Jump to content

விஜய் தான் TOP


Recommended Posts

vijayyyyy8ic.jpg

போட்டி நடிகர்களே புகழும், நடிகராயிருக்கிறார் விஜய்.

விஜய்யின் 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமான சூர்யாவுக்கு சொல்லும்படியான படமாக அமைந்ததும் விஜய்யுடன் நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமே. இன்று கெட்டப்பை மாற்றி கிடுகிடுவென சென்றாலும் சூர்யா, விஜய்யை வியந்து நோக்குகிறார்.

"பெரிதாக கெட்டப்பை மாற்றாமல் 'ஹிட்' கொடுப்பது சாதாரண விஷயமில்லை. விஜய்யின் டான்ஸை பாருங்கள். அந்த ஸ்டைலை அந்த ஸ்டெப்பை எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காது" என்று மனம் திறந்து பாராட்டியிருக்கிறார். இவர் விஜய்யிடம் வியக்கும் இன்னொரு விஷயம் சண்டை. டான்ஸைப் போலவே ரசிக்கக்கூடியது விஜய்யின் சண்டைக்காட்சிகள் என்கிறார் சூர்யா.

விக்ரமின் ரசனையும் ஏறக்குறைய இதேதான். "நான் அவரை தூரத்திலிருந்து ரசிக்கிறேன்" என்று சொல்லும் விக்ரமின் பெஸ்ட் ப்ரெண்டும் விஜய்தான்.

25062005thn10image21vq.jpg

தமிழ் சினிமா ஹீரோக்களில் தனித்துவம் கொண்டவர் மாதவன். உள்ளதை உள்ளபடி ஒப்புக்கொள்வதிலும் உண்மையை மனதார ஏற்றுக்கொள்வதிலும் மாதவன் ஒரு முன் மாதிரி. இவருக்கு நடனம் என்றால் அலர்ஜி. "எனக்கு அஜித் மாதிரி விஜய் மாதிரி, விக்ரம், சூர்யா மாதிரி தமிழ்நாட்டில் எதிர்பார்ப்பு இல்லை. அதே நேரம் விஜய் மாதிரி நடனம் ஆட முடிந்தால் ஒரு கலக்கு கலக்குவேன்" என்கிறார்.

ரசிகர்களைப் போலவே சக நடிகர்களுக்கும் விஜய்யின் ஆட்டத்தின் மீதுதான் அட்ராக்ஷ்ன். இன்று நடனத்துக்காகப் பேசப்படும் இதே விஜய், ஆரம்ப நாள்களில் நடனம் ஆடத்தெரியவில்லை என்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் கேலி செய்யப்பட்டவர். அதே கேலியையே சவாலாக ஏற்று நடனத்தில் கவனம் செலுத்தி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் இந்த ஆல்தோட்ட பூபதி.

உழைப்பு வீண்போகாது என்பதற்கு ஒரு உதாரணம் விஜய்!

நமக்கு பிடித்த நடிகர் ஆச்சே....அப்பிடித்தான் இருப்பார் :wink: :P

நன்றி..cinesouth...

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நமக்கு பிடித்த நடிகர் ஆச்சே....அப்பிடித்தான் இருப்பார்

ம் ம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்......... நம்ம தலையாச்சே.. சும்மவா??

Link to comment
Share on other sites

விஜய்யின் பழைய படங்கள் நடனம் நகைச்சுவையான நடிப்பு எனக்கும் பிடிக்கும். பழைய விஜய் படங்கள் நன்றாக இருந்ததுடன் பாடல்களும் மிக அருமையாக இருந்தன உ+ம் வசீகரா, துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே இன்னும் பழைய படங்கள். ஆனால் அண்மைக்கால படங்கள் ஒரே அடிதடி படங்களாகவும் டப்பாங்குத்து பாடல்களாவும் இருக்கின்றது. விஜய் இன்னொரு ரஜனியாக மாற முயற்சிக்கிறார் போல இருக்கின்றது.

Link to comment
Share on other sites

விஜய்யின் 'நேருக்கு நேர்' படத்தில் அறிமுகமான சூர்யாவுக்கு சொல்லும்படியான படமாக அமைந்ததும் விஜய்யுடன் நடித்த 'ப்ரண்ட்ஸ்' படமே.  

சூரியா அந்தப் படத்தில் ஒரு டம்மிதான். அந்தப் படத்தில் சூரியா ஒன்றையும் சாதிக்கவில்லை

Link to comment
Share on other sites

உழைப்பு வீண்போகாது என்பதற்கு ஒரு உதாரணம் விஜய்!  

நமக்கு பிடித்த நடிகர் ஆச்சே....அப்பிடித்தான் இருப்பார்    

ம் ம்.  

_________________

வீழ்வது நாமாயினும் வாழ்வது நம் தமிழாகட்டும்.  

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்  

தமிழினி.......!  

எண்டுறீங்கள் ......

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

வண்ணத்தமிழ் வணக்கங்களுடன்

சி.சி.சி.சி.சின்னப்பு

:P :P :P :P :P :P :P :P :P :P

Link to comment
Share on other sites

மதன்

ஆனால் அண்மைக்கால படங்கள் ஒரே அடிதடி படங்களாகவும் டப்பாங்குத்து பாடல்களாவும் இருக்கின்றது. விஜய் இன்னொரு ரஜனியாக மாற முயற்சிக்கிறார் போல இருக்கின்றது

அப்டிய சொல்றீங்கள் மதன் அண்ணா...இப்பொதேல அடிதடி படம் தான் நடிக்கிறார்..அது இப்போதேல ஏலரும் செய்ரதே..ஆனால் அதுக்காக ரஜினி போல ஆசப்படுறார் என்று என்னால சொல்ல முடியல.. :lol: (நமக்கு பிடித்த நடிகர் அச்சே அதுதன் போல :lol: )

.ஆனால் இனி ஒரு படம் பழயதை போல அமைதியா வர்றதா சொல்றாங்க..பெயர் எனக்கு தெரியல..

:roll:

Link to comment
Share on other sites

விஜய்யின் பழைய படங்கள் நடனம் நகைச்சுவையான நடிப்பு

விஜயின் பழைய படங்கள் எண்டால் நீங்கள் "விஷ்ணு" "ரசிகன்" கோயம்பத்தூர் மாப்பிளை" செந்தூரப்பாண்டி" இதுகளைப் பார்க்கவில்லைப் போல் தெரிகிறது வீட்டில் குடும்பத்தோடை இருந்து பார்க்கமுடியாது அவ்வளவு கவர்ச்சியும் இரட்டைஅர்த்த பேச்சுக்களும்தான் இருந்தது அவருடைய இந்த தன்மையை மாற்றிய படம் "புூவே உனக்காக" அந்தப் படம் அடைந்த வெற்றியின் பின்தான் அவரின் நடிப்பு வாழ்விலேயே திருப்பமுண்டாகியது அதன் பிறகு "காதலுக்கு மரியாதை" இப்படி கதையுள்ள படங்களை எடுத்து நடித்தபோதிலும் ரசிகர்கள் அவரிடம் அக்சன் படங்களையே பெரிதும் எதிர்பார்ப்பதால் தயாரிப்பாளர்கள் அந்த மாதிரியான படங்களையே அவருக்கு குடுப்பதால் அவரும் என்னசெய்வார் பாவம்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விஜயின் பழைய படங்கள் எண்டால் நீங்கள் "விஷ்ணு" "ரசிகன்" கோயம்பத்தூர் மாப்பிளை" செந்தூரப்பாண்டி" இதுகளைப் பார்க்கவில்லைப் போல் தெரிகிறது வீட்டில் குடும்பத்தோடை இருந்து பார்க்கமுடியாது

ஆமாம் இவைகள் எல்லாமே விஜயின் தந்தையாரால் எடுக்கப்பட்ட படங்கள்.... விஜயின் தந்தையின் வியாபார நோக்கமாக எடுக்கப்படும் படங்கள் எல்லாமே அப்படித்தான். அன்மையில் எடுக்கப்பட்ட படங்கள் கூட அப்படித்தான் உள்ளன... ( பெரியண்ணா , அருண்குமார் நடித்து அண்மையில் வெளியான படம் ஒன்று ) சுக்கிரன் படம் ஓரளவு பறவாய் இல்லை என்று நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

விஜயின் பழைய படங்கள் எண்டால் நீங்கள் "விஷ்ணு" "ரசிகன்" கோயம்பத்தூர் மாப்பிளை" செந்தூரப்பாண்டி" இதுகளைப் பார்க்கவில்லைப் போல் தெரிகிறது வீட்டில் குடும்பத்தோடை இருந்து பார்க்கமுடியாது அவ்வளவு கவர்ச்சியும் இரட்டைஅர்த்த பேச்சுக்களும்தான் இருந்தது அவருடைய இந்த தன்மையை மாற்றிய படம் "புூவே உனக்காக" அந்தப் படம் அடைந்த வெற்றியின் பின்தான் அவரின் நடிப்பு வாழ்விலேயே திருப்பமுண்டாகியது அதன் பிறகு "காதலுக்கு மரியாதை" இப்படி கதையுள்ள படங்களை எடுத்து நடித்தபோதிலும் ரசிகர்கள் அவரிடம் அக்சன் படங்களையே பெரிதும் எதிர்பார்ப்பதால் தயாரிப்பாளர்கள் அந்த மாதிரியான படங்களையே அவருக்கு குடுப்பதால் அவரும் என்னசெய்வார் பாவம்......

ஆரம்பகால படங்கள் மட்டமானவை என்பது உண்மைதான். நான் பிடித்த படங்கள் பூவே உனக்காகவில் ஆரம்பித்து திருமலைக்கு முதல் படம் வரை. அந்த படங்களிலும் ஓரிரு படங்களை தவிர்க்கலாம்.

Link to comment
Share on other sites

எனக்கும் விசையினை பிடிக்கும். நல்ல நடிகன். தமிழ்முறைப்படியே தனது திருமணத்தினையும் நடாத்திக்காட்டியவரும் கூட. முடிந்தவரை தமிழ் மொழியினையும் கலாச்சாரத்தினையும் காப்பாற்றிக் கொள்வார் என எண்ணுகின்றோம்.

தமிழன்திரைப்படம் எனக்கு பிடித்தது.

விசை தனது வளர்ச்சிப்பாதையில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

wife23ah.jpg

என்ன றொம்ப இல்லை கொஞ்சம் வழியிற மாதிரிக்கிடக்கு :wink:

என்ன மதுரன் தம்பி சத்தம் போடாமல் வந்து போறியள். :roll:

Link to comment
Share on other sites

wife23ah.jpg

என்ன றொம்ப இல்லை கொஞ்சம் வழியிற மாதிரிக்கிடக்கு :wink:

மனைவியை பார்த்து தானே வழியறார்.. இதுல உங்களுக்கு

என்ன வந்திச்சு? :P :lol:

Link to comment
Share on other sites

ஓம்..அனிதா..நான் விஜய் ரசிகை..

ம்ம்..வடிவா தான் வழியிறார். :wink: ..படத்தில கூட இப்டி வழியிறதில்லை..இது ஒரிஜினல் இல்லையா? :P

Link to comment
Share on other sites

விஜய் ஆரம்ப காலங்களில் தனது தந்தையார் இயக்கிய படங்களில் சிறுவனாக நடித்தும் கலக்கியிருக்கின்றார். பின்பு அவர் கதாநாயகனாகக நடித்து வந்த முதல் படத்திற்கு குமுதம் பத்திரிகை மிகவும் கேவலமாக இவங்களையெல்லாம் யார் நடிக்கச் சொன்னது இவங்களெல்லாம் நடித்து ஏன் எம் உயிரை எடுக்கிறாங்க என்று எழுதியது இன்றும் என் ஞாபகத்திலுள்ளது.. வேறு யாராவது நடிகரெண்டால் இப்படியான விமர்சனங்களைப் பார்த்து துவண்டு போயிருப்பார்கள். ஆனால் விஜய் சோர்ந்து விடாமல் தன் திறைமைகளை வளர்த்து வெற்றி கண்டிருப்பது அவர் மனோ திடத்தைக் குறிக்கின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனைவியை பார்த்து தானே வழியறார்.. இதுல உங்களுக்கு

என்ன வந்திச்சு? :P :lol:

எங்களுக்கு என்ன வந்திச்சு ஒன்றும் இல்லை. ஆனா ரசிகையவை தான் பாவம் அது தான். ரசிகைகளுக்கு சுட்டிக்காட்டினன் வழியிறார் என்று. :wink:

Link to comment
Share on other sites

இதை பார்த்து ஆகா விஜய் மனைவியிடம் எவ்வளவு வழியிறார் என்றூ நினைப்பார்கள் அல்லவா?

Link to comment
Share on other sites

ஆனா ரசிகையவை தான் பாவம்

ம்ம்..அவரோட மனவி..அவர் வழியிறார்..நாங்க திரைக்கு பின்னால் ரசிகைகள்...திரைல மட்டும் ரசிச்சிட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டியது தான்

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உழைப்பாளர்களுக்கு ஊக்கம் கொடுத்த விஜய்!

banner6ge.jpg

வருடத்துக்கு மூன்று படம். ஒரு படம் முடித்து தான் அடுத்த படம். ஞாயிற்றுக்கிழமைகளில் நோ ஷூட்டிங். என்று கட்டுப்பாடுகள் வைத்திருக்கிற மாதிரியே விஜய் இன்னொரு விஷயத்தையும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார்.

தான் நடிக்கும் படத்தின் இறுதிப்படப்பிடிப்பு நடக்கும்பொழுது சக தொழிலாளர்கள் அனைவரையும் அழைத்து தனது சொந்தச் செலவில் பார்ட்டியும் பரிசுகளும் கொடுத்து அசத்துவது வழக்கம்.

பார்ட்டி கொடுப்பதோடு மட்டுமில்ல்லாமல் அனைவரையும் போய் விசாரித்து விசாரித்து உபரசிப்பாராம். அது மட்டும் இல்லாமல்..பார்ட்டி முடிந்து அனைவரும் வீட்டுக்குப்போய்விட்டார்கள

Link to comment
Share on other sites

விஜய் ஆரம்ப காலங்களில் தனது தந்தையார் இயக்கிய படங்களில் சிறுவனாக நடித்தும் கலக்கியிருக்கின்றார். பின்பு அவர் கதாநாயகனாகக நடித்து வந்த முதல் படத்திற்கு குமுதம் பத்திரிகை மிகவும் கேவலமாக இவங்களையெல்லாம் யார் நடிக்கச் சொன்னது இவங்களெல்லாம் நடித்து ஏன் எம் உயிரை எடுக்கிறாங்க என்று எழுதியது இன்றும் என் ஞாபகத்திலுள்ளது

எந்த படங்களில் சிறூவனா நடித்திருக்கிறார் வசம்பு :roll:

விஜயின் முதல் மற்றும் ஆரம்பகால படங்கள் மோசமாக இருந்தது உண்மைதான். அதில் பார்க்க இவர் எல்லாம் ஹீரோவோ என்பது போல் இருந்தது ..... ஆனால் இப்போதோ நகைச்சுவை, காதல், நல்ல பாடல்களும் நடனமும் இணைந்த விஜய் படங்கள் பிடிக்கும் என்ற நிலைக்கு வந்துவிட்டது.

Link to comment
Share on other sites

எந்த படங்களில் சிறூவனா நடித்திருக்கிறார் வசம்பு

மதன்..எனக்கு பேர் ஞாபகம் இல்லை..ஆனால்..விஜய் அவரது தந்தையார் தயாரித்த படம் ஒன்றில்..சின்ன விஜயகாந்த் ஆக நடிக்கிறார். படத்தில் விஜயகந்தின் பெயர் கூட விஜய்..என்றி நினைக்கிறேன்.

Link to comment
Share on other sites

மதன்..எனக்கு பேர் ஞாபகம் இல்லை..ஆனால்..விஜய் அவரது தந்தையார் தயாரித்த படம் ஒன்றில்..சின்ன விஜயகாந்த் ஆக நடிக்கிறார். படத்தில் விஜயகந்தின் பெயர் கூட விஜய்..என்றி நினைக்கிறேன்.

படத்தின் பேர் "சட்டம்" ஆக இருக்க வேண்டும்..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.