Jump to content

காதலர்தினத்தை முன்னிட்டு- கவிதை ஆறு


Recommended Posts

வசன‌ங்கள் இதமாக இருக்கிறது சுஜி. கவிதையை குடுக்க வேண்டியவரிடம் குடுத்தால் சக்ஸஸ். :)

Link to comment
Share on other sites

  • Replies 89
  • Created
  • Last Reply

சுஜி உங்கட கவிதைய நான் முகப்பு புத்தகத்தில போட்டு நான் பட்டபாடு அப்பப்பா................................தாங்க முடியல.........!!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசன‌ங்கள் இதமாக இருக்கிறது சுஜி. கவிதையை குடுக்க வேண்டியவரிடம் குடுத்தால் சக்ஸஸ். :)

ஈசன் இது உங்கள் போட்டோவா!ஆள் பார்க்க சுப்பராய் இருக்கிறீர்கள் உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர் :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈசன் இது உங்கள் போட்டோவா!ஆள் பார்க்க சுப்பராய் இருக்கிறீர்கள் உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர் :rolleyes:

ஏன் அடுத்தவரின் கணவர்மேல் ஆசைப்படுகின்றீர்கள்?

கலியாண ஆசையிருந்தால் உடனே முடிக்க வேண்டியதுதானே.அதைவிட்டு இங்கே சும்மா வலை வீசிக்கொண்டு.................. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் அடுத்தவரின் கணவர்மேல் ஆசைப்படுகின்றீர்கள்?

கலியாண ஆசையிருந்தால் உடனே முடிக்க வேண்டியதுதானே.அதைவிட்டு இங்கே சும்மா வலை வீசிக்கொண்டு.................. :lol:

நான் வலை வீசுவதற்கு இங்கே என்ன மீனா அண்ணா இருக்கிறது :lol: ...ஆள் பார்க்க அழகாய் இருக்கிறார் என்று என்ட கருத்தை வெளிப்படையாக தைரியமாக சொன்னேன்...மற்றப் படி அடுத்த பெண்களது கணவரை கவிழ்க்க வேண்டும் என்ட தலை விதி எல்லாம் எனக்கு இல்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அவர்களே!

ஒரு ஆண் சூப்பரா அழகானவரா இருந்தால் அவர் மனைவி அல்லது அவரை திருமணம் செய்து கொள்ளப்போகின்றவர் கொடுத்து வைத்தவரா? :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண் நிறைந்த கணவர் ....என்று சொல்வார்களே அப்படியோ .....? :D :D அழகாக மட்டும் அல்ல குணமாகவும் இருக்கனும்.

கோபம் உள்ள இடத்தில் தான் குணமும் இருக்குமாம் அப்படியா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதென்ன கண் நிறைந்த கணவர்?????அவர் எப்படியிருப்பார்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதின் வாயில் கண் ...........மனசுக்கு பிடித்த என்று கருதலாமோ ?

Link to comment
Share on other sites

ஈசன் இது உங்கள் போட்டோவா!ஆள் பார்க்க சுப்பராய் இருக்கிறீர்கள் உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர் :rolleyes:

ஐயோ இது 2002 இல் எடுத்த படம். மனுசிவைக்கிற சமையலச் சாப்பிட்டு இப்ப போண்டா ஆகியாச்சு. ஆனா நான் தான் குடுத்து வைச்சனான் எண்ட மாதிரி கதை அளப்பாள்.

சுஜியின் கவிதை வரிகளின் தாக்கம் தான் படத்தைப் போட வச்சுதோ ? :wub::D:D

இதமான வரிகள் எண்டு ஏற்கனவே சொல்லீட்டன். :)

thnx ரதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அவர்களே!

ஒரு ஆண் சூப்பரா அழகானவரா இருந்தால் அவர் மனைவி அல்லது அவரை திருமணம் செய்து கொள்ளப்போகின்றவர் கொடுத்து வைத்தவரா? :rolleyes:

நிச்சயமாய் இல்லை அண்ணா அழகுக்கும் திருமணத்திற்கும் சம்மந்தம் இல்லை...யாழ் களத்தில் வெளிப்படையாக ஒரு ஆண் அழகாக இருக்கிறார் என்டு மட்டும் சொல்லிப் போட்டு விட்டு இருந்தால் பல பேர் தப்பாக எடுத்து இருப்பார்கள் அதனால் தான் உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர் என்பதை சேர்த்து எழுதினால் அவர் திருமணமானவர் என்பதால் தப்பாக கதைக்க மாட்டார்கள் என்டு நினைத்தேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அவர்களே!

ஒரு ஆண் சூப்பரா அழகானவரா இருந்தால் அவர் மனைவி அல்லது அவரை திருமணம் செய்து கொள்ளப்போகின்றவர் கொடுத்து வைத்தவரா? :rolleyes:

நான் நினைக்கிறேன் இப்ப அப்படி இல்லை என்று :unsure:

அதென்ன கண் நிறைந்த கணவர்?????அவர் எப்படியிருப்பார்?

என்ன கு.சா அண்ணை இது கூட தெரியாமல் :unsure: அப்படி என்றால் 3 அல்லது 4 வேலைக்கு போபவர் :lol::lol::lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.