Jump to content

கருத்துகளில் மாற்றங்கள் [2011]


Recommended Posts

"13 வயது மகளின் கன்னித் தன்மையை, நாலரை லட்ச ரூபாய்க்கு விற்ற தாயின் ஜாமீனுக்கு, ஒன்ரறை கோடி ரூபாய்." என்ற திரி நீக்கப்பட்டது

இத்தகைய மஞ்சள் பத்திரிகை தனமான செய்திகளை இணைக்க வேண்டாம்

Link to comment
Share on other sites

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் சென்னையில் நேற்று மரணம் என்ற திரி உறவுகளின் லொள்ளை தாங்க முடியாமல் நீக்கச் சொல்லி வேண்டுகோள் விடப்பட்டதால் அதனை நீக்காமல் பூட்டி விடப்படுகின்றது :D

Link to comment
Share on other sites

இலங்கை அரசு மீதான தமிழக சட்ட சபை தீர்மானம் பற்றிய திரிகள் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது

Link to comment
Share on other sites

"சோத்து ஆன்ரீஸ்.. வயக்கிரா.. சா.. அலைக்கிரா டான்ஸ்" எனும் தலைப்பு ' தனி நபர் சுதந்திரத்தினை மீறுவதால் நிர்வாகப் பிரிவிற்கு தற்காலிகமாக நகர்த்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'எனது மகளின் நகைச்சுவை நாடகம்' என்ற தலைப்பிலிருந்து அதனுடன் தொடர்பற்ற கருத்தாடல்கள் நீக்கபப்ட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

'மீண்டும் தொடங்கும் வன்முறைக் கலாச்சாரம் – காடையர்களால் தாக்கப்பட்ட ராஜ்' என்ற தலைப்பிலிருந்து சில கருத்துக்கள் நீக்கப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

'யாழ் கள மட்டறுத்தினர்களுக்கு' என்ற தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

மட்டுறுத்த வேண்டிய கருத்துக்களையோ அல்லது அல்லது ஆலோசனைகளையோ தனிமடலில் அல்லது Report மூலம் அறியத் தரலாம். இவ்வாறான தலைப்பு அவசியமற்றது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முற்றிலும் தனி மனித தாக்குதலாக எழுதப் பட்ட இறுதிக் கருத்தினை நீக்கியதுடன் ""பாவம்" .... தயவு செய்து செய்யாதீர்கள்!" என்ற திரியினை பூட்டி விட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

உறவோசைப் பகுதியிலிருந்து சில தலைப்புக்கள் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளன.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

"என்ன பிழைவிட்டுவிட்டேன் " என்ற தலைப்பு நீக்கப்படுகின்றது

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
நிர்வாணமாக்கிவிட்டுக் கதறக் கதறத் தாக்கினர் நாவாந்துறையில... தலைப்பில் இருந்து சில பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது.
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கள்ளக் காதலனுடன் உல்லாசம்: தாயின் தலையை துண்டித்து ஊர்வலமாக சென்ற மகன்.

கள்ளக் காதல் மனைவிக்கு பரிசு இந்தியா ஹொலிடே

யாழ் கள ஆண்களுக்கு ஒர் அரிய சந்தர்ப்பம்

ஆகிய திரிகள் பூட்டப்படுகின்றன

Link to comment
Share on other sites

"யாழ்களம் நேர்மையான பாதையை நோக்கி போய்க் கொண்டு இருக்கிறதா?" என்ற திரி பூட்டப்படுகின்றது.

ஒரு திரி அல்லது பதிவு கள விதிகளுக்கு முரணாக காணப்படின் முதலில் 'ரிப்போர்ட்' இனை அழுத்தி நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரவும். அப்படியும் நடவடிக்கை இல்லயெனில் அல்லது

மேலதிக விளக்கங்கள்/ நடவடிக்கைகள் வேண்டும் எனில் நிர்வாகத்தில் உள்ள மட்டுறுத்தினர்களுக்கோ அல்லது மோகன் அண்ணாவுக்கோ தனிமடலில் அறியத் தரவும். இந்த இரண்டுக்கும் போதிய

அவகாசத்தில் பதில் அல்லது பிரதிபலிப்பு இல்லையெனில் யாழ் உறவோசையில் அதற்கென பிரத்தியோக திரி திறந்து முறையிடவும்

மேற்கூறிய விதங்களில் அல்லாமல் நிர்வாகத்தினை நேரடியாகவோ அல்லது மறைமுகமாவோ அச்சுறுத்தும் அல்லது கட்டாயப்படுத்தும் எந்த விதமான பதிவுகளின் மீதும் அதனை பதிபவர் மீதும் இனி வரும் காலங்களில்

கள விதிகளுக்கு ஏற்ப நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்

நன்றி

Link to comment
Share on other sites

  • 1 month later...

சிட்னி முருகன் கோயில் செயற்குழுவில் சர்வாதிகாரம் தலை துக்கிறதா? எனும் தலைப்பு நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

'ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38' என்ற தலைப்பில் கருத்தாடல் வேறு திசையில் செல்வதால் திரி பூட்டப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

புரட்சிகர தமிழ்தேசியன் தொடர்ச்சியாக கள விதிகளை மீறி எழுதியதால் இன்றிலிருந்து ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுகின்றார். ஒரு மாதத்தின் பின் அவரது அனைத்து எழுத்துகளும் நிர்வாகத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு அதற்கேற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்

Link to comment
Share on other sites

உடல் வலுவற்றோருக்கு உதவுவதாகக் கூறி பணத்தைப் பெற்று நடுத்தெருவில் விட்ட தமிழ்ப் பெண்! தலைப்பு தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

அரிச்சுவடி பகுதியில் 'வணக்கம்' என்ற திரியில் இருந்து மற்றவர்களை உசுப்பி விட்டு பிரச்சனைகளை உருவாக்கும் பல கருத்துகளும், அவற்றை Quote பண்ணிய சில (நல்ல) கருத்துகளும் நீக்கப்படுகின்றன

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

"புலம்பெயர் தேசங்களில் புதிதாய் புறப்பட்ட புலிகளின் இன்னுமொரு தோற்றம் புலிகள் அமைப்பின் செங்கதிர்" என்ற திரி கடும் ஆபாசமான வார்த்தை பிரயோகங்கள் கொண்ட ஒலிப்பதிவுகளை கொண்டிருந்தமையால் நீக்கப்பட்டது

Link to comment
Share on other sites

புரட்சிகர தமிழ்தேசியன் தொடர்ச்சியாக கள விதிகளை மீறி எழுதியதால் இன்றிலிருந்து ஒரு மாதத்துக்கு தடை செய்யப்படுகின்றார். ஒரு மாதத்தின் பின் அவரது அனைத்து எழுத்துகளும் நிர்வாகத்தால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டு அதற்கேற்ற முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்

தடை ஒரு மாதம் முடிந்தமையால் நீக்கப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நீங்கல் வடக்கு கிழக்கை பிரித்தவர்கள்  தானே...இப்ப உபதேசம் செய்யிறியள்..
    • கனகமக்கா போராட்டத்தில் இந்த தாய் யார்... கனகமக்கா என்றால் அந்த ஊரில் யாருக்கும் தெரியும். அவ்வூரின் எல்லா நன்மை தீமைகளிலும் பங்கேற்கும் ஒரு தாயாகவே அவள் மாறிவிட்டாள். தன்னுடைய கணவனுக்கு சிங்கள இராணுவம் இழைத்த கொடுமைச் சாவை அவளின் மனம் மறக்க முடியாதிருந்தது. அன்றைய நிலையிலிருந்து தன்னை ஒரு போராளியாகவே மாற்றி விட்டாள் கனகமக்கா. காலம் உருண்டோடியது. இந்திய இராணுவம் தமிழீழம் எங்கும் ஊடுருவியது. கனகமக்கா தன் மகனுக்காகவே தான் இன்னும் உயிரோடிருப்பதாகக் கூறுவாள். அவனோ தன்னை இயக்கத்துடன் இணைத்துக் கொண்டான். என்னதான் இருந்தாலும் கனகமக்கா தானும் ஒரு சாதாரண தாயாக இருந்துவிட விரும்பவில்லை. அவன் தன்னை இயக்கத்துடன் இணைத்துக்கொன்டத்தை எண்ணி பெருமைப்பட்டுக் கொண்டாள். காடுகளுடன் அண்டிய அவ்வூரில் இந்திய இராணுவத்தின் பெரும் படைப்பிரிவு ஒன்று முகாமிட்டிருந்தது. இப்பிரிவைச் சேர்ந்த இராணுவம், கனகமக்கா தன் பிள்ளைகளைப் போல் நேசிக்கும் இயக்க வீரர்களை தேடி அழிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இவ்விராணுவ நடமாட்டங்களை அவ்வப்போது அறிந்து இயக்க வீரர்களின் முகாம்களுக்குச் சென்று தெரிவிப்பதை தனது கடமைபோல் செய்தாள். ஒரு நாள் ஊரின் எல்லையில் வைத்து மேஜர் கஜன் ஒரு அவசரக் கடிதத்தைக் கொடுக்கிறான். மின்வெட்டில் அதை ஒளித்துக் கொள்கிறாள் கனகமக்கா. “ஆமி அங்கால நிக்குதக்கா கவனம்” கஜன் சொல்கிறான். வாயில் கொதப்பிய வெற்றிலையுடன் வெடவெட என்று நடக்கத் தொடங்குகிறாள் கனகமக்கா. இந்திய கூலி இராணுவத்தினன் ஒருவன் கனகமக்காவை வழிமறித்து ‘உந்தப் பக்கம் ஏன் போற’ என்று கேட்கிறான். சற்றும் பதட்டமின்றி ‘விறகு முறிச்சரப் போறான் சாமி’ என்கிறாள் கனகமக்கா. இந்தியச் சிப்பாய் சிறிது ஐயத்துடனே அவளைப் போகச் சம்மதிக்கிறான். காட்டு வழிகளினூடாக நடந்து விடுதலைப் புலிகளின் முகாமைச் சென்றடைகின்றாள். முகாமில் இருந்தவர்களின் இன்முகம் கண்டு முகம் மலர்கிறாள். தான் பெற்ற பிள்ளைகளைவிட பாசம் பொங்க பழகுகிறாள். மேஜர் கஜனின் கடிதத்தை கொடுத்துவிட்டு மீண்டும் திரும்புகிறாள். வழியில் “நெரிஞ்சியாக்கும் குத்திப் போட்டுது” என்றவாறு குனிந்தவள் முல்லை எடுக்கும் போதுதான் உணருகிறாள் அம்முள் குத்தியதை விட மீண்டும் எப்படி இந்திய இராணுவத்தினரைக் கடப்பேன் என்று நினைக்கிறாள். கையிலோ, தலையிலோ ஒரு தடி விறகு கூட இல்லை என்று பதட்டமடைகிறாள். காட்டில் பெரியதொரு புளியமரத்தின் பின்னால் மறைந்து கொள்கிறாள். பல மணி நேரத்தின் பின் கூலிப்பட்டாளம் அவ்விடத்தை விட்டு நகர்ந்து சென்றது. அதன் பின்புதான் கனகமக்கா வீடு திரும்புகிறாள். இப்படி பலமுறை ஏமாந்த இராணுவம் கனகமக்கா மேல் சந்தேகிக்க ஆரம்பிக்கிறது. இராணுவத்துடன் ஒட்டிய துரோகக் கும்பலுடன் தேடப்படுகிறாள் கணக்மக்கா. “என்னவாயிருந்தாலும் நீயும் பொம்பிளை தானேடி” என்று கூறும் மாமியாரின் வார்த்தைக்கு மதிப்பளித்து மாமியாருடன் அவளின் வீட்டில் தனது இருப்பை அமைத்துக் கொள்கிறாள் கனகமக்கா. ஒருநாள் நடுச்சாமம் வாசல் கதவு தட்டும் சத்தம் கேட்கிறது. யாரது இந்த நேரத்தில் என தனக்குள் நினைத்துக் கொண்டு கதவை திறக்கிறாள் கனகமக்காவின் மாமியார். மாமியார் உடலெல்லாம் வெடவெடத்து நடுங்குகிறாள். கனகமக்கா துணிந்து விட்டால். மரணமாயினும் தன்மானத்துடன் ஆகவேண்டும் எண்றெண்ணினாள். கதவைத் திறந்ததும் உள்ளே வந்த இராணுவச் சிப்பாய் ‘யாரடி கனகம்’ என்கிறான். ‘நான்தான் கனகம், என்ன வேணும்’ என்கிறாள் கனகமக்கா. “நீ யாருக்கடி தூது போகிறாய்” என்று சத்தமிட்டவாறே கையிலிருந்த துப்பாக்கியை இயக்குகிறான். பல குண்டுகள் தாக்க நொடிப்பொழுதில் கனகமக்கா தாய் மடியில் சாய்ந்தாள். துயருற்று அழும் குழந்தையைப் போல் கனகத்தின் மாமியார் அழுதாள். அந்த அழுகையிலிருந்து அவள் ஒரு விதி செய்யத் துணிந்தாள். துப்பாக்கி கட்டைகளோடு நிற்கும் இந்தியச் சிப்பாய்களை பழிவாங்கத் துடிக்கும் பார்வையோடு விழித்து “கனகத்தை மட்டுமில்லை நீ யாரைக் கொண்டாலும் நான் உன்னைக் கொல்லாமல் விடமாட்டனடா” என்று கர்ஜிக்கிறாள். கனகம் மடியவில்லை, அவளின் நினைவை எம் தாய்ப் பூமி தன் நெஞ்சில் ஆறாத காயமாக சுமந்து கொண்டெழுகின்றது https://maaveerarkal.blogspot.com/2015/02/blog-post.html   கனகமக்கா
    • Tuesday, June 02, 2020       புலிகளின் குரல், உறுமல் செய்திப் பலகையில் செய்தி எழுதிய சுரேந்திரன் சாவடைந்தார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகவீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) அன்று சாவடைந்தார். திரு.நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வட்டவைக்கு உட்பட்ட பகுதிகளில் ''புலிகளின் குரல்'' என்று அழைக்கப்பட்டு பின்னர் ''உறுமல்''  என்று பெயர்மாற்றம் பெற்று யாழ்பாணத்தில் முக்கிய சந்திகளில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கரும்பலைகைகளில், அன்றைய யுத்தகாலச் செய்திகளை எழுதும் பொறுப்பை ஏற்றுக் கடமையாற்றியவர். இதேவேளை இவரது ஆங்கிலப் புலமையையும், எழுத்தாற்றலையும், அறிந்த விடுதலைப் புலிகளின் ''படைத்துறைச் செயலகம்'' முக்கியமான தந்திரோபாயங்களை தனது படையணிகளுக்கப் போதிக்கும் பொருட்டு ஆங்கில மொழி நூல்களை மொழிபெயர்க்கும் பொறுப்பை ஒப்படைத்தனர். பொறுப்பாளர்களான கேணல் ராஜு, காண்டீபன் ஆகியவர்களின் கீழ் கடமையாற்றிய இவர் 1997-2001 ஆண்டு காலப்பகுதியில் இயக்கப் போராளிகளுக்கு மொழி பெயர்க்கும் பயிற்சிகளை வழங்கியிருந்தார். புதிய தமிழ் மொழிச் சொற்களை உருவாக்கும் பணியினையும் மேற்கொண்டிருந்தார். பல ஆங்கிலத் திரைப்படங்களின் தமிழாக்கத்திற்கு வழிவகுத்தவர். இவர் ''THE WILD GEESE'' எனும் திரைப்படத்தில் குரல் கொடுத்துமிருந்தார். இறுதியாக சமர்க்கள ஆய்வுப் பணியகத்தில் யோகி என்ற அழைக்கப்படும் யோகரத்தினத்தின் கீழ் பணிபுரிந்து வந்த நிலையில் நோய்வாய்பட்டிருந்தார். அவரின் மதுத்துவ வசதி கருதியும், பாதுகாப்புக் கருதியும் இராணுவக் கட்டுப்பாட்டில் வசித்து வந்த அவரது குடும்பத்தினரின் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். யுத்தம் மீண்டும் ஆரம்பித்த போது, அங்கிருப்பது பாதுகாப்பு இல்லை என்ற நிலையில் இந்தியா சென்று உயிர் போகும் வரை அங்கேயே வசித்து வந்தார்.   https://maaveerarkal.blogspot.com/2020/06/blog-post.html
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 0 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.