Jump to content

தமிழ் ஆங்கில MP3


Recommended Posts

தம்பி நீ செய்த பாவமெல்லாம் போய் போற இட்த்திலை புண்ணியம் கிடைக்கும்

அம்பிகாவதி(பழைய) படத்தில் தியாகரஜபாகவாதர் பாடிய.......மன்மதலீலையை வெண்றார் உண்டோ என்ற பாட்டை ஒருக்கால் எடுத்து தா அப்பு

Link to comment
Share on other sites

  • Replies 164
  • Created
  • Last Reply

என்ன பாட்டு வேனும் அது எந்த படத்தில் இடம்பெற்றது எந்த ஆன்டில் அந்தபாட்டு வெளி வந்தது என்டு சொன்னால் எடுத்து தரலாம்.. (பெரும்பாலன பாடல்களை எடுக்கலாம்) :lol:

வானொலியில வேலை பாக்கிறீங்களா டன் அண்ணா? :wink:

எனக்கும் சில பாட்டுகள் வேணும்..பிறகு கேக்கிறன். :lol:

Link to comment
Share on other sites

றீபிசில குப்பை கொட்டினான்.. இப்ப அதை வெளில கொட்டிக்கொன்டு இருக்கிறன்.. எனெண்டால் பாட்டு போட்டு பிசசை எடுக்கிறதுதானே நம்ம தொழில்.... :idea:

"நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்... " :lol:

Link to comment
Share on other sites

தம்பி நீ செய்த பாவமெல்லாம் போய் போற இட்த்திலை புண்ணியம் கிடைக்கும்

அம்பிகாவதி(பழைய) படத்தில் தியாகரஜபாகவாதர் பாடிய.......மன்மதலீலையை வெண்றார் உண்டோ என்ற பாட்டை ஒருக்கால் எடுத்து தா அப்பு

ஜோவ்வ்வ் அப்பு என்ன லொள்ளா.. சரி சரி போகிற இடத்துக்கு புண்ணியம் வேற கிடைக்கும் எண்டு சொல்லிப்புட்டீக.. ஆனால் பாருங்க சிமோல் குட்டி அந்தபடம் எந்த ஆண்டில வெளியாகினது எண்டு தெரியல.,, சாறி குட்டி... :lol:

Link to comment
Share on other sites

1934 year

அடப்பாவி.. ஜோவ்வ் சின்னக்குட்டி நீர் சின்னாவை விட லொள்ளு பிடிச்ச ஆளாய் இருப்பியள் போல... நான் ஒரு பேச்சுக்கு பெரும்பாலன பாடல்களை எடுக்கலாம் எண்டு சொன்னால் ஆஆஆயியியியிரரரரரத்த்த்து தொளாயிரத்து முப்பத்தீஈஈஈ நாளாம் ஆண்டு வெளிவந்த பாடலை கேக்கிறீரே.. இது உமக்கே நியாயமா படுதா... என்னளேய்ய் சின்னாக்குட்டி லொள்ளா?? சரி சரி கேக்கிற பாடல்களை 1945 க்கு பிறகு வந்த பாடலை கேளுங்க... முயற்சித்து பார்க்கிறன்.. :lol: :cry: :cry:

Link to comment
Share on other sites

நன்றி பொடியன் கஸ்டப்பட்டு தேடியிருக்கிறான்..அம்பிகாவதி

புதிய) படத்தில் டி.ஆர் மாகலிங்கம் பாடிய மன்மதலீலையை வென்றார் உண்டோவை அப்ப எடுத்து தா ராசா19 50 களுக்கு பிறகு வந்த படம்

Link to comment
Share on other sites

நன்றி பொடியன் கஸ்டப்பட்டு தேடியிருக்கிறான்..அம்பிகாவதி

புதிய) படத்தில் டி.ஆர் மாகலிங்கம் பாடிய மன்மதலீலையை வென்றார் உண்டோவை அப்ப எடுத்து தா ராசா19 50 களுக்கு பிறகு வந்த படம்

இந்தாங்கள் ஐயா,

http://s18.yousendit.com/d.aspx?id=3KSHHZH...RU3TYO3GLF2ICSK

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம்!

புதிய பழைய தமிழ் சினிமா பாடல்களை பாடலின் அடியையும் படத்தின் பெயரையும் பதிவு செய்தால் YLB இணையத்தில் அப்பாடல் தரவேற்றம் செய்து இணைப்பு யாழ் களத்தில் வழங்கப்படும்....

Link to comment
Share on other sites

இந்தாங்கள் ஐயா,http://s18.yousendit.com/d.aspx?id=3KSHHZH...RU3TYO3GLF2ICSK
நன்றி மோனை ஹரி ..கனகாலத்துக்கு பிறகு கேட்டன் இப்பத்தான் பிறவிப்பயனை அடைந்தமாதிரி இருக்கு....தம்பி ராசா டன் எங்கையப்பபு இருக்கிறாய்...பாட்டு எடுக்க டில்லிக்கு போட்டியோ தெரியாது
Link to comment
Share on other sites

காய் காய்

எனக்கு சீர்காழி கோவிந்தராஐனின் பாடல்கள் தேவையாக உள்ள எங்கு தரவிறக்கம் செய்யலாம் உதவி செய்யுங்கோப்பா

புண்ணியமா போகும்

:wink: :wink: :P :P :P :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பக்திப்பாடல்களா?

Link to comment
Share on other sites

பக்திப்பாடல்களா?

ஓம் நிதர்சன் குறிப்பா ஒருமணிக்கொருமணி எதிர் எதிர் ஒலித்திட

:cry: :cry: :cry: :cry: :cry: :cry:

்இருந்தா தாங்கோ

:wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

என்ன பக்திப்பாடல் எல்லாம் கேட்க வெளிக்கிட்டு விட்டிங்களா..?

நெற்றியில் தான் பட்டையை காணவில்லை.

Link to comment
Share on other sites

இதில இருக்கா பாருங்கோ

எல்லாம் சீர்காழி பாட்டுத்தான்.

http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/gue...st/SIRKALI1.ZIP

http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/gue...st/SIRKALI2.ZIP

http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/gue...st/SIRKALI3.ZIP

http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/gue...st/SIRKALI4.ZIP

இதை கிளிக் பண்ணுங்க தாத்ஸ் டவுண்லோட்

ஆகும் (Zip Fileல் இருக்கு..) ஒவ்வென்றிலும் 4 அல்லது 3 பாட்டுகள் இருக்கு

என்று நினைக்கிறேன்.

பாடல்களை கேட்கவேண்டும் என்றால்

இங்கே போங்கள்.. :arrow:

http://ccat.sas.upenn.edu/plc/tamilweb/sir...li/sirkali.html

Link to comment
Share on other sites

என்ன பக்திப்பாடல் எல்லாம் கேட்க வெளிக்கிட்டு விட்டிங்களா..?

நெற்றியில் தான் பட்டையை காணவில்லை.

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

Real Audio :evil: :twisted:

அதாவது ரியல் பிளேயரில் ஓபன் ஆகும். 8)

ஓமப்பு பாத்தனான் நன்றி கிராபிக்கிங்

:evil: :evil: :wink: :wink: :wink: :wink: :P :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

phpvb_logo.gif

விநாயகனே வெப்வினையை வேர் அறுக்க வ்லலான்.....

http://youthlovebirds.com/music/Devational...20Track%201.wma

தங்க மயம் முருகன் சன்னிதானம்....

http://youthlovebirds.com/music/Devational...0Track%2010.wma

காலையிளம் காதிரில் உந்தன்.....

http://youthlovebirds.com/music/Devational...0Track%2011.wma

கணபதியே வருவாய் அருள்வாய்...

http://youthlovebirds.com/music/Devational...20Track%202.wma

வேலனுக்கு மூத்தவனே விக்கின விநாயகனே!....

http://youthlovebirds.com/music/Devational...20Track%203.wma

ஓம் எனும்.....

http://youthlovebirds.com/music/Devational...20Track%204.wmaகணபதி என்றிட கலங்கும் வல்வினை....

http://youthlovebirds.com/music/Devational...20Track%205.wmaஓரானைக்கன்றை..உமையாள் திருமகனை....

http://youthlovebirds.com/music/Devational...20Track%206.wmaநீயேல்லால் தெய்வமில்லை...

http://youthlovebirds.com/music/Devational...20Track%207.wma

வரம் தருவாய் முருகா! வரம் தருவாய்....

http://youthlovebirds.com/music/Devational...20Track%208.wmaஉன்னுடைய வேல் ஒன்றே உறுதுணையாய் வருகிறது.....

http://youthlovebirds.com/music/Devational...20Track%209.wma

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் கேட்ட அந்த பாடல் தற்போது என்னிடமில்லை...

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.