Jump to content

கவிதையும் கானமும்!!


Recommended Posts

அன்பே

அகத்தை தழுவிய ஆரணங்கே

சுகத்தை தரிசிக்கும் வேளையாதோ?

சித்திரமே!

உன்னை வரைந்த அந்த

வானவன் யாரோ?

சிற்பமே!

கைபடாமல் செதுக்கிய

சிற்பியும் எவனோ?

http://www.esnips.com/doc/77bb868d-9a1b-41...29/Sitpiyin-Kai

Link to comment
Share on other sites

  • Replies 99
  • Created
  • Last Reply

சோழியன் அங்கிள்..ள்!!. :)

அந்த சித்திரத்தை நான் பார்த்தா..தா பெறகு..கு தான் சொல்ல ஏலும்..ம் அந்த சித்திரத்தை..தை வரைந்த வானவன் யாரோ எண்டு..டு.. :)

ஏன் எண்டா இப்ப கிறுக்கல் கூட சித்திரமாகின்றது..து.. :)

தொடருங்கோ சோழியன் அங்கிள்..ள் உங்களின் கைவண்ணத்தை..தை.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

நன்றி யம்மு பேபி! கருத்தாழம் மிக்க பழைய பாடல்களை சிறு 'கிறுக்கல்'களுடன் இணைக்கலாம் என எண்ணுகிறேன்.

மோகன் அண்ணா! பாடல்களை 'யூரியூப் வீடியோ' மாதிரி நேரடியாகவே கேட்க இங்கே வசதி உள்ளதா? :unsure:

Link to comment
Share on other sites

பெண்ணே!

உன்னை அன்பின் சின்னம் என்றல்லவா நினைத்தேன்

அகப்பையை ஏன் தந்தாய்?

தாயே!

உன்னை தெய்வத்தின் வடிவிலல்லவா வணங்கினேன்

பால் தர ஏன் மறந்தாயோ?

இல்விளக்கே!

உன்னை என் இணையாக அல்லவா இணைத்தேன்

சமத்துவம் பேசியேன் சன்னத மாடுறாய்?

http://www.esnips.com/doc/abe8b2b5-7a2c-41...m-Maarippochchu

Link to comment
Share on other sites

சோழியன் அங்கிள்..ள்..!!

பெண்ணே!

உன்னை அன்பின் சின்னம் என்றல்லவா நினைத்தேன்

அகப்பையை ஏன் தந்தாய்?

உந்த வரி ரொம்ப நன்னா இருக்கு..கு அநுபவத்தில வந்த வரிகளோ..ளோ..??..பெண் கையால் கெடைத்த அகப்பை கூட சொகம் தான்..ன்.. :unsure:

மற்றது..து..!!

சோழியன் அங்கிள் எனக்கு உப்ப இந்த பாட்டும் எண்டா ரொம்ப விருப்பம்..ம் இந்த பாட்டை வடிவா கேட்டு இந்த பாட்டிற்கு ஏற்றா போல ஒரு கவிதை எழுதுங்கோவன்..ன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

பெண்ணே!

காதலியானால் என்ன

தாரமானால் என்ன

தாயானால் என்ன...

உன்மேல் வைத்த அன்பால்

என்னிலை மறந்து அழுகின்றேனே

அன்பின் பிரிவுக்கு

ஆறுதல் என்பதே கிடையாதா?!

http://www.esnips.com/doc/1758906f-f8f8-48...Asai-Vaiththaal

Link to comment
Share on other sites

சோழியன் அங்கிள் எனக்கு உப்ப இந்த பாட்டும் எண்டா ரொம்ப விருப்பம்..ம் இந்த பாட்டை வடிவா கேட்டு இந்த பாட்டிற்கு ஏற்றா போல ஒரு கவிதை எழுதுங்கோவன்..ன்.. :lol:

அப்ப நான் வரட்டா!!

எனக்கு பாட்டே விளங்கேல.. இதுக்கு நான் போய் ஒரு கவிதை.. யம்மு பேபி.. என்னைல ஆத்திரம்னா நேரடியா சொல்லிப்போடுங்க.. வேணாம் இந்த வேலை..!! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள நிர்வாகத்தினரே ..........

சோழியனின் இந்த கிறுக்கல்களில் நானும் இணைவேன் . :D

ஆனால் நெடுக்காலைபோவனை தப்பித்தவறியும் இதுக்குள்ளை மட்டும் வர விடாதேயுங்கோ . :D

அவர் வந்தால் எல்லாம் கிளிஞ்சு போகும் . :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாட்டுக்கு முன்னே இவ்வரிகளை ஒலிவடிவமாக இணைத்தால் சிறப்பாக இருக்கும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெண்ணே , அன்பே என்று விழித்து கவிதை எழுதியிருக்கிறாறே.......

பெண்ணைப்பார்த்தால் தான் கவிஞருக்கு கவிதை வருமா? :)

Link to comment
Share on other sites

கள நிர்வாகத்தினரே ..........

சோழியனின் இந்த கிறுக்கல்களில் நானும் இணைவேன் . :unsure:

ஆனால் நெடுக்காலைபோவனை தப்பித்தவறியும் இதுக்குள்ளை மட்டும் வர விடாதேயுங்கோ . :o

அவர் வந்தால் எல்லாம் கிளிஞ்சு போகும் . :lol::):lol:

வருக தமிழ் சிறி.. கவிதையுடனும் கானத்துடனும்!! :D

பாட்டுக்கு முன்னே இவ்வரிகளை ஒலிவடிவமாக இணைத்தால் சிறப்பாக இருக்கும்!

ஒலிவடிவமாக இணைக்கலாம்.. ஆனா எனது குரலைக் கேட்டு பலர் யாழ் களம் பக்கமே வரமாட்டாங்களே!! :lol:

பெண்ணே , அன்பே என்று விழித்து கவிதை எழுதியிருக்கிறாறே.......

பெண்ணைப்பார்த்தால் தான் கவிஞருக்கு கவிதை வருமா? :lol:

உணர்வுகளே பெண்ணால்தானே ஏற்படுகின்றன.. நாட்டுப்பற்றென்றாலும் அதுவும் தாய்நாடுதானே? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒலிவடிவமாக இணைக்கலாம்.. ஆனா எனது குரலைக் கேட்டு பலர் யாழ் களம் பக்கமே வரமாட்டாங்களே!!

ஒருமுறை கேட்டுத்தான் பார்ப்போமே

Link to comment
Share on other sites

பணத்தை நினைத்து

மனத்தைத் தொலைக்கும்

மனிதன் நானல்ல அன்பே!

குணத்தை நினைத்து

ஜடத்தை மறந்து

நிஜத்தை பார் கண்ணே!

வாழ்க்கைக்கு பாசம்

போதும் என்றே நீ

வாராய்! இன்பம் என்றும்!!

http://www.esnips.com/doc/dbe44197-8c5c-4e.../Asaiyaaka-Pesi

Link to comment
Share on other sites

மனதிற்கினிய பழைய பாடல்கள். இணைப்புக்கு நன்றி சோழியன் அண்ணை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இக்கருத்தோடு நான் முரண்படுகின்றேன்! இயற்கையை பார்த்து, எழிமையை பார்த்து, ஏழ்மையைப்பார்த்து, ஏன் பணத்தை பார்த்துக் கூட கவிதைகளை கருத்தாக்கப்படுகின்றன! கற்பனை வளமும், மொழியில் சிறந்த நடையும் கொண்டவர்களால் எந்த சூழலிலும், எந்த தலைப்பிலும் கவிதை எழுத முடியும், கட்டுரை வரைய முடியும்!

ஒரு முறை ஒருவரோடு கட்டுரை எழுதுபது பற்றி கதைத்துக்கொண்டிருக்கும் போது, என்ன எழுத என்ன எழுத என்று நச்சரித்துக்கொண்டிருந்தார். நான் என்ன மண்ணாங்கட்டியாவது எழுதுங்க என்று சொன்னேன்.

உடனே அவர் மகிழ்வுடன் மண்ணாங்கட்டி என்று தலைப்பிட்டு ஒரு சிறந்த ஆசிரியர் தலையங்கத்i பத்திரிகைக்கு தீட்டினாhர்.!

பெண்ணாலே கவிதை பிறக்கிறது என்பது எந்தளவுக்கு உண்மை என்று தெரியவிலலை. ஆனால் அதற்கான காரணம், காதல், உணர்வு, உறவு என்பவற்றை பெண்களோடே நம்மவர்கள் தொடர்பு படுத்தி வைத்திருக்கின்றனர்.

காதல் -அன்பு பாசம் எல்லாமே ஒரே கருத்தை பகிர்கின்ற போது அது பெண்ணுக்கும் ஆணுக்குரியதாக முடியாது.

Link to comment
Share on other sites

நம்மவர்கள்மட்டுமல்ல.. உலகிலுள்ள மனித இனத்தின் உற்பத்தி தாய்தானே?! அவளிடம் இருந்து உதிக்கும் உயிரானது முதல் உணர்வை அவளிடமிருந்துதானே பெறுகிறது. :)

மனதிற்கினிய பழைய பாடல்கள். இணைப்புக்கு நன்றி சோழியன் அண்ணை.

இப்படி இடைக்கிடையாவது கருத்தால் கவனிப்பை உறுதிப்படுத்தினால், தொடர்ந்து பாடல்களை இணைத்துக்கொண்டே இருப்பேன். :unsure:

Link to comment
Share on other sites

உள்ளத்தால் உன்னை உதற நினைத்தேன்

என்னவளே! என்ன செய்வேன்!!

தள்ளிப் போனாலும் தலைசாய்த்து

உன்னையே பார்க்கத் தோன்றுதே!!

கடிவாளம் உடைத்து கதியாக நாடும்

கொடிதான கண்ணை நிலையாக நிறுத்த

கொடியவளே வந்து வழியொன்று சொல்லு

வலியோடு நானும் திசைமாறி நோக்க!!

http://www.esnips.com/doc/f31006fc-f830-4c...Ullam-Thedaathe

Link to comment
Share on other sites

நீங்கள் கடைசியாக இணைத்த பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் வரும் பெண்குரல் யாருடையது? ஜானகி போல் உள்ளது. ஆனால், இந்த மிகவும் பழைய பாடலை ஜானகி பாடியிருப்பாரா? :unsure:

நீங்கள் எழுதிய கவிதையும் அழகு... :)

(கவனிப்பு தொடரும்.... :lol: )

Link to comment
Share on other sites

நீங்கள் கடைசியாக இணைத்த பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்தது. அதில் வரும் பெண்குரல் யாருடையது? ஜானகி போல் உள்ளது. ஆனால், இந்த மிகவும் பழைய பாடலை ஜானகி பாடியிருப்பாரா? :unsure:

நீங்கள் எழுதிய கவிதையும் அழகு... :)

(கவனிப்பு தொடரும்.... :lol: )

நன்றி!

'எதையும் தாங்கும் இதயம்' படத்தில் K.R.ராமசாமியும், ஜானகியும் இணைந்து பாடிய பாடல் இது.

Link to comment
Share on other sites

'எதையும் தாங்கும் இதயம்' படத்தில் K.R.ராமசாமியும், ஜானகியும் இணைந்து பாடிய பாடல் இது.

நன்றி. இந்தப்பாடல் எந்த வருடம் வெளியானது?

Link to comment
Share on other sites

நன்றி. இந்தப்பாடல் எந்த வருடம் வெளியானது?

மன்னிக்கவும். தெரியவில்லை.

சிற்பியில் விளைந்த முத்தே

அற்புத உணர்வின் வடிவே

என் எண்ணத்தில் எழுந்தமகளே

என் கண்ணின் கண்ணே!

அவள் தந்த சொந்தம்

உன்னாலே கண்டேன்

நீ தந்த பந்தம்

அதைப்போல வேண்டாம்!!

http://www.esnips.com/doc/c78763a4-5b10-40...zhakaana-Malare

Link to comment
Share on other sites

பொதுவாக சிறிநிவாஸின் பாடல்கள் எல்லாமே எனக்கு பிடிக்கும். இந்தப்பாடலை இன்று தான் முதல் முதல் கேட்டேன். மனதை தாலாட்டும் இந்தப் பாடலை இணைத்தமைக்கு நன்றி. பாடல் வரிகளும் அழகு.

Link to comment
Share on other sites

உங்களது கருத்துக்கு நன்றி மல்லிகை வாசம்!!

பணம் பணமென்று பறந்தோடித் தேடி

குணம் துறந்து சொத்து சுகமென

கணக்கற்றுக் குவித்தும் என்ன பயன்

பிணமாகிச் சாயும்போது வருமா இவை?

வாழ்க்கையின் சுகமிழந்து வலிதாகச் சுமைசுமந்து

தாழ்வை ஈடுசெய்யும் பணமே எனநினைந்து

முன்னிற்கும் களிவிலக்கி களைப்பதிலே என்னபயன்

நன்நெறிகள் பலஇன்பம் அதுவே பேரின்பம்!!

http://www.esnips.com/doc/150729c2-0db7-4e...Enge-Inpam-Enge

பாடியவர்: சீர்காழி எஸ்.கோவிந்தராஜன் - படம்: மணமுள்ள மறுதாரம்

Link to comment
Share on other sites

இப்படலை நீண்ட காலத்தின் பின்னர் கேட்கிறேன். முன்பு பாடல் வரிகளைக் கவனிக்கவில்லை.

'இன்பமெங்கே..? இன்பமெங்கே?' என்று பாடல் தொடங்கியதும் இது ஏதோ வில்லங்கமான பாட்டாயிருக்குமோ என யோசித்தேன். :(

மிகவும் அர்த்தமுள்ள பாடல். உண்மையான இன்பத்தை உணர்த்தும் பாடல் வரிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோழியன்! உங்கள் கவிதைகளில் சிக்க வைத்து நல்ல பாடல்களைப் போட்டு சொக்கவும் வைத்து விட்டீர்கள்.

தொடருங்கள் வாழ்த்துக்கள்!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நல்லது  உற‌வே அப்படிபட்ட  நீங்கள் தமிழ்நாட்டில்  சீமான் தனது மகனுக்கு ஆங்கில மோகத்தால் ஆங்கில வழி கல்வி கற்ப்பிப்பதை எதிர்க்கவில்லையே. 😭  இலங்கையில்  தமிழர்களும் சிங்கலவர்களும் தங்கள் மொழிகளில் கல்வி கற்பது போன்று மற்றய நாட்டு மக்களும் தங்கள் மொழியில் கல்வி கற்பது போன்று சீமான் தனது மகனுக்கு தமிழ் வழி கல்வி கற்பித்திருந்தால் அது ஒன்றும் சாதனையில்லை  அது ஒரு அடிப்படை விடயம்.அதுவும் தமிழ் தமிழ் என்று சொல்லி அரசியல் செய்யும் சீமான் முதல் செய்ய வேண்டியது.    
    • யாழ்.போதனா வைத்தியசாலையில் எரியூட்டி திறப்பு! யாழ்ப்பாணம் கோம்பயன்மணல் இந்து மயாணத்தில் அமைக்கப்பட்டுள்ள, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியினை, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்காக ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 40 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் குறித்த எரியூட்டி கொள்முதல் செய்யப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது. முன்பதாக வைத்தியசாலை மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் எரியூட்டியை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வதில் கடும் இழுபறி ஏற்பட்டிருந்தது. இந்நிலையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தீர்மானத்திற்கமைய யாழ் மாநகர சபை, கோம்பயன்மணல் மயான சபை என்பவற்றின் அனுமதியுடன் குறித்த எரியூட்டி கோம்பயன்மணல் இந்து மயானத்தில் நிர்மாணிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் திறந்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1375554
    • எந்தக் காலத்திலும் அதிகாரவெறி கொண்டவர்களாலும் ஆக்கிரமிப்பாளர்களாலும்தான் இந்த உலகம் அமைதியை இழந்து கொண்டிருக்கின்றது.........!   தொடருங்கள் ஜஸ்டின் .......!   👍
    • வ‌ங்க‌ளாதேஸ் எப்ப‌டி த‌னி நாடான‌து...............இத‌ற்க்கு ப‌தில் சொல்லுங்கோ மீண்டும் விவாதிப்போம் பெரிய‌வ‌ரே..........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.