Jump to content

வலி தெரியாக் காயங்கள்


Recommended Posts

அண்ணா என்ன உங்கள் கதையை நீண்ட நாட்களாக காணவில்லை கதையைப்படிப்பதற்கு ஆவலாக இருக்கின்றோம் தொடருங்கள் :arrow:

Link to comment
Share on other sites

  • Replies 120
  • Created
  • Last Reply

எங்க போயிட்டீங்கள் இந்ரஜித்? :roll:

வசி அண்ணா அதற்கு நீங்கள் ஏன் இந்த முழி :roll: முழிக்கிறியள்

:lol::(

Link to comment
Share on other sites

சுட்டிக்கேள் உங்கள் சுட்டித்தனம் தாங்கமுடியவில்லை..

தூயவனோட முடிஞ்சுது.. அடுத்தது என்னோட லொள்ளா? :evil:

Link to comment
Share on other sites

சுட்டிக்கேள் உங்கள் சுட்டித்தனம் தாங்கமுடியவில்லை..

தூயவனோட முடிஞ்சுது.. அடுத்தது என்னோட லொள்ளா? :evil:

அண்ணன்மாருடன் தான் லொள்ளுப் பண்ணலாம் சரி சரி ரென்சன் ஆகிடாதைங்கோ :lol: :wink: :(:(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்திரஜித் அண்ணா.......... ஒரு தரம் :roll:

இந்திரஜித் அண்ணா.......... இரண்டு தரம் :roll:

இந்திரஜித் அண்ணா ....... மூன்று தரம் :roll:

நான் களைச்சுப் போட்டன்

வேற ஆராவது கூப்பிடுங்கோ :lol:

Link to comment
Share on other sites

சரி நான் கதையை தொடருகிறேன் யாரவது எனக்கு உதவி செய்யுங்கள் சரியான வடிவத்தில் எழுதுங்கள் தனி மடலில் தொடர்பு கொண்டால் நான் கதையை அனுப்புகிறேன் திருத்தி விட்டு களத்தில் போடுங்கள் எனக்கு திருத்துவதற்கு நேரம் இல்லை என்னை மன்னிக்கவும்

Link to comment
Share on other sites

உங்கள் பதிலுக்கு நன்றி இந்திரஜித் வீக் என்ட் ல நான் களம் வர ஏலாது. சோ கிழமை நாட்களில் அனுப்பினீர்கள் என்றால் உங்கள் கதையை திருத்தி போடுகிறேன்.

வேறு யாரும் ஏலும் என்றால் அவர்களிடம் கொடுக்கவும் இல்லாவிட்டால் எனக்கு அனுப்பவும்

நன்றி

வணக்கம்

Link to comment
Share on other sites

நன்றி ரசிகை எனக்கு உதவி செய்யும் நண்பியிடம் கேட்டுவிட்டு சொல்ல்கிறேன் உங்கள் உதவிக்கு நன்றி வரும் கிழமையில் இருந்து தொடர்கிறேன்

Link to comment
Share on other sites

இந்திரஜித்திற்கு நேரமின்மையை புரிந்து கொள்ள முடிகின்றது. ஆனாலும் தொடர்சியாக கதை வராமையால் இந்த தொடருக்கு சுவாரசியம் குறைந்துவிட்டது என்னமோ உண்மை தான் :lol:

Link to comment
Share on other sites

நன்றி ரசிகை எனக்கு உதவி செய்யும் நண்பியிடம் கேட்டுவிட்டு சொல்ல்கிறேன் உங்கள் உதவிக்கு நன்றி வரும் கிழமையில் இருந்து தொடர்கிறேன்

ஒகே இந்திரஜித் உங்கள் நண்பியிடம் கேட்டீர்களா? என்ன சொன்னார். :roll:

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

இந்திரஜித் என்ன நடந்தது ஒரு பதிலும் சொல்ல இல்லை :roll: :roll: :roll: :roll: :evil:

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

இக்கதை நின்று போய் ஒருவருடத்துக்கு மேல் சென்று விட்டது. எழுதிய இந்திரஜித்தும் இப்பொழுது யாழுக்கு வருவதில்லை. சண்ணும் வேணியும் திருமணம் செய்து விட்டார்களா? அல்லது வேணி லண்டன் சென்று விட்டாரா?

Link to comment
Share on other sites

அடடா முதல் பகுதியை வாசித்தவுடன் கதை நல்லாயிருக்கே என்று 14 பாகமும் ஒரேயடியாய் வாசிச்சிட்டு வந்தால்.............கதையைக்காணவில்ல

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

i had now new computer pls eny body help me to send tamil fonts then i may continue my storys

ஆக அடியில் இடது பக்கத்தில் english type அல்லது bamini type ஐ தெரிவு செய்யுங்கள்

வணக்கம் இந்திரஜித், இராவணனுக்கு பிறந்த நாள் என்றதும் அவரின் மகன் இந்திரஜித்தும் மறுபடியும் யாழுக்கு வந்திட்டார். உங்கள் தொடரை ஆவலுடன் வாசிக்க காத்திருக்கிறேன்

Link to comment
Share on other sites

இந்திரஜித் மீண்டும் களத்தில் உங்களைக் கண்டது சந்தோசம்.

கந்தப்பு சொன்ன மாதிரி கதையை தட்டச்சு செய்து சீக்கிரம் போடுங்கோ

Link to comment
Share on other sites

சுவாரஷ்யமான இள வயதினரின் உணர்வுகளினை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கும் இக் கதையின் மிகுதி அங்கங்களை வாசிக்க ஆவலாய் உள்ளேன் எப்பொழுது மிகுதி அங்கங்கள் வெளியாகும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாருக்கு நல்லாருக்கு எண்டு சொல்லின்ம் எங்கு கதையையும் காணேல்ல எழுத்தாணியையும் காணேல்ல.

Link to comment
Share on other sites

  • 6 years later...

கதையின்ட முடிவை கதாசிரியர் எழுதி முடிக்கவில்லை.கதையை தூக்கி முன்னுக்கு போட்டு உள்ளீர்களே என்னத்தை சொல்ல?????????????

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.