Jump to content

உயர்கல்விக்கான புலமைப்பரிசில்கள்.


Recommended Posts

உயர்கல்வி கற்பதற்கு பல்வேறு புலமைப்பரிசில்கள் பல நாடுகளால் வழங்கப்படுகிறது. புலம்பெயர்நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு இவை பயன் தராவிட்டாலும் ஈழத்தில் உள்ள உங்கள் உறவுகள் பயன் பெறமுடியும் எனும் நம்பிக்கையில் எனக்கு தெரிந்த புலமைபரிசில்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இவற்றில் பெரும்பாலனவை முதுவிஞ்ஞானமானி |(MSc )பட்டத்துக்கானவை. எனவே இலங்கையில் இளமானி (BSc, BBA, BCom, BA)பட்டத்தை பெற்றவர்களே விண்ணப்பிக்கமுடியும்.

இப்பகுதிக்குள் பொதுநலவாயபுலமைபரிசில், ஜப்பான் நாட்டின் புலமைபரிசில் ,சார்க் புலமைபரிசில் பற்றிய விபரங்களை இணைக்கவில்லை. அவை இலங்கையில் அரசபணியில் இருப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்ககூடியவை. கீழே சொல்லபடுபவை அங்கு தற்கலிக பணி அனுபவமும், இளநிலை பட்டத்தில் நல்ல பெறுபேறையும் பெற்றவர்கள் விண்ணப்பிக்கமுடியும்.

1.தாய்லாந்து

ஆசிய தொழில்நுட்பநிறுவன புலமைபரிசில் (Asian Institute of Technology)

முதுவிஞ்ஞானமானி பட்டத்துக்கனது.

www.ait.ac.th

இணைய தளத்தில் புலமைபரிசிலுக்கன பாடங்களையும் அவற்றிற்கான அடிப்படை தகுதிகளையும் பார்க்கமுடியும்.

2.நோர்வே

நோராட் புலமைபரிசில்

http://siu.no/vev.nsf/o/norad

3. சுவீடன்

லுண்ட் பல்கலைகழக லுண்ட் தொழில்நுட்பநிறுவகத்தில் (Lund Institute of Technology, Lund University)

http://www.lth.se/english/master/default.html

இந்த பக்கத்தில் மேலும் பல பாடநெறிகள் பற்றிய விபரங்களை பெறமுடியும்.

http://www.sweden.se/templates/cs/SISFront...ge____4908.aspx

4.டென்மார்க்

இரண்டு கற்கைநெறிகள் The Royal Veterinary and Agricultural University இங்கு வழங்கபடுகிறன.

http://www.mli.kvl.dk/

5.பெல்ஜியம்

1. இங்கு 15க்கு மேற்பட்ட கற்கைநெறிகள் பல்வேறு பல்கலைகழகங்களினாலும் நடாத்தப்படுகிறன. அவற்றிற்கான புலமைபரிசிலை ஒரு நிறுவனம் வழங்குகிறது.

www.vlir.be

மேலுள்ள இணையதளத்தில் பாடநெறிகள் பற்றிய விபரங்களையும் விண்ணப்பபடிவங்களையும் பெறமுடியும்.

International Training Programme

Optimisation in Diagnostic Radiology EHSAL-K.U.Leuven-VUB

Scientific and Technological Information Management in Universities and Libraries - an Active Training Environment 5 (STIMULATE 5) VUB

Webmaster and interactive Visualisation for trainers and Students UGent

Engendering Development Policy, Projects and Organisations UA

Poverty Reduction Strategy Papers and Civic Society Participation UA

Environmental Impact Assessment and Information and Communication Technology Application (EIA-ICT) VUB

organised by the VLIR

Master of Science in Ecological Marine Management (ECOMAMA)

Master of Science in Molecular Biology

Master of Science in Physical Land Resources

Master of Science in Water Resources Engineering

Master of Science in Food Technology

Master of Architecture in Human Settlements

Master of Science in Biostatistics

Complementary Studies in Food Science and Nutrition

Master of Science in Aquaculture

Master of Science in Environmental Sanitation

Master of Science in Nematology

Master of Science in Human Ecology

organised by the Universiteit Antwerpen (UA) under the VLIR-agreement

Master en Evaluation et Gestion du Dveloppement UA

Master en Globalisation et Dveloppement Economique UA

Master en Gouvernance et Dveloppement

2. கிராம அபிவிருத்தி முதுவிஞ்ஞானமாணி

http://www.agri-econ.ugent.be/IMRD/

6.ஜேர்மனி

கீழுள்ள இணைய தளத்தில் கற்கைநெறிகளையும் விபரங்களையும் பெறமுடியும்.

http://www.daad.de/portrait/en/

7.ஐரொப்பிய நாடுகளில் கற்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய புலமைபரிசில்

http://europa.eu.int/comm/education/progra...s/index_en.html

மேலுள்ளவை எனக்கு தெரிந்தவை மட்டுமே. இவற்றைவிட நீங்கள் மேலும் அறிந்திருந்தால் அவற்றையும் இணையுங்கள். பலரும் பயன்பெறமுடியும்.

இப்பகுதியில் இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாட்டு விபரங்களை இணைக்கவில்லை. அவை பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும்.

Link to comment
Share on other sites

நன்றி குளம் அறிவுபுூர்வமான விடயம். உங்கள் தகவல்களுக்கு மனப்புூர்வமான வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

நல்ல உருப்படியான பயனளிக்கும் தகவல்கள், தொடர்ந்து இப்படியான தகவல்களை வளங்க களம் வாருங்கள் குளம்.

Link to comment
Share on other sites

நல்ல தொருவிடயத்தை ஆரம்பித்ததுக்கு நன்றி குளம்.

இளமானிப்பட்டத்திற்கான படிப்பிற்கு சில மட்டுப்படுத்தப்பட்ட சந்தர்ப்பங்கள் உண்டு.

http://scholarships.leeds.ac.uk/Default.aspx

http://www.york.ac.uk/admin/intnat/prospec...ts/funding2.htm

http://www.cam.ac.uk/admissions/undergradu...onal/costs.html

http://hullinternationaloffice.org.uk/inde...downloadID=2048

http://hullinternationaloffice.org.uk/inde...downloadID=2051

முதுமானிப்பட்டத்துக்கு Brunel, Surrey, Queens University of Belfast போன்றவற்றிலும் கிடைப்பதாக அறிந்துள்ளேன். மேலதிக தகவல் கிடைத்தவர்கள் இணையுங்கள்.

Link to comment
Share on other sites

ஒருவிடையத்தை மேலெ குறிப்பிட மறந்துவிட்டேன்.

மேலே சொன்ன அனைத்து பாடங்களும் ஆங்கிலமொழியில் நடாத்தபடுகிறன.

Link to comment
Share on other sites

நன்றி குளக்காட்டான்...! அப்படியே பிஎச்டிக்கும் இருந்தாப் போடுங்களன்...!

Link to comment
Share on other sites

குருவிகள், பிஎச்டிக்கு என்று நேரடியாக எடுப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும் காரணம் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பொறுப்பு (funding commitment) அதற்கு அதிகம்.

ஆரம்பித்தில் ஆராச்சி சார்ந்த முதுமானிபட்டத்துக்கு (MSc by research) உங்களை ஏற்று பின்னர் உங்கள் திறமையை வெளிக்காட்டிய பின்னர் கலாநிதி தகமை நேக்கிய ஆராச்சிக்கு ஏற்றுக்கொள்வது வழமையாகி வருகிறது.

அந்தவளியில் முயற்சித்துப்பாருங்கள், தேடிப்பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

http://www.educationuk.org/scholarships/

http://www.britishcouncil.org/learning-fun...te-hompage-link

இங்கிலாந்து தொடர்பான தகவல்களை இங்கு பெறலாம் என்று நினைக்கிறேன். :P

Link to comment
Share on other sites

குருவிகள், பிஎச்டிக்கு என்று நேரடியாக எடுப்பது கொஞ்சம் கடினமாக இருக்கும் காரணம் பல்கலைக்கழகத்தின் பொருளாதார பொறுப்பு (funding commitment) அதற்கு அதிகம்.

ஆரம்பித்தில் ஆராச்சி சார்ந்த முதுமானிபட்டத்துக்கு (MSc by research) உங்களை ஏற்று பின்னர் உங்கள் திறமையை வெளிக்காட்டிய பின்னர் கலாநிதி தகமை நேக்கிய ஆராச்சிக்கு ஏற்றுக்கொள்வது வழமையாகி வருகிறது.

அந்தவளியில் முயற்சித்துப்பாருங்கள், தேடிப்பாருங்கள்.

தகவலுக்கு நன்று குறுக்ஸ்..!

Link to comment
Share on other sites

நன்றி குளக்காட்டான்...! அப்படியே பிஎச்டிக்கும் இருந்தாப் போடுங்களன்...!

www.ait.ac.th

www.vlir.be

http://www.daad.de/portrait/en/

மேலுள்ள இணையப்பக்கங்களில் கலாநிதி பட்டத்துக்கான புலமைபரிசில் விபரங்களும் அடங்கியுள்ளன. ஈழத்தை பொறுத்தவரை நேரடியாக கலாநிதிபட்டப்படிப்பிற்கு புலமைபரிசில் பெறுவது சிரமமாக இருக்கலாம். அத்தோடு மேற்சொன்ன இணையப்பக்கங்களை பார்த்தீர்களானால் கலாநிதி பட்டபடிப்பிற்கு முதுமாணி பட்டம் முன்நிபந்தனையாக உள்ளதை காணமுடியும். ஆகையால் தான் முதுமாணிபட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தேன்.

Link to comment
Share on other sites

தகவலுக்கு நன்றிகள்..!

கலாநிதிப் பட்டத்துக்கு எப்போதும் முதுமாணிப்பட்டம் அவசியம் என்றில்லை..! உங்கள் இளமாணிப்பட்டத்தின் தன்மையைப் பொறுத்து அதுமாறுபடும்..! குறிப்பா இலங்கையில் ஸ்பெஷல் டிகிரி வைத்திருப்பவர்கள் நேரடியாக கலாநிதிப்பட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்..! அமெரிக்கா என்றால் ஜி ஆர் ஈ ( www.gre.org/ ) எடுக்க வேண்டும் மற்றும் படி உங்கள் இளமாணிப்பட்டத்துக்குரிய ஆய்வின் அடிப்படையில் நீங்கள் நேரடியான விண்ணப்பிக்கலாம்..! சில நாடுகளின் அது கட்டாயமாக இருக்கலாம்...! இப்போ இங்கிலாந்தில் கலாநிதிப்பட்டத்துக்காக நுழைவு மார்க்கங்கள் இலகுபடுத்தப்பட்டுள்ளன...! முதுமாணி இன்றி கலாநிதிப்பட்டம் நோக்கி படிக்க வகை செய்யப்பட்டுள்ளன..! :P :idea:

Link to comment
Share on other sites

  • 1 month later...

லுண்ட் பல்கலைகழகத்தில் மூன்று பாடநெறிகளுக்கான புலமை பரிசில்களுக்கு விண்ணப்பம் கோரியுள்ளார்கள். உங்கள் யாருக்காவது தெரிந்தவர்கள் இருந்தால் இதைப்பற்றி அறியதந்து அவர்களை விண்ணப்பிக்க சொல்லுங்கள்.

Doctoral student in Solid State Physics,

For further information please contact: Dr. Jonas Tegenfeldt, E-mail: jonas.tegenfeldt@ftf.lth.se, Phone: +46-46-222 8063 or Prof. Fredrik Höök, E-mail: fredrik.hook@ftf.lth.se , Phone: +46-46-222 1494

http://www.lth.se/lthjobb/english/Annonser.aspx

Doctoral student in Immunotechnology

For further information please contact: Senior Lecturer Christer Wingren, phone: 046-222 43 23 or e-mail: Christer.Wingren@immun.lth.se

Doctoral student in Polymer Technology

For further information, please contact: Professor Frans Maurer, phone: 046-222 91 49, or e-mail: Frans.Maurer@polymer.lth.se

Link to comment
Share on other sites

  • 5 weeks later...

Erasmus Mundus Masters Course - SUTROFOR - Sustainable Tropical Forestry

www.sutrofor.net

Students applying for a scholarship must submit their application no later than 1 February 2006. EU/EEA-EFTA students must apply no later than 1 June 2006

மேலுள்ள இணைப்பில் சென்று விருபுபவர்கள்/தகுதியானவர்கள் விண்ணப்பிக்கமுடியும்.

விண்ணப்ப முடிவு திகதி பெப்பிரவரி-1

உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது தாயகத்தில் இருந்தாலும் இதைப்பற்றி அவர்களுக்கு அறிய தரலாம்.

Link to comment
Share on other sites

குளக்காட்டான், சில வாரங்களுக்கு முன்னர் தமிழ் ஒளி இணையத்தில் எமது கடல் வளம் பற்றிய விவரணம் ஒன்று பார்க்க கிடைத்தது. அந்த நிகழ்ச்சியை தற்செயலாக பார்க்க கிடைத்த படியால் இடையில் இருந்து தான் பார்த்தேன். அதனால் நிகழ்ச்சியின் பெயர் தெரியவில்லை.

அதில் ஒரு பாதிரியார் மிகவும் தெளிவாக எமது கடல வளங்கள் சுறண்டப்படுவது பற்றி கூறினார். மீனவர்கள் கவனிக்காது கர்பிணி மீன்கள் குஞ்சு மீன்கள் போன்றவற்றையும் பிடித்து விப்பதால் உள்ள தாக்கம், மற்றது உலக சந்தையில் எமது பிரதேசங்களில் கிடைக்கு கடல் உணவு வகைகளின் மதிப்பும் எம்மவர் விற்கும் விலைக்கும் உள்ள இடவெளிகள் பற்றி மிகவும் அழகாக விளக்கி இருந்தார். அது ஒரு தொடராக வந்த நிகழ்ச்சி என நினைக்கிறேன்.

அவர் அந்த நிகழ்ச்சியில் கூறிய ஒரு முக்கிய விடையம் என்ன வென்றால் எமது சமூகத்தில் கடல்வள பாதுகாப்பு, திட்டமிடல், பக்கவிளைவுகள் குறைந்த பிடிக்கும் முறைகள், சந்தைப்படுத்தல் போன்றவற்றை ஒருவரும் கற்கை நெறியாக கருதி கவனம் செலுத்துவதில்லை என்பது. அத்தோடு எமது பிரதேசங்களில் உள்ள உயர் கல்விநிறுவனங்களும் இவை சம்பந்தமாக ஒன்றும் முயற்சிக்கவில்லை. ஆனால் நோர்வே போன்ற நாடுகளில் இவை சம்பந்தமாக உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்யும் நிலை வரை கவனம் எடுக்கிறார்கள். இந்த துறை சார்ந்த விடையங்களில் புலமைப்பரிசில் கற்கைநெறிகளை வளங்கும் கல்விநிறுவனங்களும் பற்றி தெரிந்தவற்றையும் எழுதுங்கோ.

Link to comment
Share on other sites

அவர் அந்த நிகழ்ச்சியில் கூறிய ஒரு முக்கிய விடையம் என்ன வென்றால் எமது சமூகத்தில் கடல்வள பாதுகாப்பு, திட்டமிடல், பக்கவிளைவுகள் குறைந்த பிடிக்கும் முறைகள், சந்தைப்படுத்தல் போன்றவற்றை ஒருவரும் கற்கை நெறியாக கருதி கவனம் செலுத்துவதில்லை என்பது. அத்தோடு எமது பிரதேசங்களில் உள்ள உயர் கல்விநிறுவனங்களும் இவை சம்பந்தமாக ஒன்றும் முயற்சிக்கவில்லை. ஆனால் நோர்வே போன்ற நாடுகளில் இவை சம்பந்தமாக உயர்கல்வி நிறுவனங்களில் ஆய்வு செய்யும் நிலை வரை கவனம் எடுக்கிறார்கள். இந்த துறை சார்ந்த விடையங்களில் புலமைப்பரிசில் கற்கைநெறிகளை வளங்கும் கல்விநிறுவனங்களும் பற்றி தெரிந்தவற்றையும் எழுதுங்கோ.

நீங்கள் சொன்ன பாடங்கள் சம்பந்தமான மேலோட்டமான விபரங்கள் ஏற்கனவே கொடுத்திருந்தேன்

ஆசிய தொழில்நுட்பநிறுவன புலமைபரிசில் (Asian Institute of Technology)

முதுவிஞ்ஞானமானி பட்டத்துக்கனது.

www.ait.ac.th

Master of Science in Aquaculture இணைய

தளத்தில் புலமைபரிசிலுக்கன பாடங்களையும் அவற்றிற்கான அடிப்படை தகுதிகளையும் பார்க்கமுடியும்.

2.நோர்வே

நோராட் புலமைபரிசில்

http://siu.no/vev.nsf/o/norad

5.பெல்ஜியம்

www.vlir.be

மேலுள்ள இணையதளத்தில் பாடநெறிகள் பற்றிய விபரங்களையும் விண்ணப்பபடிவங்களையும் பெறமுடியும்.

organised by the VLIR

Master of Science in Ecological Marine Management (ECOMAMA)

Master of Science in Aquaculture

6.ஜேர்மனி

கீழுள்ள இணைய தளத்தில் கற்கைநெறிகளையும் விபரங்களையும் பெறமுடியும்.

http://www.daad.de/portrait/en/

7.ஐரொப்பிய நாடுகளில் கற்பதற்கான ஐரோப்பிய ஒன்றிய புலமைபரிசில்

http://europa.eu.int/comm/education/progra...s/index_en.html

.

மேலே சொன்ன www.vlir.be புலமை பரிசில் முடிவு திகதியும் பெப்பிரவரி 1 என்பது கவனத்துக்குரியது.

ஜேர்மனியின் daad,(http://www.daad.de/portrait/en/ )ஐரொப்பிய ஒன்றியத்தின் Erasmus Mundus(http://europa.eu.int/comm/education/programmes/mundus/index_en.html

)திட்டத்திலும் கடல்வளம் பற்றிய கற்கை நெறிகள் உண்டு. எனக்கு போதிய நேரமின்மையால் அவற்றை தனித்தனியே தேடி இடமுடியவில்லை. ஆர்வமானவர்கள் அங்கு இருக்கும் தேடுபொறியில் அல்லது பாடப்பட்டியலில் அவை பற்றிய விபரங்களை கண்டு கொள்ள முடியும்.

நீங்கள் கேட்ட நோர்வே நோராட் புலமை பரிசிலுடனும் கடல்வளம் சம்பந்தமான பாடங்கள் உண்டு.

1.University of Tromsø

Master in International Fisheries Management

2.University of Bergen

Master of Science in Fisheries Biology and Fisheries Management

http://siu.no/vev.nsf/o/norad

லுண்ட் பலகலைகழகத்தில் உள்ள கற்கை நெறிகளுக்கும் முடிவுதிகதி பெப்பிரவரி 1 என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

http://www.lth.se/english/education/master/

Master of Science in Aquaculture

நேரடியாக கடல்வளம் சம்பந்தமற்றது ஆயினும் எமது நாட்டிற்கு பயன் தரக்கூடியது.

நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் பகுதிகளில் பல இறால் பண்ணை அமைத்து அதிக விளைச்சலை பெறுவதோடு மிக நல்ல பெறுமதிக்கு உலகில் பல நாடுகளிற்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். அவற்றில் சில தமிழர்களாலும் நடாத்தப்படுவதாக அறிய முடிந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது. சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம். அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம். ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை. இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும். சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக . உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும். உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும். உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும். உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும். இதேவேளை  உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார். உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார். முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/181475
    • இந்த இரண்டு வருசத்துல உண்மையிலேயே 1900க்கு மேல போகாமல் இருந்திருந்தால் தான் செய்தி....
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் பகுதியில் பல பவளப்பாறைகள் அழிந்து வருகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, பிபிசி காலநிலை நிருபர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடல் வெப்பம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், உலகெங்கிலும் உள்ள பவளப் பாறைகள் வெண்மையாகி அழிந்து வருகின்றன. அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப் பாறைகள் வெண்மையடையும் ஆபத்தில் உள்ளன. கடல் நீர் வெப்பமடைவதால், பவளப்பாறை அழுத்தத்தை உணர்ந்து வெண்மையாக மாறும்போது ப்ளீச்சிங் (Bleaching) ஏற்படுகிறது. கடல் வாழ்வியல் மற்றும் மீன்பிடித்தல் துறையில் முக்கியப் பங்காற்றும் பவளப்பாறைகள், அதன் மூலம் ஆண்டுதோறும் டிரில்லியன் கணக்கான டாலர்கள் வருவாயை உருவாக்குகிறது. கடல்பரப்பின் வெப்பநிலை பல மாதங்களாக அதிகரித்து வருகின்றன. ஆனால் இந்த வெப்பம் கடல் வாழ்வை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கான முதல் உலகளாவிய சான்று இதுவாகும். அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) அனைத்து கடல்களிலும் (அட்லாண்டிக், பசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல்) உள்ள பவளப் பாறைகள் அழுத்தத்தை உணர்கின்றன என்பதை உலகளவில் விஞ்ஞானிகளிடம் இருந்து பெற்ற அறிக்கைகள் மூலம் உறுதிப்படுத்தியது. வெண்மையடைந்த பவளப் பாறைகள் புகைப்படங்களில் அழகாக இருக்கும். ஆனால் பாறைகளை ஆய்வு செய்ய ஆழ்கடலுக்குச் செல்லும் விஞ்ஞானிகள், அவை நோய்வாய்ப்பட்டு அழிந்து வருவது தெளிவாகத் தெரிகிறது என்று கூறுகிறார்கள்.   காலநிலை மாற்றத்தின் விளைவு பட மூலாதாரம்,AIMS படக்குறிப்பு,பார்க்க அழகாக இருக்கும் இந்தப் பவளப்பாறை, வெண்மையடைந்து, அழிந்து வருகிறது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கென்யா, பிரேசில் ஆகிய நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் பிபிசி செய்தியிடம், தாங்கள் மிகவும் நேசிக்கும் பவளப்பாறைகள் கடல் வெப்பத்தால் அச்சுறுத்தப்படுவதை அல்லது கொல்லப்படுவதைப் பார்த்தபோது, அச்சம் மற்றும் கோபம் ஏற்பட்டதாகக் கூறினார்கள். கடந்த ஆண்டு கரீபியன் பகுதியில், ஃப்ளோரிடா கடற்கரையில் உள்ள தண்ணீர் மிகவும் சூடாக இருந்ததை அப்பகுதி மக்கள் கண்டபோது, முதல் எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டன. அந்த வெப்பம் தெற்கு அரைக்கோளம் நோக்கி நகர்ந்தது. ஆஸ்திரேலியாவின் கிரேட் பேரியர் ரீஃப் (பெருந்தடுப்புப் பவளத்திட்டு) மற்றும் தான்சானியா, மொரிஷியஸ், பிரேசில், பசிபிக் தீவுகள் மற்றும் செங்கடல், பாரசீக வளைகுடாவில் உள்ள கடற்கரைகள் உட்பட உலகின் பாதிக்கும் மேற்பட்ட பவளப்பாறைகளை இது இப்போது பாதித்துள்ளது. கடந்த ஆகஸ்டில் உலகளாவிய சராசரி கடல் வெப்பநிலை அதன் அதிகபட்ச அளவைத் தாண்டியது, அதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் கடல் வெப்பம் சராசரியைவிட அதிகமாக உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் எண்ணெய், நிலக்கரி மற்றும் வாயுக்களை எரிக்கும்போது வெளிப்படும் பசுமைக்குடில் வாயுக்கள் கடல்களால் உறிஞ்சப்படுகின்றன. இந்த காலநிலை மாற்றத்தால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை உயர்கிறது. இயற்கையான காலநிலை நிகழ்வான எல் நினோவும் கடந்த ஜூன் முதல் உலகளவில் அதிகரித்த வெப்பநிலைக்கு ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் இப்போது அது பலவீனமடைவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. விஞ்ஞானி நீல் கான்டின், ஆஸ்திரேலியாவின் கடல் அறிவியல் நிறுவனத்திற்காக, பிப்ரவரியில் 10 நாட்களுக்கு கிரேட் பேரியர் ரீஃப் மீது ஒரு விமானத்தில் பயணம் செய்து ஆய்வு மேற்கொண்டார். ஐநா பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கிரேட் பேரியர் ரீஃப் 2,000 கிமீ வரை பரவி அமைந்துள்ளது. "கிரேட் பேரியர் ரீஃப் மரைன் பூங்காவின் மூன்று பகுதிகளிலும் மிக அதிக அளவிலான பவளப் பாறைகளின் ப்ளீச்சிங் நிகழ்வை நாங்கள் முதன்முறையாக ஆவணப்படுத்தியுள்ளோம்" என்று டாக்டர் கான்டின் கூறுகிறார். இந்த ப்ளீச்சிங் அளவுகள் நிறைய பவளங்களைக் கொல்லக்கூடும், என்றும் அவர் எச்சரிக்கிறார்.   பவளப்பாறைகளை பாதுகாக்க முடியுமா? பவளப்பாறை பூமிக்கு இன்றியமையாதது. கடலின் கட்டடக் கலைஞர் என்று செல்லப்பெயர் பெற்ற இது, மொத்த கடல் உயிரினங்களின் வசிப்பிடங்களில் 25% பவளப்பாறைகளைச் சார்ந்துள்ளது. அழுத்தத்தை உணரும் ஒரு பவளப்பாறை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு அதன் வெப்ப வரம்பிற்கு மேல் 1 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையை அனுபவித்தால் அது இறந்துவிடும். நீரில் 2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக இருந்தால், அது ஒரு மாதம் வரை மட்டுமே உயிர் வாழும். அது இறந்தவுடன், பவள இரைச்சலைப் பயன்படுத்திப் பயணிக்கும் மீன் போன்ற உயிரினங்கள் தங்கள் வசிப்பிடங்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கத் திண்டாடும். முப்பது ஆண்டுகளாக விஞ்ஞானி ஆன் ஹாகெட் ஆஸ்திரேலியாவின் லிசார்ட் தீவில் ஆழ்கடல் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இது நெட்ஃபிளிக்ஸ் திரைப்படமான சேசிங் கோரலில் (Chasing coral) இடம்பெற்ற ஒரு அழகான பவளப் பாறை. பிப்ரவரி முதல் இந்தப் பாறை மீண்டும் பரவலாக வெண்மையடைந்து வருகிறது. பல ஆராய்ச்சியாளர்களைப் போலவே, 1998ஆம் ஆண்டு முதன் முதலாக பவளம் வெண்மையாக மாறியதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். "இப்போது இது மீண்டும் நடக்க அனுமதிக்கப்படுவதால் நான் கோபமாக இருக்கிறேன்," என்று ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தின் லிசார்ட் தீவு ஆராய்ச்சி நிலையத்திலிருந்து அவர் கூறுகிறார்.   பட மூலாதாரம்,AUSTRALIAN INSTITUTE OF MARINE SCIENCE படக்குறிப்பு,பவளம் இறந்தால், அது மீன்களை பாதிக்கிறது. ஒரு பவளப் பாறையால் வெப்ப அழுத்தத்தில் இருந்து மீள முடியும். ஆனால் அதற்கு நேரம் தேவை. அதாவது பல ஆண்டுகள். அழுத்தத்தை உணரும்போது, அது நோயால் பாதிக்கப்படுகிறது மற்றும் எளிதில் இறக்கவும் கூடும். "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டால், அந்த பவளப் பாறைகளை மீட்க முடியும். ஆனால் தீவிரமான ப்ளீச்சிங் அடிக்கடி நடப்பதால், பவளப் பாறைகளை மீட்பதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன" என்கிறார் ஆஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் டாக்டர் எம்மா கேம்ப். கடைசியாக 2014-2016ஆம் ஆண்டில் உலகளாவிய ப்ளீச்சிங் இருந்தது. அப்போதிருந்து, கடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்துவிட்டது. இதனால் அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் மூன்று புதிய வெப்ப எச்சரிக்கை நிலைகளை அறிமுகப்படுத்த வேண்டியிருந்தது. சூழலியல் நிபுணர் டேவிட் ஒபுரா, இந்தியப் பெருங்கடலில் உள்ள நூற்றுக்கணக்கான ரேஞ்சர்கள், விஞ்ஞானிகள் மற்றும் மீன்பிடி சமூகங்களிடம் இருந்து பவளப்பாறைகள் வெண்மையடைவதைக் குறித்த செய்திகளைப் பெறுகிறார். இந்த நிகழ்வு பிப்ரவரியில் மடகாஸ்கரில் தொடங்கியது, பின்னர் தான்சானியா மற்றும் கொமோரோஸ் வரை பரவியது. மீனவர்கள் பவளப் பாறைகளை நன்றாக அறிவார்கள், அதில் ஏதேனும் மாற்றம் நடந்தால் உடனடியாகத் தெரியும் என்று அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cv2re3x51njo
    • ஆய்வு பத்திரிகையின் பிரதி கிடைக்குமா? நானும் அறிவை பெருக்கி கொள்ளலாம் என்பதால் கேட்கிறேன்.   அததூற பற்றி தெரியவில்லை. ஆனால் அவரின் பதிவுகளை போய் பார்த்தால் தெரியும் அவர் யாழுக்கு வருவதே கோசானோட மல்லு கட்டும் ஒரே நோக்கத்தில் மட்டுமே. மேலதிகமாக சில கருத்துக்களையும் இந்த சமயத்தில் தெளித்து விடுவர். பொதுவாக வேற ஒரு ஐடிக்கு களத்தில் அடி விழுந்தால் - அதன் எதிர் வினையாக இந்த ஐடி மீள் அவதரிக்கும். இது அண்மைய வைரவர் பூசையின் எதிரொலி. ஆனால் எனக்கும் அதற்கும் ஒரு சம்பந்தமுமில்லை. சான்சே இல்லை.  நானும் கூட வருவது இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆர்டிக், அண்டார்ட்டிக் அரசியல் போக்குகள் பற்றி நீங்கள் எழுதுவதை வாசிக்கத்தான்.
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM   ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது. இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார். நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது. 9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன. https://www.virakesari.lk/article/181467
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
        • Like
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.