Jump to content

யாழ் களத்தில் களேபரம், பாகம் - 3


Recommended Posts

  • Replies 225
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பில் சிவக்கும் பொன்தான் நகையாகும்,

அடி வாங்கும் கல்தான் கருவறையில் சிலையாகும்!

புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு !

புரிந்து கொள்வீர் விரைவில்!

திவியார் திகைத்திட

நெடுக்கார் நடுங்கிட

தெலுன்கார் குலுங்கிட

வருவார் விரைவு"டன்"

தரிப்பார் குண்டு"டன்"

தீர்ப்பார் நும் க"டன்" :rolleyes::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுத்தி சுத்தி பார்த்தேனே சுழண்டு சுழண்டு சுழண்டு பார்த்தேனே தாவித்தாவி பார்த்தேனே

இது தெரியாம நழுவிடுச்சே

படத்திலேயே இவ்வளவு அழகா இருக்கே….இது தெரியாம நழுவிடுச்சே

என்று மேசையில் அடித்துக்கொண்டார். மனம் நொந்து போனவர் அப்பொழுதுதான் திரும்பிப்பார்த்தார்

எல்லாவற்றையும் வாசித்தபடி ஆத்துக்காறி.

அடப்பாவி இவ்வளவு கவனமாக கண்ணும் கருத்துமாப்பார்த்தும் அல்வா குடுத்திட்டியே… என்றபடி பாய்ந்தார் இசைமீது…..

முடிவு சாக்குக்குள் அகப்பட்ட எலியானார்

எல்லாம் முடிந்து சங்கு அறுக்கப்பட்டு சாக்கால் வெளியில் ஒரு மூலையில் தூக்கி எறியப்பட்ட டங்குவுக்கு இது வழமையான சங்காபிசேகம்

:rolleyes::rolleyes::wub:

கற்பனை சூப்பர் விசுகு அண்ணா

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெருப்பில் சிவக்கும் பொன்தான் நகையாகும்,

அடி வாங்கும் கல்தான் கருவறையில் சிலையாகும்!

புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு !

புரிந்து கொள்வீர் விரைவில்!

திவியார் திகைத்திட

நெடுக்கார் நடுங்கிட

தெலுன்கார் குலுங்கிட

வருவார் விரைவு"டன்"

தரிப்பார் குண்டு"டன்"

தீர்ப்பார் நும் க"டன்" :rolleyes::wub:

இதைத்தான் நானும் நினைகிறேன் சுவி அண்ணை

:rolleyes::lol:

வாத்தியார்

*********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார் டங்குவுக்கு 9 முடிச்சு போட்ட அந்த நடுத்தர வயது மாது.

என்னப்பா லண்டன்ல இருந்து வந்ததிலிருந்து இப்படி இரவும் பகலும் நடக்கின்றீர்

நேரமாற்றத்தால ஏதும் உமக்கு ஆயிடுத்தோ என்றார் டங்கு.

திரும்பி ஒரு வெட்டு வெட்டிவிட்டு

முடியல

இதுகளின்ர சேட்டைகளை சகிக்கவும்முடியல சமாளிக்கவும்முடியல அங்கால இங்கால தனிய விடவும்முடியல

என்று அழாத குறையாக சொன்னார்

அது சரியப்பா

பிள்ளைகள் என்றால் அப்படித்தானே இருக்கும்

நாமதான் சமாளித்து போகவேணும் என்று டங்கு முடிப்பதற்குள்

டங்குவின் கன்னத்தில் புலிநகம் விளையாடி முடிந்தது போலிருந்தது டங்குவுக்கு.

நான் என்ர பிள்ளையை ஒழுங்காகத்தான் வளர்க்கிறன்

உங்க அப்பா அம்மா தான் இப்படி வளர்த்து என்ர தலையில சுமத்திப்போட்டு

கனடாவுக்கு கலைத்துப்போட்டு அவ நிம்மதியாக இருக்கினம்

நான் இரவும்பகலும் நித்திரை கொள்ளாமல் இப்படி நிற்கிறன் என்று இடித்து முடித்தார் இசை கலைஞி

இது என்னடா போன இடததிலும்ஒன்றும் அம்பிடல

இங்க வந்தா இப்படிக்கிடக்கு என்று நினைத்தபடி யாழைத்திறந்தார் டங்கு...

டங்கு லண்டர் வந்திருந்தார்

நான் அவரைச்சந்தித்தேன் என்று பரபரப்பு செய்தி போட்டிருந்தார் ரதிதேவி.

கள உறுப்பினர்கள் வேறு இந்த திரியையே பூகம்பப்படுத்தினர். கல்யாணம் முடித்து பிள்ளையும் பெற்றுவிட்டனர் அந்ததிரியில்.

அடடா

சுத்தி சுத்தி பார்த்தேனே சுழண்டு சுழண்டு சுழண்டு பார்த்தேனே தாவித்தாவி பார்த்தேனே

இது தெரியாம நழுவிடுச்சே

படத்திலேயே இவ்வளவு அழகா இருக்கே….இது தெரியாம நழுவிடுச்சே

என்று மேசையில் அடித்துக்கொண்டார். மனம் நொந்து போனவர் அப்பொழுதுதான் திரும்பிப்பார்த்தார்

எல்லாவற்றையும் வாசித்தபடி ஆத்துக்காறி.

அடப்பாவி இவ்வளவு கவனமாக கண்ணும் கருத்துமாப்பார்த்தும் அல்வா குடுத்திட்டியே… என்றபடி பாய்ந்தார் இசைமீது…..

முடிவு சாக்குக்குள் அகப்பட்ட எலியானார்

எல்லாம் முடிந்து சங்கு அறுக்கப்பட்டு சாக்கால் வெளியில் ஒரு மூலையில் தூக்கி எறியப்பட்ட டங்குவுக்கு இது வழமையான சங்காபிசேகம் என்பதால் அது வலிக்கவில்லை.

மாறாக செய்திருந்தாலும் மனதை ஆத்திக்கலாம். செய்யாத ஒரு லீலையை செய்ததாக நம்பவைத்த யாழ் இணையத்தை திட்ட முடிவெடுத்தார். எழுதத்தொடங்கினார்.

கண்டபடி எழுதியதால் எழுத எழுத காணாமல் போயிற்று. என்ன என்று முடிப்பதற்குள் விழலி தனிமடல்போட்டிருந்தார்.

குளவிதிகளை மீறி குளிக்கமுடியாது. தொடர்ந்தால் ……வெளியே தூக்கி எறியப்படுவீர்கள் என்று .

மட்டுனரும் முட்டுகிறார். எழுதிப்பிரயோசனமில்லை .

அணைப்பதுபோல் அடிக்கணும்

கொஞ்சுவது போல் கடிக்கணும்

தூற்றவேணும் ஆனால் எதிரி திருப்பி தாக்கக்கூடாது

மட்டுனரையும் போட்டுத்தாக்கணும் ஆனால் எழுத்து தாமரையில் தண்ணீர் போலல்லாது நிலைக்கணும்.

கலகலப்பா இருப்பது போல்……களேபரம் செய்யணும்

யோசித்தவருக்கு திண்ணை ஞாபகம் வந்தது.

திண்ணையில் கிளிஜோசியர் இருப்பார் ஐடியா கேட்கலாம் என்று திண்ணைக்கு வந்தார். கிளிஜோசியர் கோழிக்கறிக்கு செய்முறை தேடிக்கொண்ருந்தார். எத்தனை கோழிக்கு அல்வா கொடுத்திட்டம் இது தெரியாதா என செய்முறையை சொன்னவருக்கு கிளிஜோசியர் கொடுத்த ஐடியதாதான் உள்குத்து ……வெளிக்குத்து. ….

திறந்தார் கணணியை

வைத்தார் தலைப்பு

யாழ் களத்தில் களேபரம்

போட்டுத்தாக்கினார். ஏல்லோரும் சிரித்தபடியே வாங்கிக்கட்டினர்.

மட்டுனருக்கும் போட்டார் எழுத்து நிலைத்தது

ஐடியா கொடுத்த கிளிஜோசியருக்கும் போட்டார். உள் குத்தை அவரும் உணர்ந்தார்

எழுதித்தள்ளியதால் ஆத்துக்காறியை மறந்தது ஞாபகம் வந்தது. சத்தத்தையே காணோமே. கொலை வெறியுடன் லண்டனுக்கு ஏறிட்டுதோ என்று பயந்தவர். தொடர்ந்து தாக்குவதை நிறுத்தி …..

பாகம் ஒன்று என்று விசுரில் ….முடித்தார்.

அங்குதான் பிடித்தது சனி டங்குவுக்கு….

தாக்குதல் நிறுத்தப்படடதும்

தெலுங்கிலிருந்து சிறி தாக்குதலை ஆரம்பித்தார்……

அதைத் தொடர்ந்து இரதிதேவி குட்டி வயித்தாலபோவான் விசுகர் என களம் விரிவடைந்தது.

நானும் போட்டு தாக்கலாம் என்று பார்த்தால் புலம்பெயர் உறவுகளது வாழ்க்கை முறை அங்கு வெளிநாட்டில் எப்படி உள்ளது என எனக்கு தெரியவில்லை... பேச்சு வழக்கும் பலது பிரியவில்லை...:lol: :lol: :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அன்றிரவு கல்லூரிவிழா முடிந்ததும் சிங்கன் மனைவி பிள்ளைகளுடன் வீடு வந்து சேர்ந்தார்.வந்தவுடனேயே காலாற சோபாவில் அமர்ந்தவருக்கு மனைவி பார்த்த ஒருவித பார்வையால் பார்ட்டியில் சற்றுமுன்னர் அடித்த சிவாஸின் கிக்கும் ஒருநொடியில் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிட்டது?நெஞ்சு படபடக்க ஒருகணம் சிந்த்தித்த சிங்கனுக்கு.......அப்போதுதான் பார்ட்டியில் தான்விட்ட ஒருசில சிலுமிசங்கள் அலையலையாக ஞாபகத்துக்கு வந்தன.அதுவும் சிவப்புசாறி உடுத்தவருடன் பழைய நினைவுகளை மீட்டியதை நினைக்கும் போது அவருக்கே கொஞ்சம் ஓவராக தெரிந்தது.

பிறர் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்கள் என எள்ளளவும் கவலைப்படாத சிங்கன் தன் மனைவியின் அடுத்த அதிரடி நடவடிக்கைகளை நினைத்து ஒருகணம் ஆடிப்போய்விட்டார்.எனினும் ஒருவாறு தன்னை சுதாகரித்துக்கொண்டு மீண்டும் ஒரு பெக் சிவாஸ் உறிஞ்சி தென்பேற்றுவதற்க்காக காதலுக்கு மரியாதையில் வரும் ஒரு கள்ளுப்பாடலை மனதுக்குள் பாடியவாறு அடுக்களைப்பக்கம் சென்றவர் அதிர்ச்சியில் என்னசெய்வதென்று தெரியாமல் விறுவிறுவென்று பைப்தண்ணியை திறந்தார்.அப்போது பிள்ளைகளுக்கு பால் காய்ச்சிக்கொண்டிருந்த மனைவி அவரிடம் சட்டிபானையெல்லாம் காலைமையே கழுவிப்போட்டியள் இப்ப என்ன என்று ஒரு அதட்டலாக கேட்டவுடன் அதற்கு இல்லை நான் தண்ணிகுடிக்கவந்தனான் என ஒருமாதிரி மழுப்பிவிட்டு அந்த இடத்தை விட்டு மெல்ல நடந்தார் சிங்கன்.

மழுப்பியவர் மீண்டும் சோபாவில் அமர்ந்து கண்ணை மூடியவருக்கு மஞ்சள் சேலைஜிங்கிச்சா சிவப்புசேலைஜிங்கிச்சா பச்சைசேலைஜிங்கிச்சா என கல்லூரிவிழா ஞாபகம் வரவே ஒருவித மனக்குளிர்ச்சியுடன் கண்ணைத்திறந்து தொலைகாட்சியை நோக்கினார்.

அப்போது இளமை இதோ இதோ என்ற பாடல் அவருக்கு சாதகமாக ஒளிபரப்பாகியது.ஆனால் பாதகமாக அவர்மனைவி இடையே வந்து"ஓ இந்தப்பாட்டெல்லாம் இப்ப தேவைப்படுதோ" என்று கேட்டதற்கு அவரும் தாமதிக்காமல் ரிவியிலை போகுது நான் பாக்கிறன் இது ஒரு குற்றமே என அழாக்குறையாக கேட்டார்.

சரிசரி உடுப்பை மாத்திப்போட்டு போய்படுக்கலாம் என்று சொல்லிவிட்டு மனைவியும் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

சபலப்புத்தி சிங்கனுக்கு ஒன்றுமேவிடிவில்லாத பிரமையில் சோபாவிட்டு விரக்தியுடன் எழும்பி சென்றார்.சித்துவிளையாட்டுக்களில்சித்தரான சிங்கன் இன்று எப்படியாவது மனைவியை கூல்பண்ணி ஒருவழிக்கு கொண்டுவரவேண்டு திடசங்கர்ப்பம் பூண்டார்.

உடனே மனைவியை கூப்பிட்டார்.பதிலில்லை.மீண்டுமொருமுறை கூப்பிட்டார் அதற்கும் பதிலில்லை.

எனவே தன் மரியாதையை தானே காப்பாற்றும் முகமாக தானே மனைவியை அறையறையாக தேடினார்.கடைசியாக படுக்கையறையை திறந்து பார்த்தபோது மனைவி புத்தகம் படித்துக்கொண்டிருந்தார்.இதுதான் நல்லதருணம் எண்ணிய சிங்கன் மனைவியை சமாதானப்படுத்த கையை பிடித்தார்.சிறிய உதறலுடன் சமாளித்தசிங்கன் காலைபிடித்தார்.

அந்த உதறலை சமாளிக்கமுடியாத சிங்கன் அடுத்த உதை விழுந்தால் புக்கைகட்ட புத்தூர்ச்சந்திக்கு போக வேண்டிவருமே என நினைத்து அடுத்தமுயற்சியை தவிர்த்துக்கொண்டு அறையை விட்டு வெளியேறினார். :lol:

ஒருவித சோகத்துடன் அடுக்களைப்பக்கம் வந்த சிங்கனுக்கு தன் மனைவியை எப்படியாவது சமாளித்து கூல் பண்ணவேண்டுமென திடசங்கர்ப்பம் பூண்டார்.சிவாஸும் நினைவுக்கு வர அதை ஒரு கிளாசில் ஊற்றி நாக்கை நனைத்தவாறு தனது மடிப்புகணணியை திறந்தார்.அங்கே மங்களகரமாக ஒளிர்ந்தது யாழ்களம்.பல பக்கங்களை அவசர அவசரமாக மேய்ந்தவருக்கு மனைவியின் முகமே பெரிய திரையாக தெரிந்தது.இருந்தாலும் யாழ்களத்தை மீண்டுமொருமுறை மேய ஆரம்பித்தார்.

அப்போது அவர் கண்ணில் பட்டது ஒரு சமையல் செய்முறை.அந்த சமையல் அதாவது அப்படியொரு முறையே இதுவரை உலகில் எந்தபாகத்திலும் இல்லாவிட்டாலும் அதனை சமைத்து தன்மனைவியிடம் பேரும்புகளும் வாங்க ஒரு தினாவெட்டு தைரியத்தை வரவழைத்துக்கொண்டார் சிங்கன்.அதுதான் கோழிச்சாம்பார்.அவசர அவசரமாக செய்முறையை பார்த்து வெட்டிக்கொத்தி கோழிச்சாம்பாரை செய்து நிறைவேற்றினார் சிங்கன் ஊதுவார்.கோழிச்சாம்பாரின் வித்தியாச நறுமணங்கள் தாங்காமல் விழித்தெழுந்த டங்குவாரின் மனைவி தன் அன்புக்கணவனின் தற்கொலை முயற்சியென ஓடோடி வந்தார்.வந்தவர்

என்னப்பா?

ஏனப்பா?

என்றவர்

சட்டியை பார்த்தார்

பின்னர் மடிப்பு கணணியை பார்த்தார். :lol:

இந்தயாழ்களம் இருக்கும் வரைக்கும் ஒருத்தரும் என்ரைமனிசனை அசைக்கேலாது என மனதுக்குள் நினைத்தவாறு படுக்கையறையை நோக்கி நடந்தார்.இருந்தும் சல்லாபபுத்தி இசைக்கலைஞன் ஏதோநினைப்பில் மனைவியின் கையை பிடிக்க அவரும் அங்கை ஒரு கவிதை எழுதிப்போட்டு வாருங்கோ என கையை செல்லமாக

தட்டிவிட்டு சென்றார். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறைந்திருந்த யாழ் கள சிங்கங்கள் எல்லாம் சிலிர்த்துக் கொண்டு புறப்படுகின்றன...........

....அடுத்தது யாரு............... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறளோனுக்கு இன்று காலம் சரியில்லை மடிகணனியில் படி ஏறினா பதினெட்டாம் படி ஐயப்பனின் அருள் கிடைப்பது கடினமாக இருந்தது. சே என்ன வாழ்க்கையிது? வயர்லெஸ் இன்ரநெற்றை பக்கத்துவீட்டுக்காரன் லொக் பண்ணிப்போட்டான் அதைப்போல நேற்று அலுவலகத்திலயும் வெளியுலகத் தொடர்புகளை மட்டுப்படுத்தியிருந்தார்கள் எவன் இந்தப் பாழாப் போன பரதேசி "எனக்கு எதிராக சதி செய்யிறது? யாழுக்குப் போய்ப் பார்க்காமல் மூளைக்குழப்பம் வருகுது என்று வாய் கொஞ்சம் சத்தமாககே பீத்தல் சீலை கிழிந்த பாணியில் புறுபுறுத்தது. விளங்கேல்லை "என்னப்பா சொல்றீங்க?" மெல்லிய தூக்கக் கலக்கத்துடன் மஞ்சக்கணனி கேள்வி கேட்க ஒண்டுமில்லை செல்லம் அது பல்லி சொல்லுது....." பல்லியோ?" பல்லில்லை பல்லில்லை என்று கொஞ்சம் பதட்டத்தோடு திண்ணைக் குறளோன் உளற சட்டென்று எழுந்து குறளோனை விசித்திரமாகப் பார்த்தார் திருமதி குறளோன்

ஏதோ சம்திங் ரோங் என்ற எண்ணத்தோடு குறளோனைப் பார்த்தபடியே திருமதி குறளோன் யோசித்துக் கொண்டிருந்தார். .

நிலமையின் விபரீதத்தை உணராத குறளோன் வாய்

"அடி அஞ்சகமே எனை கொஞ்சிட வா" என்று முணு முணுக்க கைகள் மடி கணனியை இறுக அணைத்தன.

"யாழே யாழே ஆளை மயக்கிறாய்

காலை எழுந்ததும் கண்களைக் கவ்வுறாய்

மாலை என்னடி

சாலை என்னடி

சந்தன முல்லையே...

உன் நரம்புகள் தொட்டு நான் மீட்டிடுவேன்

வரம்புகள் உடைத்து வான் எங்கும் பறப்போம் வா..வா..வா.."

குறளோனின் பாட்டு இசையமைப்பதற்கு இளையராஜாவைத் தேடிக் கொண்டிருந்தது.

சந்தேகமே இல்லை இப்படி ஒரு சக்களத்தி எந்தப் பெண்ணுக்கும் இருக்காது இவi இவளை என்ன செய்கிறன் பார் என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுந்த திருமதி குறளோனுக்கு திடீரென்று ஒரு யோசனை உதித்தது. இவரை கொஞ்சம் விட்டுப்பிடிச்சுப் பாப்பம் ஆளை மயக்கிற அலங்காரி ஆரென்று பார்க்க வேணும் என்று மனதிற்குள் கருதியவாறு கனவில் பாட்டுப்பாடிக் கொண்டு மடிக்கணனியை அணைத்துப் படுத்திருந்த குறளோனுக்கு அருகில் படுத்துக் கொண்டார் சிறிகு நேரத்தில் மண்டையைப் பிய்த்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். குறளோன் மும்முரமாக குறட்டை விட்டு அறையில் உள்ள பொருட்களையெல்லாம் அதிர்வுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தார் இனியும் இந்தச் சோதனையைப் பொறுக்க முடியாது என்று எழுந்து சமையலறைக்குச் சென்று கொஞ்சம் கறியுப்பை எடுத்து வந்து கறளோனின் வாயில் கொட்டிவிட்டு நிம்மதியாக திரும்பிப் படுத்துக் கொண்டர். இனி மிகுதி அனுபவத்தை குறளோன் வந்து சொல்லி முடிப்பாராக. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குறளோனுக்கு இன்று காலம் சரியில்லை மடிகணனியில் படி ஏறினா பதினெட்டாம் படி ஐயப்பனின் அருள் கிடைப்பது கடினமாக இருந்தது. சே என்ன வாழ்க்கையிது? வயர்லெஸ் இன்ரநெற்றை பக்கத்துவீட்டுக்காரன் லொக் பண்ணிப்போட்டான் அதைப்போல நேற்று அலுவலகத்திலயும் வெளியுலகத் தொடர்புகளை மட்டுப்படுத்தியிருந்தார்கள் எவன் இந்தப் பாழாப் போன பரதேசி "எனக்கு எதிராக சதி செய்யிறது? யாழுக்குப் போய்ப் பார்க்காமல் மூளைக்குழப்பம் வருகுது என்று வாய் கொஞ்சம் சத்தமாககே பீத்தல் சீலை கிழிந்த பாணியில் புறுபுறுத்தது. விளங்கேல்லை "என்னப்பா சொல்றீங்க?" மெல்லிய தூக்கக் கலக்கத்துடன் மஞ்சக்கணனி கேள்வி கேட்க ஒண்டுமில்லை செல்லம் அது பல்லி சொல்லுது....." பல்லியோ?" பல்லில்லை பல்லில்லை என்று கொஞ்சம் பதட்டத்தோடு திண்ணைக் குறளோன் உளற சட்டென்று எழுந்து குறளோனை விசித்திரமாகப் பார்த்தார் திருமதி குறளோன்

ஏதோ சம்திங் ரோங் என்ற எண்ணத்தோடு குறளோனைப் பார்த்தபடியே திருமதி குறளோன் யோசித்துக் கொண்டிருந்தார். .

நிலமையின் விபரீதத்தை உணராத குறளோன் வாய்

"அடி அஞ்சகமே எனை கொஞ்சிட வா" என்று முணு முணுக்க கைகள் மடி கணனியை இறுக அணைத்தன.

"யாழே யாழே ஆளை மயக்கிறாய்

காலை எழுந்ததும் கண்களைக் கவ்வுறாய்

மாலை என்னடி

சாலை என்னடி

சந்தன முல்லையே...

உன் நரம்புகள் தொட்டு நான் மீட்டிடுவேன்

வரம்புகள் உடைத்து வான் எங்கும் பறப்போம் வா..வா..வா.."

குறளோனின் பாட்டு இசையமைப்பதற்கு இளையராஜாவைத் தேடிக் கொண்டிருந்தது.

சந்தேகமே இல்லை இப்படி ஒரு சக்களத்தி எந்தப் பெண்ணுக்கும் இருக்காது இவi இவளை என்ன செய்கிறன் பார் என்று வரிந்து கட்டிக் கொண்டு எழுந்த திருமதி குறளோனுக்கு திடீரென்று ஒரு யோசனை உதித்தது. இவரை கொஞ்சம் விட்டுப்பிடிச்சுப் பாப்பம் ஆளை மயக்கிற அலங்காரி ஆரென்று பார்க்க வேணும் என்று மனதிற்குள் கருதியவாறு கனவில் பாட்டுப்பாடிக் கொண்டு மடிக்கணனியை அணைத்துப் படுத்திருந்த குறளோனுக்கு அருகில் படுத்துக் கொண்டார் சிறிகு நேரத்தில் மண்டையைப் பிய்த்துக் கொண்டு எழுந்து உட்கார்ந்தார். குறளோன் மும்முரமாக குறட்டை விட்டு அறையில் உள்ள பொருட்களையெல்லாம் அதிர்வுக்கு உள்ளாக்கிக் கொண்டிருந்தார் இனியும் இந்தச் சோதனையைப் பொறுக்க முடியாது என்று எழுந்து சமையலறைக்குச் சென்று கொஞ்சம் கறியுப்பை எடுத்து வந்து கறளோனின் வாயில் கொட்டிவிட்டு நிம்மதியாக திரும்பிப் படுத்துக் கொண்டர். இனி மிகுதி அனுபவத்தை குறளோன் வந்து சொல்லி முடிப்பாராக. :lol: :lol: :lol:

கனவிலுமா... முடியல்ல...! :D^_^

Link to comment
Share on other sites

இசை,

போற போக்கப்பார்க்க ஆறுமுகம் நாவல் பழமும் இங்க வந்து வெண்பா நடையில் தனது தாக்குதலை தொடர்வார் போல கிடக்கு. எதுக்கும் ரெண்டு டபுள் சிவாஸ் அடிச்சிட்டு தெம்பா இருங்க.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol::D:D

.

விசை இவ்வளவும் வாங்கிக்கட்டினது காணாது என்று,

5.gif

ப்ரியாவை சொந்தமாக்கச் சொல்லி, கோவாவிடமும் வாங்கிக் கட்ட‌ வைக்க‌...... அட்வைஸ் பண்ணும் நண்பர்கள்.129fs3867689.gif

:D:lol:

.

ஒரு மனுசனை எத்தனை தரம் தாம்பா போட்டு தாக்குவீங்க?????

ஏதோ கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுடோம்னு இப்புடியா????? :lol:

என்ன தான் இருந்தாலும் நான் டங்குவுக்கு தான் ஆதரவு.. ஏன்னா

அஞ்சு வயசுல அஞ்சலை அஞ்சலை என்று ஒரு பொண்ணை பார்த்தேன்னு சொன்னனே அது டங்கு வோட பொண்ணு தானே ^_^:lol: :

என்ன தான் இருந்தாலும் என் மாமனாச்சே :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையாக எழுதியிருக்கிறீர்கள் விசுகு அண்ணா,குமாரசாமி அண்ணா,மற்று ம் சகாரா அக்கா ஆனால் என்ன கவலை என்டால் முதல் எழுதிய இரண்டு அண்ணாமாரும் டங்குவை மட்டும் நக்கலடிக்காமல் என்னையும் சேர்த்து நக்கலடித்தது தான்...நான் சகாரா அக்காவும்,நிழலியும் கட்டாயம் வந்து எழுத வேண்டும் என எதிர் பார்த்திருந்தேன் அதே மாதிரி அக்கா எழுதி விட்டார்...நிழலியும் வ்ந்து எழுதினால் தான் என்ட மனம் ஆறும் :lol:

Link to comment
Share on other sites

இசை,

போற போக்கப்பார்க்க ஆறுமுகம் நாவல் பழமும் இங்க வந்து வெண்பா நடையில் தனது தாக்குதலை தொடர்வார் போல கிடக்கு. எதுக்கும் ரெண்டு டபுள் சிவாஸ் அடிச்சிட்டு தெம்பா இருங்க.

பொறுங்கோ.. எல்லாரையும் கொஞ்சம் உள்ளே வர விடுவம்..! :lol:

வணக்கம் வல்வை அக்கா..!! :lol: :lol:

Link to comment
Share on other sites

பொறுங்கோ.. எல்லாரையும் கொஞ்சம் உள்ளே வர விடுவம்..! :lol:

வணக்கம் வல்வை அக்கா..!! :lol: :lol:

எங்கே இசை .க காணவில்லை என்று பார்த்தன் வந்திட்டார்...... :D^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பொறுங்கோ.. எல்லாரையும் கொஞ்சம் உள்ளே வர விடுவம்..! :lol:

http://www.youtube.com/watch?v=eEAr3nyrXXg

:lol: :lol: :D^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மொத்தமாக ஊரே சேர்ந்து போட்டுத் தாக்கியிருக்குது. :lol::lol:

அதுக்கு மேலை வடிவேலு வேறை.... :lol:

வாத்தியார்

**********

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கே இசை .க காணவில்லை என்று பார்த்தன் வந்திட்டார்...... :lol::lol:

அண்ணனை... நல்லா உசுப்ப்பேத்தி விடுங்க..! :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டங்கு பொதுவாழ்க்கைக்கு வந்தால் இது எல்லாம் சகஜம்.மனதை தளல விடமால் அடுத்த பாகத்தை விரைவில் தொடங்கவும். :lol:

இசை அண்ணன இந்த வடி(வே)வி(லி)ல பாங்கனுன்னு ஆசைப்பட்டிட்டீங்க. அண்ணன் விதியை யாரால மாத்திக்க முடியும்..! :lol::D

http://www.youtube.com/watch?v=pLBidYWO89U

:lol:^_^

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களே பரம் .......

.அதிகமாய் எல்லோரும் கிறுக்கி விடார்கள் இந்தக் கத்துக்குட்டி சந்திரமதியும், ஒரு சின்ன கிறுக்கல். கிறுக்க முயல்கிறேன். திருவாளர் விசை ....அந்த வார இறுதியில் நண்பன் ராகவன் அழைத்ததன் B.BQ பார்டிக்கு .....குடும்ப சகிதமாய் சென்று இருந்தனர். திருமதி விசை ..எல்லோருடனம் பேசிகொண்டிருந்தார். நம்ம குட்டி அஞ்சலை ...மூணு வயசு ..ராகவனின் ஒருவயது தம்பியுடன் விளையாட்டு . தூக்கு வதும் கட்டிப் பிடிபதும்..இதை திரு விசை கண்டு விடார். திருமதி விசையை திரும்ப் பார்த்து கண்ணை காட்டினார். அவர் வெட்கத்தில் சிவந்தார்.........வீடுக்கு வந்து எனக்கும் ஒரு தம்பி பாபாவேண்டுமேன்று கேட்க போகிறாளே என்று கற்பனையில் மிதந்தார்.........எல்லாம் சுபமே முடிந்து வீடு திரும்ப ஆயத்தமாகும்போது நம் குட்டி அஞ்சலை தூங்கி விடார். இருவரும் காரில் வீடு திரும்பி .திருவிசை குழந்தையுடன் மாடி ஏறினார். திருமதி விசை ...கிச்சனில் குழந்தைக்கு பால் சூடாக்கி கொண்டு ..மேலே வந்தார். எல்லோரு களைத்து விட்டனர் . உறக்கத்தில் நம் விசைக்கலைஞ்சனுக்கு கனவு ...மகளுக்கும் ஏற்கனவே மூன்று வயதாகிறது .இன்னொரு வாரிசு உருவாகினால் நன்றாயிருக்கும் என்று கதையாய் தொடங்கினார். இவளோடையே மாரடிக்கிறன் ...இன்னொன்றா .. என்று திருமதி விசை திரும்பி படுத்தார். கனவோடு திரு விசை சங்கமித்தார். ஒரு நாள் மாலை வேலை முடிந்து களைத்து .வீடு வாசல் படியேறினார் .... திருமதி ..விசை ..வாயிலில் பால் பாயசமமுடன். ஏனப்பா இன்று லேட்?....... ..ஒரு ப்ரொஜெட் முடிக்கிறதுக்குள் இன்னொரையும் மேனேஜர் ....தொடங்கி அது முடிக்கிறதுக்குள் பட்ட் பாடு ......ஸ் சப்பா ......

என்ன கையில்..ஒரு நாளும் இல்லாமல்.?...அது வந்து ..பாயாசம். என்ன இனிப்பான் செய்தியோ...ம்ம்.................என்னப்பா நான் கேட்கிறான்....".அது " பத்து நாள் தள்ளி போய்விட்டது ...என்றார் திருமதி .....ஐயோ என் செல்லம் என்று சந்தோஷத்தில் கட்டி யனைக்க் முயன்றார். ........ணங் ....என்று சத்தம் ..என்னப்பா குழந்தையின் பால் போத்தலை தட்டி விழுத்தியாச்சா ...............அட சீ .......இது கனவா.................

கவலை வேண்டாம் நல்ல சேதி சீக்கிரம் வரும். ஹா ..............ஹா...................

Link to comment
Share on other sites

தொங்குவார் கனடாவுக்கு வந்த புதிதில் வேலை இல்லாமல் அலைந்த அந்த வேளை. :lol:

எங்கு தேடியும் ம்ம்ம் ..ஒரு வேலையும் கிடைத்தபாடில்லை

கண்ணில் பட்டது அந்த விளம்பரம்.

அண்மையில் இறந்த மனுச குரங்கிற்கு பதிலாக ஒரு மனுச குரங்கு தேவை. :D

டொராண்டோ சர்கஸ் கம்பனியின் ஒரு பக்க விளம்பரம்.

திட்டம் போட்டார் தொங்குவார்.

அண்ணே.. நான் வேணும் என்றால் வேலை கிடைக்கும் மட்டும் குரங்காக நடிக்கட்டுமா சர்கஸ் முதலாளியிடம் கெஞ்சினார் தொங்குவார். :lol:

அரியண்டம் தாங்க முடியாமல் தலை ஆட்டினார் அந்த முதலாளி.

பிறகு என்ன தலைகால் தெரியாமல் துள்ளி திரிந்தார் தொங்குவார் இப்போ ஜிம்மியாக. :D:lol:

காலையில் டிப்டொபாக வெளிகிட்டு வந்து எட்டுமணிக்கெல்லாம் வேஷம் போட்டால் இரவு எழு மணியாகும் கழட்டுவதுக்கு. ஒரு 30 டாலருக்காக அப்பப்பா என்ன கஷ்டம் என்ன கஷ்டம் அலுத்துக்கொண்டது ஜிம்மி இல்லை இல்லை டங்கு.

கூட்டுக்குள்ளயே அடைஞ்சு கிடந்து அலுத்து போன ஜிம்மி. முதலாளியிடம் போய் நான் தான் உண்மையான குரங்கு இல்லையே அப்புறம் ஏன் அடைச்சு வைப்பான் என்னை திறந்து விடுங்கள் நான் சாகசம் காட்டுறன் என்று வெளுத்து கட்டினார் தொங்குவார்.

முதலாளியும் திறந்து விட்டார். வாங்கின முப்பது டொலருக்கு சும்மா இல்லை மரம் மரமாக தாவி திரிந்தார் தொங்குவார்.

இப்படி தாவும் போது ஒரு நாள்.

தவறுதலாக விழுந்தார் சிங்கத்தின் கூட்டுக்குள்ளே.

சிங்கம் தொங்குவாரை பார்த்து சிலிர்த்தது.

ஜிம்மிக்குள் இருந்த தொங்குவாருக்கு உடம்பெல்லாம் நடுங்கியது.

ஐயோ ..எண்ட வல்லிபுரத்தானே .. பருத்தித்துறையில் இருந்து கனடாவுக்கு வந்து கடைசியா இந்த சிங்கத்தாலே சாக வேண்டி இருக்கே என்று கத்தி புலம்பினார்.

சிங்கம் எழும்பி கிட்ட வந்தது. :lol:

சிங்கத்தை பார்த்துக்கும்பிட்டார் தொங்குவார். :lol:

கிட்ட வந்த சிங்கம்..தம்பி பயபிடாதே நான் வியாபாரிமூலை தான். நானும் உன்னை மாதிரி தான் போன மாசம் செத்து போன சிங்கதுக்காக வேஷம் போட்டு இருக்கிறேன் என்று தடவி கொடுத்தது.

அப்போதான் போன உயிர் திரும்பி வந்தது ஜிம்மிக்கு.

அன்று முதல் ஜிம்மியும் அந்த சிங்கமும் நண்பர்கள்.சீ சீ ஜிம்மி இல்லை தொங்குவாரும் சிங்கமும் நண்பர்கள் :lol:

எனவே பிள்ளைகளே நீங்களும் தொங்குவாரை போல நல்ல நண்பனை தேடவேண்டும்...

சத்தியமாக இது யாவும் கற்பனை அல்ல...

நன்றி

முக நூல்

தொங்குவார்( விசைக்கலைஞன் )

( தொடரும்) :lol:

அப்பாடா இப்பதான் நிம்மதியா கிடக்கு :lol:

Link to comment
Share on other sites

:lol: :lol: :lol:
Link to comment
Share on other sites

சுஜி ஒரு சந்தேகம்... அந்த வியாபாரிமூலை சிங்கம் நீங்களா??? :lol: :lol: :lol:

இல்லை குட்டி. அந்த வியாபாரிமூலை சிங்கம் தான் திருமதி.தொங்குவார். அண்டைக்கு பயப்பட்ட தொங்குவாருக்கு இன்று மட்டும் அந்த பயம் போகவில்லை. இது கூட புரியலையா குட்டி. :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.