Jump to content

மனம் கவர்ந்த பாடல்கள் :- கறுப்பி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மனம் கவர்ந்த பாடல்கள் :- கறுப்பி

எனக்கு பிடிச்ச பாடலாக முதலில் இதையே தெரிவு செய்கிறேன்.

எனக்கு என் அம்மாவை நிறையவே பிடிக்கும்.

ஆயிரம் உறவு வந்து உன்னை தேடி வந்து நின்னாலும்

தாய் போல தாங்க முடியுமா?

நிச்சயமாய் முடியாது. அம்மா அம்மாதான் அதற்கு இணை ஈடு இணை இல்லை.

சூரியனை சுற்றிக்கிட்டு தன்னை சுற்றும் பூமியம்மா

பெத்தெடுத்த பிள்ளை சுத்தி பித்து கொள்ளும் தாய்மையம்மா

தாய்மை உணர்வை படம் பிடித்துக் காட்டுகிறது.

அம்மாவுடன் மகிழ்நத அந்த நாட்களை நினைவுகூற முடியாமல் ஓர் அவதி. அம்மாவின் இழப்பு அந்த ஞாபகங்களை..... நினைவுகளை அசைபோட மறுக்கின்றதே!

Link to comment
Share on other sites

  • Replies 533
  • Created
  • Last Reply

அப்பா & அம்மா என்று எந்தப் பாடல் கேட்டாலும் நினைவுகள் பல ஆண்டுகள் பின்னோக்கி பறந்து விடும்... :unsure:

நல்ல பாடல் கறுப்ஸ், தொடர்ந்து இணையுங்கள் அப்போதாவது உங்கள் மனதில் உள்ள கவலைகள் ஓரளவேனும் குறைய வாய்ப்புக்கள் இருக்கும்...

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=mfzkLxGnC4E&feature=related

இந்த பாடலின் இசை நல்லாவே பிடிக்கும்.

நிலாவை ஒப்பிட்டு பாடுவது நல்லாவே இருக்கு

ஹேப் பாரு நீப்பாரு நீப்பார்த்தா

மனம் ஜோரு ஜோரு

உனக்கு முன்னால தான்

நெலாவே டல்லா தெரியுது

அட எனக்குக்கிட்ட

இதயமும் புல்ல இருக்கு…

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

K..J.ஜேசுதாஸ் ன் பாடல்கள் என்றால் நிறையவே பிடிக்கும்.

அந்த வகையில் இந்த பாடலும் பிடிக்கும்.

ஆனால் இந்த பாடலின் வீடியோ வடிவம் தான் கிடைக்கவில்லை.

யார் அழுது யார் துயரம் மாறும்

யார் பிரிவை யார் தடுக்கக்கூடும்

உன் காதில் விழாதோ

என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்

நீ தந்த பாசம் என் காதல் நேசம்

எல்லாமும் இன்று மாயங்களா?

கங்கை நீர் கூட தீயாகும்

எங்கே என் சோகம் மாறும்

நீ போன பாதை நான் தேடும் வேளை

என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்

(யார் அழுது)

இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று

துன்பங்கள் என்னும் ஊர் செல்கின்றோம

பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்

பந்தம் தான் வாழ்வில் துனபம்

தாய் என்னும் தெய்வம்

சேய் வாழத்தானே என் கண்ணே

என் நெஞ்சின் சோக ராகம்

(யார் அழுது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி உங்களுக்காக ...............தேடியதில் கிடைத்தது இது தான்

Link to comment
Share on other sites

படம்: அருணோதயம்

பாடியவர்: T.M.சௌந்தரராஜன்

இசை: K.V.மகாதேவன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

உனக்கு நீதான் நீதிபதி..

மனிதன் எதையோ பேசட்டுமே..

மனசை பார்த்துக்க நல்லபடி உன்

மனசை பார்த்துக்க நல்லபடி..

(உலகம் ஆயிரம்)

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்

கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..

காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..

கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..

கோட்டுக்குத் தேவை சிலசாட்சி..

குணத்துக்கு தேவை மனசாட்சி உன்..

குணத்துக்கு தேவை மனசாட்சி..

(உலகம் ஆயிரம்)

மயிலைப் பார்த்து கரடியென்பான்..

மானைப் பார்த்து வேங்கையென்பான்..

குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்..

அதையும் சில பேர் உண்மையென்பார்..

யானையைப் பார்த்த குருடனைப் போல்..

என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..சிலர்

என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கடலில் விழுந்த நண்பனுக்கு..

கைகொடுத்தேன் அவன் கரையேற..

கரைக்கு அவனும் வந்து விட்டான்..

கடலில் நான்தான் விழுந்து விட்டேன்..

சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்..

சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை

சொல்லத்தானே வார்த்தையில்லை..

(உலகம் ஆயிரம்)

===============================================================

மனம் கொஞ்சம் சலித்த நேரம் எல்லாம் எனக்குள்ளே நான் பாடும் பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி உங்களுக்காக ...............தேடியதில் கிடைத்தது இது தான்

எனக்காக தேடி பகிர்ந்ததில் மகிழ்ச்சி நிலாமதி.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்: அருணோதயம்

பாடியவர்: T.M.சௌந்தரராஜன்

இசை: K.V.மகாதேவன்

பாடலாசிரியர்: கண்ணதாசன்

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

உனக்கு நீதான் நீதிபதி..

மனிதன் எதையோ பேசட்டுமே..

மனசை பார்த்துக்க நல்லபடி உன்

மனசை பார்த்துக்க நல்லபடி..

(உலகம் ஆயிரம்)

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கதை கட்ட ஒருவன் பிறந்துவிட்டால்

கண்ணகி வாழ்விலும் களங்கமுண்டு..

காப்பாற்ற சிலபேர் இருந்து விட்டால்..

கள்வர்கள் வாழ்விலும் நியாயமுண்டு..

கோட்டுக்குத் தேவை சிலசாட்சி..

குணத்துக்கு தேவை மனசாட்சி உன்..

குணத்துக்கு தேவை மனசாட்சி..

(உலகம் ஆயிரம்)

மயிலைப் பார்த்து கரடியென்பான்..

மானைப் பார்த்து வேங்கையென்பான்..

குயிலைப் பார்த்து ஆந்தையென்பான்..

அதையும் சில பேர் உண்மையென்பார்..

யானையைப் பார்த்த குருடனைப் போல்..

என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..சிலர்

என்னைப் பார்த்தால் என்ன செய்வேன்..

உலகம் ஆயிரம் சொல்லட்டுமே..

கடலில் விழுந்த நண்பனுக்கு..

கைகொடுத்தேன் அவன் கரையேற..

கரைக்கு அவனும் வந்து விட்டான்..

கடலில் நான்தான் விழுந்து விட்டேன்..

சொல்லி அழுதால் தீர்ந்துவிடும்..

சொல்லத்தானே வார்த்தையில்லை.. அதை

சொல்லத்தானே வார்த்தையில்லை..

(உலகம் ஆயிரம்)

===============================================================

மனம் கொஞ்சம் சலித்த நேரம் எல்லாம் எனக்குள்ளே நான் பாடும் பாடல்

அழகான ஆறுதல் தரும் பாடல்.

பாடல் பகிர்ந்ததில் மகிழ்ச்சியும் நன்றிகளும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடல் பாடும் விதம் ரொம்பவே பிடிச்சிருக்கு

http://www.youtube.com/watch?v=Gkm0as8y0wY

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா பாடல்கள் இணைத்த புரட்சிகர தமிழ்தேசியனுக்கு நனறிகள்.

அம்மா இறந்தபின் அம்மா பாடல்களை கேட்கும்போது மனசு கலங்குகிறது.

அம்மா பாடல்கள் பாடும்போது அனேகமாக கவலையாய் பாடுவதாக அமைந்திருக்கிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரைட்டு தோழர் கறுப்பி.... உங்களுகாண்டி இந்த தத்துவபாடல்....

http://www.thiraipaadal.com/tempdownloads/084097109105108/7779867369657666857783/73767665896582657465/Guna%20-%20Appan%20Endrum....mp3&OBT_fname=Guna+-+Appan+Endrum....mp3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=0HTg2iSkNr0

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு

காதலா என் காதலா என் காதலா

வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு

காதலா என் காதலா என் காதலா

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு

பார்க்கிற பார்வையை மறந்துவிடு

பேசுற பேச்சை நிறுத்திவிடு

பெண்ணே என்னை மறந்துவிடு

உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு

அன்பே விலகிவிடு என்னை வாழ விடு

கண்கள் மோதலாம் இது வந்த காதலா

நினைத்தேனே நான் நினைத்தேனே

ஊசி தூரலால் நீ பேசு காதலா

தவித்தேனே நான் தவித்தேனே

காற்றாய் மாறி காதலிக்கிறேன்

என்றே இங்கொரு வார்த்தை சொல்

மன்னவனே மன்னவனே

உயிரில் உயிராய் கலந்தவனே

நேற்று பொழுதிலே நான் கண்ட கனவல்ல

பார்த்தேனே உன்னை பார்த்தேனே

காதல் வயசிலே நான் ஏதோ நினைப்புல

துடித்தேனே நான் துடித்தேனே

இதயத்தோடு இதயம் சேர்த்து

ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்

கண்களோடு கண்கள் வைத்து

ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்

கண்களோடு கண்கள் வைத்து

வாழ்வே உனக்கென வாழ்கிறேனே

படம்: பார்வை ஒன்றே போதுமே

இசை: பரணி

பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, சித்ரா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=0HTg2iSkNr0

திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு

காதலா என் காதலா என் காதலா

வருடிய காற்றுக்கு வார்த்தை சொல்லிவிடு

காதலா என் காதலா என் காதலா

சிரிக்கிற சிரிப்பை நிறுத்திவிடு

பார்க்கிற பார்வையை மறந்துவிடு

பேசுற பேச்சை நிறுத்திவிடு

பெண்ணே என்னை மறந்துவிடு

உயிரே மறந்துவிடு உறவே மறந்துவிடு

அன்பே விலகிவிடு என்னை வாழ விடு

கண்கள் மோதலாம் இது வந்த காதலா

நினைத்தேனே நான் நினைத்தேனே

ஊசி தூரலால் நீ பேசு காதலா

தவித்தேனே நான் தவித்தேனே

காற்றாய் மாறி காதலிக்கிறேன்

என்றே இங்கொரு வார்த்தை சொல்

மன்னவனே மன்னவனே

உயிரில் உயிராய் கலந்தவனே

நேற்று பொழுதிலே நான் கண்ட கனவல்ல

பார்த்தேனே உன்னை பார்த்தேனே

காதல் வயசிலே நான் ஏதோ நினைப்புல

துடித்தேனே நான் துடித்தேனே

இதயத்தோடு இதயம் சேர்த்து

ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்

கண்களோடு கண்கள் வைத்து

ஒரு முறை ஆவது பூட்டிக்கொள்

கண்களோடு கண்கள் வைத்து

வாழ்வே உனக்கென வாழ்கிறேனே

படம்: பார்வை ஒன்றே போதுமே

இசை: பரணி

பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, சித்ரா

அழகான பாடல் தந்த நிலாமதிக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Baby Chikkitta

படம்:கற்ககசடற

பாடியவர்:பொப் சாலினி

http://tamildot.com/K/Karaka%20Kasarada/Tamilmp3world.Com%20-%20Baby_chikkitta.mp3

நல்ல பாடல் இந்த பாடலின் வீடியோ கிடைக்குமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=PlVDQDheAh0

தோழர் கறுப்பி அவர்களுக்கு... பிற மொழி பாடல்கள் புரியாது.. எனினும் ராகத்திற்கு கேளுங்க... :rolleyes:

டிஸ்கி:

கூடிய விரைவில் இதை தமிழில் எதிர்பாக்கலாம் ... :lol: முன்கூட்டியே அறிவிக்கிறான் இந்த தோழர் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.