Jump to content

கல்மடுக்குளம் கட்டுடைப்பு - சிறிலங்கா இராணுவம் விடுதலைப்புலிகள் மோதல்


Recommended Posts

பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 500க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படுள்ளதாக தெரிகிறது. படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடரும்..

வன்னியில் உள்ள ஒரு பெரும் குளக்கட்டு புலிகளினால் திட்டமிட்டு திறக்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி தெரிவிப்பு.

Link to comment
Share on other sites

  • Replies 105
  • Created
  • Last Reply

பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 500க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படுள்ளதாக தெரிகிறது. படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடரும்..

வன்னியில் உள்ள ஒரு பெரும் குளக்கட்டு புலிகளினால் திட்டமிட்டு திறக்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி தெரிவிப்பு.

நன்றி: நிதர்சனம்

http://www.nitharsanam.com/?art=26840

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு கல்மடு குளம் வாவி அனைக்கட்டு புலிகளால் வெடி வைத்து தகர்க்கப்பட்டதாக பாதுகாப்பு இனையத்தளத்தினை ஆதாரம் காட்டி சக்தி வானொலி செய்தி வெளியிள்ளது.இதனால் வெள்ளம் பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

கல்மடுக்குளம் உடைக்கப்பட்டு பரந்தன் முல்லைத்தீவு பாதையில் இராமநாதபுரத்துக்கும் தர்மபுரத்துக்கும் இடையில் வெள்ளம் பாயவிடப்பட்டுள்ளதாக டெய்லி மிரர் சிறிலங்காவில் செய்தி வெளியிட்டுள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

bcsbb455naa0bm45nlz0hl55_20090124_07.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்தி உண்மையாக இருந்தால் எமது வீரர்கள் இழப்பின்றி

களமாடி வெற்றிபெற வேண்டுவோம்.

Link to comment
Share on other sites

இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை..உண்

மையானால் மகிழ்ச்சி. இருந்தாலும் நாம் நிதானமாக இருக்கவேண்டிய நேரம் இது.

களமாடும் வேங்கைகளுக்கும் உறுதுணையாகவுள்ள வன்னி உதிர உறவுகளுக்கும் எமது அன்பு கலந்த வாழ்த்துக்கள்.

* வதா *

Link to comment
Share on other sites

:Dகுளக்கட்டு உடைக்கப்ட்டது உண்மை. ஆனால் சரியான தகவல்கள் இதுவரை வரவில்லை. தமிழ்நெற் கூட இதுபற்றி இதுவரை ஒன்றும் தெரிவிக்கவில்லையே. எனவே சரியான தகவல்கள் வரும்வரை பொறுத்திருப்பதே நல்லது. :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா இது உண்மை வசி...

இப்படித் தொடர்ந்து பொதுமக்கள் காயமுற்றால் மருத்துவ சேவை வழங்கவே முடியாது போய்விடும். எம் மக்களைக் காப்பாற்ற அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது மீண்டும் பீரங்கித் தாக்குதல்: வன்னியில் இன்று 10 தமிழர்கள் படுகொலை; 26 சிறுவர்கள் உட்பட 114 பேர் படுகாயம்

இதில் 26 பேர் குழந்தைகள். நாங்கள் வெறுமனே வெற்றிச் செய்திகளுக்கு மட்டுமே நின்று ஆர்ப்பாரிப்பது எம் கடமையை நிறைவு செய்து விடுமா?? நிதர்சனம்காரரைகன் கண்டால் செருப்பால் அடிப்பேன். தேவையில்லாத வேலைகளைச் செய்வதற்கு...

எதிரி அழிய வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் அதைப் பற்றி ஆர்ப்பாரிப்பது எம் கடமையல்ல

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆனா இது உண்மை வசி...

இப்படித் தொடர்ந்து பொதுமக்கள் காயமுற்றால் மருத்துவ சேவை வழங்கவே முடியாது போய்விடும். எம் மக்களைக் காப்பாற்ற அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

இதில் 26 பேர் குழந்தைகள். நாங்கள் வெறுமனே வெற்றிச் செய்திகளுக்கு மட்டுமே நின்று ஆர்ப்பாரிப்பது எம் கடமையை நிறைவு செய்து விடுமா?? நிதர்சனம்காரரைகன் கண்டால் செருப்பால் அடிப்பேன். தேவையில்லாத வேலைகளைச் செய்வதற்கு...

எதிரி அழிய வேண்டும் என்பது நியாயமானது. ஆனால் அதைப் பற்றி ஆர்ப்பாரிப்பது எம் கடமையல்ல

Link to comment
Share on other sites

உண்மையாகவா நான் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சோட செய்தி பார்த்தனானே

குளக்கட்டு உடைக்கப்பட்டதென்று போட்டிருப்பார்கள். இவ்வளவு இராணுவத்தினர் இறந்தார்கள் என்றுமா போட்டிருக்கின்றார்கள் ?? :D:(

Link to comment
Share on other sites

சிறீலங்கா கண்டனம் தெரிவிச்சிருக்காம்

1000 மேற்பட்ட படையினர் பலி இந்த ஆண்டின் பெரும் மனித அவலம்

இரணைமடு குளத்துக்கு வடகிழக்காக உள்ள மிகப்பெரும் அணைக்கட்டுகளில் ஒன்றான கல்மடு அணைக்கட்டின் ஒரு பகுதியினை தமிழீழ விடுதலைப்புலிகள் சக்தி வாய்ந்த குண்டுகளை வைத்து வெடிக்க வைத்ததன் காரணமாக சுமார் 1000க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூநகரி பிரதான வீதியை நோக்கியிருந்த கல்மடுகுளத்தின் மிகப்பெரும் அணைக்கட்டு கதவே இவ்வாறு குண்டுவைத்து தகர்க்கப்பட்டுள்ளதாக வன்னி தகவல்கள் தெரிவித்தன.

இந்த கதவு தகர்;க்கப்பட்டதும் சுனாமி போன்ற பேரலை படையினர் முன்நகர்வை மேற்கொண்ட பகுதி நோக்கி அடித்துச்சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த அனர்த்தத்தில் 500 படையினர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதிலும

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

கொடுக்கவேண்டியவைகளையும் விரைவுபடுத்துங்கள்

தயவு செய்து அங்கு முன்னோக்கி பாயவேண்டுமென்றால் இங்கும் நீங்கள் முன்னோக்கி நகர்ந்தால் மட்டுமே வெற்றி நிரந்தரம்........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கல்மடுப் பகுதியில் பாரிய இழப்புக்களை சிறிலங்கா இராணுவம் சந்தித்துள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்குமிடையில் பாரிய மோதல்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆரம்பித்திருப்பதாக ஊர்ஜீதப் படுத்தப் படாத ஆரம்பகட்டச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கல்மடுக்குளத்தை உடைத்து விடுதலைப் புலிகள் நடாத்திய தாக்குதலில் பெரும்தொகையான இராணுவத்தினர் கொல்லப்பட்டதாக வன்னிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் குளம் உடைக்கப்பட்டுள்ளதை சிறிலங்கா இராணுவத் தரப்பினர் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

இந்தச் செய்தி எழுதப்படுவம்வரை இறந்தவர்களின் தொகை குறித்து எதுவும் உறுதிப்படுத்த முடியவில்லை.

-தமிழ்கனேடியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.பீ.சி

இப்பொழுதைய நேரச்செய்தியிலும் எதுவும் சொல்லவில்லை

ஐரோப்பியநேரம்19.00

Link to comment
Share on other sites

தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்த
தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கும் புலம்பெயர் தமிழரின் ஆதரவு போதாமைதான் காரணம்

கொடுக்கவேண்டியவைகளை நாம் கொடுத்திருந்தால்

குளத்தை திறந்துதான் கொளுத்தவேணும் என்றில்லை............

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குண்டுகளை போட்டு குடும்பம் குடும்பமாக எமது மக்களை கொன்று குவிப்பது நியாயம் என்றால் இந்த செய்தி கேட்டு இங்க மக்கள் மகிழ்ந்ததும் நியாயம்தான்.

Link to comment
Share on other sites

தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்த
தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.இதேவேளை இந்த
தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

இதேவேளை இந்த தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

இதேவேளை இந்த தாக்குதலை உடனடியாக கண்டித்துள்ள இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கை இந்த ஆண்டின் பெரும் மனித அவலத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் இதனை சர்வதேசம் உடனடியாக கண்டிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

தங்களுக்கு அவலமெண்டால் சர்வதேசம் கண்டிக்கவேணும்

தாங்கள் தமிழனுக்கு செய்யும் அவலத்தைப்பற்றி யாரும் கண்டுகொள்ளக்கூடாது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்திகளை போடேக்க பாத்து போடுங்கோ.. இந்த செய்திகள்ள எங்கட மக்கள் படுற அவலங்களை மறக்காம இருந்த சரி..நடகட்டும் நடக்கட்டும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முல்லைத்தீவு கல்மடுக்குள அணைக்கட்டை இன்று காலை விடுதலைப்புலிகள் வெடிகுண்டு வைத்து தகர்த்துள்ளமையினால், பரந்தன் பூநகரி பிரதான வீதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும் படையினரின் நகர்வை தடுப்பதற்காக அதி சக்தி வாய்ந்த வெடிகுண்டை கொண்டு கல்மடுக்குள அணைக்கட்டை புலிகள் தகர்த்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வன்னியில் உள்ள கல்மடுக்குள அணைக்கட்டு விடுதலைப்புலிகளினால் திட்டமிட்டு தகர்க்கப்பட்டதால் அதில் சிக்குண்டு ஆயிரக்கணக்கில் இராணுவம் பேரிழப்பை சந்தித்துள்ளதாக கொழும்பிலுள்ள பெயர் குறிப்பிடாத இராணுவ அதிகாரி கூறியுள்ளதாக வேறொரு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

எனினும் பிந்திக்கிடைத்த தகவல் ஒன்றின் படி 500க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்படுள்ளதாக தெரியவருகிறது.

அத்துடன் முன்நகர்வு முயற்சியில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா படையினரின் பல அணிகளின் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் குறித்து தமிழீழ விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தொடர்புபட்ட செய்திகள்

http://www.tamilwin.com/view.php?2aIWnJe0d...d436QV3b02ZLu3e

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குளம் தகர்ப்பால்.... என்ற செய்தியைச் சிறிலங்கா அரசு வேறு மாதிரியான கண்ணோட்டத்தில் கொண்டு செல்ல முயலும் என்பதைக் குறித்தவர்கள் அவதானமானக இருக்க வேண்டும். ஒரு யுத்த அரங்கில் அப்படிச் செய்வது தொடர்பான செய்தி பின்விளைவுகளை ஏற்படுத்தும். அது குறித்து பொறுப்புள்ள ஊடகவியளார்கள் கவனிக்க

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • எங்கை பள்ளிக்கூடம் போனால்த் தானே? 😎 சொல் புத்தியுமில்லை....கேள் புத்தியுமில்லை... 🤣 சும்மா வாள்...வாள் தான் 😂 இப்ப நீங்கள் சொல்லீட்டள் எல்லே..... 
    • ஏதோ தேர்தல் ஆணையம் நடுநிலையாகச் செயற்படுவது மாதிரி இருக்கிறது உங்கள் கருத்து. 1 வீதம் கூட இல்லாத வாசனுக்கு சைக்கிள் சின்னம் அதேபோல் தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் இருப்பதால் இந்தச் சலுகை. வைகோவுக்கு 1 தொகுதியில்  நிற்பதால் பம்பரச் சின்னம் ஒதுக்க மறுத்த தேர்தல் ஆணையம் கூறிய காரணம் குறைந்தது 2 தொகுதியில் நிற்க வேணும் என்று. அதே நேரம் 2 தொகுதியில் நின்ற விடுதலைச்சிறுத்தைகளுக்கு பானைச்சின்னததை ஒதுக்க மறுத்து பல கெடுபிடிகளின் பின்னரே அவர்களுக்கு அந்தச் சின்னம் வழங்கப்பட்டுள்ளது. சாதாரண பொதுமக்களை மறித்துச் சோதனையிடும் தேர்தல் பறக்கும்படை  பெரிய கட்சிகள் காசு கொடுக்கும் போது கண்டும் காணாமல் விடுவதுதான் தேர்தல் ஆணையத்தின் யோக்கியதை.
    • குமாரசாமி  அண்ணை…  தமிழ் நாட்டில், ஒரு வாக்கின் விலை தெரியுமா? 25,000 ரூபாய்க்கு மேலும் கொடுக்க சில அரசியல் கட்சிகள் தயாராக உள்ளது. பாராளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளூராட்சி தேர்தல், இடைத் தேர்தல் என்று மாறி மாறி வரும் போது…. அந்த ஓட்டு எவ்வளவு சம்பாதிக்கும் என்று கணக்குப் பார்த்தால் லட்சாதிபதி ஆகலாம். 😂
    • டொனால்ட் ரம்ப் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில்  மிக  கவனமாக இருக்கின்றார்கள். அதற்கு எந்த விலையும் கொடுக்க தயாராக  எதிர் தரப்பினர் இருக்கின்றார்கள்.
    • இந்த‌ முறை மைக் சின்ன‌த்துக்கு அதிக‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள்  வ‌ய‌தான‌வ‌ர்க‌ள் ஓட்டு போட்டு இருக்கின‌ம்  அதிலும் இளைஞ‌ர்க‌ளின் ஓட்டு அதிக‌ம்........................... யூன்4ம் திக‌திக்கு பிற‌க்கு ஊட‌க‌த்தின் பெய‌ரை வ‌த‌ந்தி😡 என்று மாற்றி வைக்க‌லாம்  அண்ண‌ன் சீமான் த‌ந்தி ஊட‌க‌த்துக்கு எதிரா வ‌ழ‌க்கு தொடுக்க‌ போகிறேன் என்று சொல்லி இருக்கிறார்..........................36ஆராயிர‌ம் ம‌க்க‌ளிட‌த்தில் க‌ருத்துக் கேட்டு வெளியிடுவ‌து க‌ருத்துக் க‌ணிப்பா அல்ல‌து க‌ருத்து திணிப்பா.....................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.