Jump to content

இனிய கீதங்கள்


Recommended Posts

  • Replies 536
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா என்ன படம் என்று ஆவது சொல்லுங்கோ சொன்னால்தான் பாடல் போட முடியும்... உப்படி ஒரு வரியில் கேட்டால் எங்கே கொண்டு போய் தலையை முட்டுவது

தெரியாது சுஜி. பழைய படங்கள் பார்ப்பது கிடையாது.

மன்னிக்க வேண்டுகிறேன்......*(இடையிலை தெரியாது)

உன்னை சிந்திக்க வேண்டுகிறேன்...

கண்கள் சந்திக்க ஏங்குகிறேன்...

இப்படி வரும் என்று நினைக்கிறேன் இதுவும் பிழைதான்...

சுஜி ஒரு பாட்டுக்காக தலையை முட்டி... :lol:

கேட்ட குற்றத்திற்காக என்னை Horlicks,Viva,nestomalt,apple,orange கொண்டுவர சொல்லுவிங்க போல :lol: :lol:

அந்த பாட்டு இல்லாட்டி இதை போடுங்க..

கோபமா என்மேல் கோபமா

பேசம்மா ஒரு மொழி பேசம்மா

Link to comment
Share on other sites

படம்:புது புது அர்த்தங்கள்

பாடல்:கல்யாண மாலை கொண்டாடும்

Link to comment
Share on other sites

ஜீவா.....நீங்கள் கேட்ட கோபமா என் மேல் ........அந்த பாடல்.....உன்னுடன் திரைப்படத்தில் இருந்து...ஒளி வடிவில் தரமுடியவில்லை......ஒலி வடிவில் இதோ:

http://www.raaga.com/album/?T0000879

மன்னிக்க மாட்டாயா அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்: இரு மலர்கள்....இதோ கேட்டு மகிழுங்கள்:

http://www.dishant.com/lyrics/Tamil-song-M...u-Malargal.html

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நிரந்தரம் நிரந்தரம் பாடலை நான் தேடிக்கொண்டிருந்தேன் இதைக்கேட்டாலே போதும் எல்ல கவலையும் என்னைவிட்டு போனமாதிரி ஒரு உணர்வு கோடி நன்றிகள் சுஜி

உண்மை. நல்ல ஒரு பாடல். நானும் இந்தப்பாடல் அடிக்கடி கேட்பதுண்டு. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிகள் அண்ணா....

ஈழமகள்

சுஜி

Link to comment
Share on other sites

நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நிரந்தரம் நிரந்தரம் பாடலை நான் தேடிக்கொண்டிருந்தேன் இதைக்கேட்டாலே போதும் எல்ல கவலையும் என்னைவிட்டு போனமாதிரி ஒரு உணர்வு கோடி நன்றிகள் சுஜி

ஐயோஒ ஐயோ சேகுவாரா அண்ணா இதுக்கு ஏன் நன்றி... நானும் விரும்பி கேட்கும் பாடல்தான் இது... நன்றி அண்ணா

சுஜி

ஈழமகள்

Link to comment
Share on other sites

கறுப்பி நீங்களும் தாராளமாக இணையலாமே......... இனிய கானங்களுடன் யாரும் இதில் இணைந்து கொள்ளலாம்.

நன்றி

சுஜி

ஈழமகள்

அக்காமார் ரெண்டுபேரும் யாரும் பாடின பாடலை போடாமல் நீங்களே சொந்தக்குரலில பாடி இணைச்சால் நாங்களும் இதில இணைஞ்சு கொள்ளுவம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுஜி தங்கச்சி , எனக்குப் பிடித்த "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ........" என்னும் பாடலை ஒளிபரப்புங்கோ .

Link to comment
Share on other sites

சுஜி மற்றும் ஈழமகள் நல்ல முயற்சி. வாழ்துக்கள்.

"காகித ஓடம்" படத்தில் 'பொன் வீணையே என்னோடு வா" என்ற பாடலை தரமுடியுமா?

காலம் மாறும்போதும்

காதல் பார்வை போதும்

எனை நீ.. பிரிந்தால்.. என் கண்ணில் ரத்தம் வரும்

காலம் மாறும்போதும்

காதல் பார்வை போதும்

எனை நீ.. பிரிந்தால்.. என் கண்ணில் ரத்தம் வரும்

உன்... கூந்தலில்..

பூ... வைக்கிறாய்..

என்.. நெஞ்சிலே...

தீ.. வைக்கிறாய்...

காதல் நெருப்பில் கடலும் எரியும்போது கற்பூரம் என்னாவது

என்ற இந்தப் பாடல் வரிகளைக் கேட்கின்றபோதெல்லாம் ஏதோ ஒரு மின்னல் என் நெஞ்சிலே வெட்டிப் போகும்.

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா.....நீங்கள் கேட்ட கோபமா என் மேல் ........அந்த பாடல்.....உன்னுடன் திரைப்படத்தில் இருந்து...ஒளி வடிவில் தரமுடியவில்லை......ஒலி வடிவில் இதோ:

மன்னிக்க மாட்டாயா அந்தப்பாடல் இடம் பெற்ற திரைப்படம்: இரு மலர்கள்....இதோ கேட்டு மகிழுங்கள்:

நன்றி அக்கா.

நீண்ட நாளைக்கு பிறகு.. மன்னிக்க மாட்டாயா பாடல் கேட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுஜி தங்கச்சி , எனக்குப் பிடித்த "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ........" என்னும் பாடலை ஒளிபரப்புங்கோ .

தமிழ் சிறி அண்ணா. அதென்ன பாவாடை தாவணியில் பார்த்த உருவமா? சேலையிலை பார்த்த உருவமா என்று பாடக்கூடாதா? :lol: :lol:

சுஜியும்,ஈழமகள் அக்காவும் வேலை வெட்டியை விட்டிட்டு இனி எமக்கு பாட்டு போடத்தான் சரி.. :D

பாவம்பா..ஒருநாளைக்கு ஒரு பாட்டா கேட்பமோ... :lol:

Link to comment
Share on other sites

சுஜி தங்கச்சி , எனக்குப் பிடித்த "பாவாடை தாவணியில் பார்த்த உருவமா ........" என்னும் பாடலை ஒளிபரப்புங்கோ .

Here you go Sri Anna:

Link to comment
Share on other sites

சுஜி மற்றும் ஈழமகள் நல்ல முயற்சி. வாழ்துக்கள்.

"காகித ஓடம்" படத்தில் 'பொன் வீணையே என்னோடு வா" என்ற பாடலை தரமுடியுமா?

காலம் மாறும்போதும்

காதல் பார்வை போதும்

எனை நீ.. பிரிந்தால்.. என் கண்ணில் ரத்தம் வரும்

காலம் மாறும்போதும்

காதல் பார்வை போதும்

எனை நீ.. பிரிந்தால்.. என் கண்ணில் ரத்தம் வரும்

உன்... கூந்தலில்..

பூ... வைக்கிறாய்..

என்.. நெஞ்சிலே...

தீ.. வைக்கிறாய்...

காதல் நெருப்பில் கடலும் எரியும்போது கற்பூரம் என்னாவது

என்ற இந்தப் பாடல் வரிகளைக் கேட்கின்றபோதெல்லாம் ஏதோ ஒரு மின்னல் என் நெஞ்சிலே வெட்டிப் போகும்.

நன்றி.

ராஜராசன்... நீங்கள் கேட்ட பாடல் நான் விரும்பி கேட்கும் பாடல்களில் ஒன்று... .... என்னிடம் சிடியில் இருக்கின்றது... நீங்கள் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள் நீங்கள் கேட்ட பாடல் தல்லாம்... நன்றி உங்கள் பாராட்டுக்கு... ஈழமகள் விடியோவா இணைத்து இருக்கிறார்கள்... உங்களுக்கு ஒலி வடிவில் தேவை என்றால் என்னை தனி மடலில் தொடர்பு கொள்ளுங்கள்

ஈழமகள்

சுஜி

Link to comment
Share on other sites

சுஜி மற்றும் ஈழமகள் நல்ல முயற்சி. வாழ்துக்கள்.

"காகித ஓடம்" படத்தில் 'பொன் வீணையே என்னோடு வா" என்ற பாடலை தரமுடியுமா?

காலம் மாறும்போதும்

காதல் பார்வை போதும்

எனை நீ.. பிரிந்தால்.. என் கண்ணில் ரத்தம் வரும்

காலம் மாறும்போதும்

காதல் பார்வை போதும்

எனை நீ.. பிரிந்தால்.. என் கண்ணில் ரத்தம் வரும்

உன்... கூந்தலில்..

பூ... வைக்கிறாய்..

என்.. நெஞ்சிலே...

தீ.. வைக்கிறாய்...

காதல் நெருப்பில் கடலும் எரியும்போது கற்பூரம் என்னாவது

என்ற இந்தப் பாடல் வரிகளைக் கேட்கின்றபோதெல்லாம் ஏதோ ஒரு மின்னல் என் நெஞ்சிலே வெட்டிப் போகும்.

நன்றி.

Here you go Rasaraasan.

Thank you

Regards,

Eelamagal

Suji

Link to comment
Share on other sites

அக்காமார் ரெண்டுபேரும் யாரும் பாடின பாடலை போடாமல் நீங்களே சொந்தக்குரலில பாடி இணைச்சால் நாங்களும் இதில இணைஞ்சு கொள்ளுவம்.

அதுக்கு என்ன மாப்பிள்ளை அண்ணா... அடுத்த திரியை உங்கள் விரும்பம் படி நாங்களே பாடி இணைக்கிறோம்... :lol:

ஏனோ மாப்பிள்ளை அண்ணா நாங்கள் இருவரும் நல்லா இருப்பது பிடிக்கவில்லையா... கல்லு அடி வாங்க சொல்லுறிங்களே... :lol:

ஈழமகள்

சுஜி

Link to comment
Share on other sites

படம்: சுபாஸ்

பாடல்: முகம் என்ன மோகம் என்ன

படம்:பொன்னுமணி

பாடல்: நெஞ்சுக்குள்ளே இன்னார் என்று

பாடல்: மாமரத்து பூவெடுத்து

பாடல்:மாசி மாசம்தான்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.