Jump to content

நடிகை லைலா தொழிலதிபர் மெஹதி திருமணம்


Recommended Posts

அப்பவும் நினைச்சனன் பொடியன் யாரும் பொட்டைகளை கண்டா சும்ம கார் ஒட மாட்டான் எண்டு 50 ல போட எண்டா 150ல ஒடுவன் 2 நாள் உள்ள இருக்கட்டும்

அப்பவே பெடியனுக்கு சொல்லி வளத்திருந்தா இப்படி வந்திருக்குமா :evil: :evil: :evil:

எல்லாம் அந்தப் பெடியிலயே போட்டுட்டு :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன லைலாவுக்கு கலியாணம் நடக்குது எண்டவுடனே இங்கே யார் சம்மந்தம் பேசுகின்றது. குழந்தைத் திருமணம் எண்டு சொல்லி கோடம்பாக்கத்தாரை உள்ளே தூக்கி போட்டுவிடுவேன். :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஏன் லையா உங்களுக்கு கிடைக்கேலை என்றா :P

லைலா என்ன லைலா?

அவ போனா இன்னொரு ஷீலா லீலா மாலா (ஹ்ம் இப்பிடியே என்னை பத்தி நானே பீலா விட்டுட்டு போகவேண்டியதுதான் -) :wink:

Link to comment
Share on other sites

ம்ம்..வினீத் அண்ணா..என்ன இது..ஒரிஜினல் அப்பாட குணத்தை காட்டுறியளே :evil: ...அதுசரி எந்த நாட்டில 3 வயசு பிள்ளையை உள்ளுக்க போடுறாங்கள்..சின்னப்பையன் பாவம்..அது மட்டுமில்லை..லுக்கு வேற ரொம்ப ரொமான்டிக்கா குடுக்கிறார்...கீதா அக்கா மகளை கொஞ்சம் கவனியுங்கோ...அங்க காரும், பையனும் இல்லையாம்..அப்புறம் பெறமகளையும் காணக்கிடைக்காது சொல்லிட்டேன் :roll: :P

லைலா என்ன லைலா?  

அவ போனா இன்னொரு ஷீலா லீலா மாலா (ஹ்ம் இப்பிடியே என்னை பத்தி நானே பீலா விட்டுட்டு போகவேண்டியதுதான் -)

:lol::lol::lol: என்ன வர்ணன்...இப்ப்டீ சலிச்சுக்கிறீங்கள்? :P ஆனாலும் லீலா கொஞ்சம் வயது போன ஆளா தெரியல :roll: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது மகனும் சும்மா இலை இப்பவே கார் எடுத்து கொண்டு சுத்துறார் :P :P :P

140465134pi8cs1ai.gif

உங்கள் மகன் காரில் சுத்தினால் போல எங்கள் அக்கா பிள்ளையை உங்கள் மகனுக்கு எப்படி நினைத்த பாப்பிங்கள்

உங்கள் மகன் என் அக்கா பிள்ளையை பார்த்தாலே கடத்திக்கொண்டு போய்விடுவான் ? அதால நான் காட்டமாட்டேன் ? உங்கள் மகன் எத்தனை பெண்ககை கடத்தினானோ யாருக்கத் தெரியும் ? ஆமாம் உங்கள் மகன் கையில் புூ யாரை பார்த்துக் கொண்டு நிக்கிறார் பார்த்தாலே பெரிய றவுலிமாதிரி இருக்கு உங்கள் மகன் :P :lol::lol::lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தெரியா காசு கொடுத்தபின்  ஆளையும் கானல்லை

காரையும் கானைல்லை :oops:  :oops:  :oops:  

எங்கையும் கண்டா சொல்லுஇவிடுன்கோ வீட்டை ஒருக்க வர சொல்லி :P  :P

மகனையும் காரையும் கானேலை நீங்கள் ஒரு அப்பா ? அப்படி இருந்தும் என் அக்கா பிள்ளை வேணுமா வாறன் வாறன் இருந்து கொள்ளுங்கள் :lol::lol:

Link to comment
Share on other sites

மகனையும் காரையும் கானேலை நீங்கள் ஒரு அப்பா ? அப்படி இருந்தும் என் அக்கா பிள்ளை வேணுமா வாறன் வாறன் இருந்து கொள்ளுங்கள் :lol::lol:

நான் எதும் சொல்ல அவன் 112 நம்பர்க்கு போன் போட்டு

சொல்லி போடுவன் அப்பா அடிக்கறார் பொலிஸ் வந்து என்னை எல்லொ உள்ள வச்சு இருபான்

Link to comment
Share on other sites

இது என்ன லைலாவுக்கு கலியாணம் நடக்குது எண்டவுடனே இங்கே யார் சம்மந்தம் பேசுகின்றது. குழந்தைத் திருமணம் எண்டு சொல்லி கோடம்பாக்கத்தாரை உள்ளே தூக்கி போட்டுவிடுவேன். :evil:  :evil:  :evil:

அதுதானே சும்மா குழந்தைப் பிள்ளைகளை கெடுத்துக் கொண்டு உங்களுக்கு அப்பிடி கலியாண பேசவேணுமெண்டா தாத்தா திருமணமா பேசுங்கோ..........எப்படி தம்பி தூயவன் சரியோ. . .

Link to comment
Share on other sites

தூயவன் கண் பட்டுதோ என்னவோ...கீத இப்ப்டீ கோவிச்சுக்குறா :cry:

குட்டிப்பையனை பார்க்க சூப்பரா இருக்கு..எனக்கும் எங்கையோ பார்த்த போல இருக்கு :wink: ..ரவுடி எண்டு சொல்லிட்டா அப்பருக்கு கவலையோ இல்லையோ..எனக்கு கவலையா இருக்கப்பா:cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

அதுதானே சும்மா குழந்தைப் பிள்ளைகளை கெடுத்துக் கொண்டு உங்களுக்கு அப்பிடி கலியாண பேசவேணுமெண்டா தாத்தா திருமணமா பேசுங்கோ..........எப்படி தம்பி தூயவன் சரியோ. . .

இதுக்கு அதே பெட்டர் என்டு எனக்கு தோணுது :evil: :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லைலா என்ன லைலா?

அவ போனா இன்னொரு ஷீலா லீலா மாலா (ஹ்ம் இப்பிடியே என்னை பத்தி நானே பீலா விட்டுட்டு போகவேண்டியதுதான் -) :wink:

அதானே வர்ணன் போன வஸ்க்கு கை காட்டி அது திரும்ப வருமா ??? அது யாரு லீலா மாலா ஒன்று இல்லாட்டி இன்னும் ஒன்றா இப்படியான ஆக்களை என்ன செய்யவேணும் தெரியுமா :evil:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே சும்மா குழந்தைப் பிள்ளைகளை கெடுத்துக் கொண்டு உங்களுக்கு அப்பிடி கலியாண பேசவேணுமெண்டா தாத்தா திருமணமா பேசுங்கோ..........எப்படி தம்பி தூயவன் சரியோ. . .

ஒரு கலியாணம் கட்டியே பொன்னம்மாக்கா புட்போல் மாதிரி அடிச்சு விளையாடுவது போதாதே? அதுக்குள்ள இன்னுமொரு கலியாணம் கேட்கின்றதோ! :oops: :P

Link to comment
Share on other sites

ஒரு கலியாணம் கட்டியே பொன்னம்மாக்கா புட்போல் மாதிரி அடிச்சு விளையாடுவது போதாதே? அதுக்குள்ள இன்னுமொரு கலியாணம் கேட்கின்றதோ!

ஓய் டூயவன் ஒரு கேள்வீ உந்த புலநாய் உம்மட்டையா நிக்கிது

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

Link to comment
Share on other sites

ஓய் டூயவன் ஒரு கேள்வீ உந்த புலநாய் உம்மட்டையா நிக்கிது

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

þ¨¾¾¡ý 60¾¢Öõ ¬¨ºÅÕõ ±ñÎ ¦º¡ýÉ¡÷¸Ç¡?

Link to comment
Share on other sites

ம்ம்..வினீத் அண்ணா..என்ன இது..ஒரிஜினல் அப்பாட குணத்தை காட்டுறியளே :evil: ...அதுசரி எந்த நாட்டில 3 வயசு பிள்ளையை உள்ளுக்க போடுறாங்கள்..சின்னப்பையன் பாவம்..அது மட்டுமில்லை..லுக்கு வேற ரொம்ப ரொமான்டிக்கா குடுக்கிறார்...கீதா அக்கா மகளை கொஞ்சம் கவனியுங்கோ...அங்க காரும், பையனும் இல்லையாம்..அப்புறம் பெறமகளையும் காணக்கிடைக்காது சொல்லிட்டேன் :roll: :P

:D:D:lol: என்ன வர்ணன்...இப்ப்டீ சலிச்சுக்கிறீங்கள்? :P ஆனாலும் லீலா கொஞ்சம் வயது போன ஆளா தெரியல :roll: :wink:

லீலா எண்டால் வயசு போன ஆளா? ஏன் அவவே தனிமடல் அன்னுப்பினாவா உங்ளூக்கு? :wink:

அப்போ நிலா எண்டு யாருக்கும் பெயர் இருந்தால் அவங்களூக்கு ஓவெர் ஏஜ் ஆ இருக்கும் போல இருக்கே :roll: ஏனெண்டால் நிலா எண்ட பெயரில ஒண்டு எத்தின ஆயிரக்கணக்கான ஆண்டா வானத்தில இருக்கு அதுதான் :wink: 8)

Link to comment
Share on other sites

அதானே வர்ணன் போன வஸ்க்கு கை காட்டி அது திரும்ப வருமா ??? அது யாரு லீலா மாலா ஒன்று இல்லாட்டி இன்னும் ஒன்றா இப்படியான ஆக்களை என்ன செய்யவேணும் தெரியுமா :evil:

ஏனுங்க கனவுதானே மட்டும் தானே காணுறன். அதில என்ன கஞ்சத்தனம் எண்டுதான் எக்ஸ்ட்ராவா 2 3 பேரை சேர்த்தனுங்க நானு :roll:

Link to comment
Share on other sites

லீலா எண்டால் வயசு போன ஆளா? ஏன் அவவே தனிமடல் அன்னுப்பினாவா உங்ளூக்கு?

அப்போ நிலா எண்டு யாருக்கும் பெயர் இருந்தால் அவங்களூக்கு ஓவெர் ஏஜ் ஆ இருக்கும் போல இருக்கே ஏனெண்டால் நிலா எண்ட பெயரில ஒண்டு எத்தின ஆயிரக்கணக்கான ஆண்டா வானத்தில இருக்கு அதுதான்

தனிமடல் எல்லாம் இல்லை..லீலா பெயர் கொஞ்சம் பழசா இருக்கு..சோ, வயசு கூட எண்டேன். :?

அதுசரி என்ன நிலா ஏதோ உங்க வீட்டு வானத்தில இருக்கிறப்போல...சொல்லுறீர்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் டூயவன் ஒரு கேள்வீ உந்த புலநாய் உம்மட்டையா நிக்கிது

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

எனப்பு?

கனகாலமாய் அதைப் பற்றி விசாரித்துக் கொண்டு திரிகின்றீர்கள். ஏதும் பிரச்சனையோ??

புலநாய் வைத்து தான் அதெல்லாம் கண்டு பிடிக்கவேண்டுமோ? முகத்தாருக்கு எங்க விழுப்புண் இல்லை என்று தேடிப்பார்த்த பின்பு நான் பெற்ற தெளிவு :wink: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.