Jump to content

கருத்துப்படம் - 11.01.2010


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தாய் ...அழகாய்.... நன்றாய்...பிரகாசமாய் .... இருக்கிறது. பாராட்டுக்கள்.ஆனால் சருகுகள் போல வடுக்கள் ....வலிகள் .....வேதனைகள் .....ரணங்களை அகற்ற முடியாது..

Link to comment
Share on other sites

துடைப்பத்தின் ஒரு இழையாக ஒவ்வொரு தமிழரும் இருக்க வேண்டும். கலைஞனுக்குப் பாராட்டு. அனைவருக்கும் வரவேற்பு.

Link to comment
Share on other sites

படம் அழகாய் வரையப்பட்டு இருக்கிது. கேள்வி என்ன என்றால் துடப்பங்கட்டையால பெருக்கி வழியை உருவாக்கிற அளவுக்கு தமிழீழம் எண்டுறது என்ன சாதாரணமான விசயமா? உதிரத்தினால, உயிர்களினால தமிழீழம் நோக்கி செல்கிறதுக்கு உருவாக்கப்பட்ட பாதைகளே சின்னாபின்னமாகியிட்டிது. சரி பரவாயில்லை உது ஓவியிரிண்ட சும்மா ஒரு கற்பனை தானே.

Link to comment
Share on other sites

யாழில் வரும் கருத்துப் படங்கள் அருமை.யாவரும் அறிந்தது.

சில கருத்துப் படங்களுக்கு கருத்துக்களையும் படத்துடன் சேர்த்து வைப்பது நன்று

காரணம் அதை நுகர்வோர் கருத்தையே மாற்றி குழம்பிடுவர் குழம்பிவிடுவர்... வரைந்தவரையும்... :D நன்றி

Link to comment
Share on other sites

சில கருத்துப் படங்களுக்கு கருத்துக்களையும் படத்துடன் சேர்த்து வைப்பது நன்று

நிச்சயமாக வைக்கவேண்டும் ஆனால் படத்தை வரைபவர்கள்

கருத்தை பதிவதில்லை

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்

STRUGGLLING EELAM என்ற கருத்துப்படத்தை வரைந்தவர்தான்

இதையும் வரைந்தாரா? அந்தக்கருத்துப்படத்தை தேடினென் காணவில்லை

பதில் கிடைத்ததும் மிகுதி பின்னர்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிச்சயமாக வைக்கவேண்டும் ஆனால் படத்தை வரைபவர்கள்

கருத்தை பதிவதில்லை

எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்

STRUGGLLING EELAM என்ற கருத்துப்படத்தை வரைந்தவர்தான்

இதையும் வரைந்தாரா? அந்தக்கருத்துப்படத்தை தேடினென் காணவில்லை

பதில் கிடைத்ததும் மிகுதி பின்னர்

கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி நண்பர்களே.

STRUGGLLING EELAM என்ற தலைப்பில் நான் எந்த கருத்துப்படமும் வரைந்ததில்லை,

ஆனால் EELAM STRUGGLE என்ற தலைப்பில், வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்று

உறுதியான வேர்களின் துணையோடு மீண்டும் தழைப்பதை போன்ற வரைந்திருந்தேன்.

அதில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

கூட்டுகிற விளக்குமாறு யார் சரத் பொன்சேகாவோ...???? அவனால் தான் எங்களுக்கு வளி பிறக்கும்... இப்படி தான் எனக்கு பலர் வியாக்கியானம் சொல்லி தருகினம்... :)

Link to comment
Share on other sites

படம் அழகாய் வரையப்பட்டு இருக்கிது. கேள்வி என்ன என்றால் துடப்பங்கட்டையால பெருக்கி வழியை உருவாக்கிற அளவுக்கு தமிழீழம் எண்டுறது என்ன சாதாரணமான விசயமா? உதிரத்தினால, உயிர்களினால தமிழீழம் நோக்கி செல்கிறதுக்கு உருவாக்கப்பட்ட பாதைகளே சின்னாபின்னமாகியிட்டிது. சரி பரவாயில்லை உது ஓவியிரிண்ட சும்மா ஒரு கற்பனை தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்துப்படம்.

தமிழீழத்திற்கான பாதையை ஒழுங்குசெய்து கொடுக்க வேண்டியவர்கள்

புலம்பெயர் ஈழத்தவர்களே.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

கருத்துக்களுக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி நண்பர்களே.

STRUGGLLING EELAM என்ற தலைப்பில் நான் எந்த கருத்துப்படமும் வரைந்ததில்லை,

ஆனால் EELAM STRUGGLE என்ற தலைப்பில், வெட்டி வீழ்த்தப்பட்ட மரமொன்று

உறுதியான வேர்களின் துணையோடு மீண்டும் தழைப்பதை போன்ற வரைந்திருந்தேன்.

அதில் ஏதேனும் தவறிருந்தால் மன்னிக்கவும்.

முன்னைய கருத்துப்படத்துக்கும் இந்தக்கருத்துப்படத்துக்கும்

நிறைய முரண்பாடு அதனால்தான் கேட்டிருந்தேன் இரண்டையும் எழுதியது ஒருவர்தானா என்று

EELAM STRULE என்பதைத்தான் STRUGGLLING EELAM என மாறி எழுதிவிட்டேன்

அதில் ஏதும் தவறில்லை தவிரவும் உங்களை மன்னிக்க நான் யார்?

ஆமாம் அந்த கருத்துப்படம் எங்கே?

யாழ் இணையத்தில் காணவில்லை தூக்கப்பட்டுவிட்டதா?

அப்படியானால் ஏன் தூக்கப்பட்டது?

எனது முரண்பாடு இந்தக்கருத்துப்படம் பற்றியதுதான்

தமிழ் ஈழம் பிரகாசமாக பிறந்துவிட்டதா?

தமிழ் ஈழத்திற்கு போகும் பாதையில்

குப்பை கூழங்கள்மட்டும் கிடந்து அதுவும் கூட்டப்பட்டுவிட்டதா?கூட்டியது(துடைப்பம்) யார்?

அல்லது தமிழ் ஈழத்துக்கான பாதை அமைந்துவிட்டது போவோர் ஒருவரும்இல்லையா?

விளக்கம் கொடுக்க முடியுமா?

Link to comment
Share on other sites

...

EELAM STRULE என்பதைத்தான் STRUGGLLING EELAM என மாறி எழுதிவிட்டேன்

அதில் ஏதும் தவறில்லை தவிரவும் உங்களை மன்னிக்க நான் யார்?

ஆமாம் அந்த கருத்துப்படம் எங்கே?

யாழ் இணையத்தில் காணவில்லை தூக்கப்பட்டுவிட்டதா?

அப்படியானால் ஏன் தூக்கப்பட்டது?

...

களத்தில் தேடல் செய்வதற்குரிய வழிமுறை மேலே உள்ளது. கருத்துப்படம் என்று தேடல் செய்வதன் மூலம் முன்னர் இணைய கருத்துப்படங்களைப் பார்வையிட முடியும். இது நீங்கள் தேடும் கருத்துப்பட இணைப்பு http://www.yarl.com/forum3/index.php?showtopic=62226&view=findpost&p=532276

அல்லது குகிளில் site:yarl.com கருத்துப்படம் என்று தேடினால் யாழில் கருத்துப்படம் என்று வரும் சொற்களைக் காண்பிக்கும். இங்கு நீங்கள் தேடும் கருத்துப்படம் இரண்டாவதாகக் காண்பிக்கின்றது.

அடுத்த முறை

யாழ் இணையத்தில் காணவில்லை தூக்கப்பட்டுவிட்டதா?

அப்படியானால் ஏன் தூக்கப்பட்டது?

என எழுதுவதற்கு முன்னர் ஒரு முறை தேடல் செய்து பாருங்கள். இது அனைவருக்கும் பொருந்தும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.