம் வேணாம் விஜய். பரவாயில்ல நமக்குள்ள எதுக்கு அதெல்லாம் ? :wink:

கஜனி அசின்: அந்த படத்தில கடைசி கட்டத்தில தலைல இரும்பால அசின் அடி வாங்குற கட்டம் - இப்ப நினைச்சாலும் பக்குன்னு இருக்குதுங்க :x வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.