Jump to content

நடிகையின் நிர்வாண குளியல் விரட்டியடித்த ஊர் மக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆத்தோடு துணி போச்சு... அடியாத்தீ மானம் போச்சு... என்று கதற வேண்டிய நடிகை கெக்கேபிக்கே என்று சிரித்து வைக்க, ஊர் ஜனங்கள் சேர்ந்து போங்கங்யா நீங்களும் உங்க ஷ§ட்டிங்கும் என்று விரட்டியடித்த கதை இது.

‘சங்கரா’ என்ற படத்தின் ஷ§ட்டிங் புதுக்கோட்டை அருகே நடந்தது. குளத்தில் நாயகி குளிப்பது போல காட்சி. இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் ஆபாசத்தை ஏற்றி, கடைசியில் துணியே இல்லாமல் குளிக்க விட்டு விட்டார்களாம் நாயகியை. அவரும் எதிர்கால மார்க்கெட்டை மனதில் கொண்டு, இஷ்டத்திற்கும் தாராளம் காட்டியிருக்கிறார்.

வேடிக்கை பார்க்க வந்த ஊர் மக்கள், இதென்னடா இத்தனை அழும்பாயிருக்கு? கேட்பாரில்லையா என்று கூச்சல் போட, திரண்டு வந்த ஊர் பெருசுகள் படப்பிடிப்பை நிறுத்த சொல்லி, பாவாடையும் கொடுத்தது நடிகைக்கு. எங்க ஊர் மானத்தை வாங்கியது போதும் புறப்படுங்கப்பா என்றார்களாம் மரத்தடி பஞ்சாயத்தில். நாட்டாம தீர்ப்ப மாத்து என்று குரல் கொடுத்தால், முதுகுத் தோலை மாற்றிவிடுவார்கள் என்ற அச்சத்தில் ஊரை விட்டே காலி செய்தது யூனிட். இதே காட்சியை வேறு ஊரில் வைத்து படம் எடுத்துவிட்டார்கள்.

கூரையே விழுந்தாலும் கொள்கைக்காக உயிரையே கொடுப்பவர்கள் ஆச்சே? அட்றா..அட்றா...!

http://tamilinpam.blogspot.com/2008/10/blog-post_28.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊரிலை இது நடந்தது ?

ச்சீய் ...... எனக்கு தெரியாம போச்சுதே .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ஊரிலை இது நடந்தது ?

ச்சீய் ...... எனக்கு தெரியாம போச்சுதே .

தமிழ் சிறி ஏன் இந்த அலைச்சல் :lol::rolleyes: :rolleyes:

Link to comment
Share on other sites

எந்த ஊரிலை இது நடந்தது ?

ச்சீய் ...... எனக்கு தெரியாம போச்சுதே .

இனிமேல் இப்படி நடந்தால் தமிழ்சிறிக்கு தகவல் அனுப்பவும். :rolleyes:

Link to comment
Share on other sites

எந்த ஊரிலை இது நடந்தது ?

ச்சீய் ...... எனக்கு தெரியாம போச்சுதே .

சரி சரி... கவலை வேண்டாம்... படம் வெளியானதும் பார்க்கலாம். (அது சரி... இந்த படத்தில நடிச்ச hero உண்ணாவிரதத்துக்கு வரமாட்டன் என்று சொன்னவரோ? :rolleyes::rolleyes: )

Link to comment
Share on other sites

எந்த ஊரிலை இது நடந்தது ?

ச்சீய் ...... எனக்கு தெரியாம போச்சுதே .

சிறி

:rolleyes: ஏன் கவலை அந்த நடிகையை வைச்சு அடுத்த படத்தை நீங்கள் எடுத்தால் போச்சு. நான் வேண்டுமென்றால் இயக்குனராக வரவா?? :lol:

:lol:வளரும் நடிகையை வளர்த்து (வயிற்றை அல்ல) விட வேண்டாமா?? :rolleyes:

Link to comment
Share on other sites

அதனை யாரும் ஒளிப்படம் எடுக்கவில்லையா?

:rolleyes:வெகுவிரைவில் குமாாரசாமி அண்ணரின் இணையத்தளத்தில் பார்க்கலாம். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட நாசமாபோனது இப்படயும் குளித்திருக்கே :):D . இவ நடிகையோ இல்லாவிட்டால் ..................? :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன கொடுமை சார் இது???

பஞ்சன் மகன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இடுகையை 1850 பேர் பாத்திரிக்கினம் என்னன்டு சொன்னா பாருங்கோ எல்லாரும் பாத்ததுக்கு காரணம் இதோட நிர்வானப்படமும் இனைச்சிருக்கென்ட நினைப்புத்தான் நான் சொல்லுறது சரி தான

Link to comment
Share on other sites

இந்த இடுகையை 1850 பேர் பாத்திரிக்கினம் என்னன்டு சொன்னா பாருங்கோ எல்லாரும் பாத்ததுக்கு காரணம் இதோட நிர்வானப்படமும் இனைச்சிருக்கென்ட நினைப்புத்தான் நான் சொல்லுறது சரி தான

எல்லாம் ஒரு அழகுணர்ச்சி தான் ... கலை கண்ணோட பார்க்க வந்து இருப்பினம் (நான் எதாவது 'கிளிப்பிங்' கிடைக்குமா என வந்தேன் என் கலைத்தாகத்தினை தீர்ப்பதற்கு..சத்தியமாக)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறி

:lol: ஏன் கவலை அந்த நடிகையை வைச்சு அடுத்த படத்தை நீங்கள் எடுத்தால் போச்சு. நான் வேண்டுமென்றால் இயக்குனராக வரவா?? :D

:)வளரும் நடிகையை வளர்த்து (வயிற்றை அல்ல) விட வேண்டாமா?? :lol:

வசம்பு , நீங்களும் நானும் அந்த நடிகையை வைச்சு கஷ்டப்பட்டு படமெடுக்க , :lol:

அதுக்குள்ளை மேக்கப்மேனும் , கமராமேனும் , லைட்பாயும் பூந்து விளையாடி விட்டு விடுவாங்கள் எண்டு பயமாய்க்கிடக்குது . :D

கடைசியாய் இளநீர் குடித்தவன் யாரோ ..... கோம்பை சூப்பினவன் யாரோ ...... எண்ட நிலைமை வரக்கூடாது . :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்பா யாராவது எனக்கு தெரிவிக்க மாட்டிங்களா?? :lol: [வசம்பு ,தமிழ் சிறி] முனிவர் பாவமல்லவா?? :) கண் கொள்ளா காட்சி என்றால் எனக்கு இஸ்ரம் பாருங்கோ :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்மார் கண்ணை முடிக்கொண்டு தியானம் செய்தால் எல்லா காட்சி தெறியுமாம் என்று சொல்லுறாங்கள் :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முனிவர்மார் கண்ணை முடிக்கொண்டு தியானம் செய்தால் எல்லா காட்சி தெறியுமாம் என்று சொல்லுறாங்கள் :lol:

ஆமாம் எல்லா காட்சியும் தெரியுது ஆனால் சில காட்சிகள் மட்டும் மறையுது அதுதான் வருத்தமாக உள்ளது :unsure::unsure::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் எல்லா காட்சியும் தெரியுது ஆனால் சில காட்சிகள் மட்டும் மறையுது அதுதான் வருத்தமாக உள்ளது :unsure::unsure::unsure:

போலி முனிவராக்கும் அது தான் தெரியவில்லை

Link to comment
Share on other sites

  • 6 years later...
  • கருத்துக்கள உறவுகள்

சும்மா... களத்தை மேய்ந்த போது, கண்ணில் பட்ட தலைப்பு இது :D 
கிளு கிளுப்புக்காக... மீண்டும் தூசி தட்டி, எடுக்கப் படுகின்றது. :lol:

அடேயப்பா.... பதினெட்டாயிரத்து, இரு நூற்றி பதினைந்து (18,215) பேர் இதனை பார்வையிட்டுள்ளார்கள். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த ஊரிலை இது நடந்தது ?

ச்சீய் ...... எனக்கு தெரியாம போச்சுதே .

 

CF8ohS7VIAAjJrn.jpg

 

சிறியரின் முன்னால் கனவுக் கன்னி பிள்ளை, புருசருடன்  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

CF8ohS7VIAAjJrn.jpg

 

சிறியரின் முன்னால் கனவுக் கன்னி பிள்ளை, புருசருடன்  :icon_mrgreen:

 

கனவுக் கன்னி பிள்ளை, புருசனுடன் என்று வரும்போது எங்கோ உதைக்கிறது. தமிழ் சிறி, வசம்பு, மேக்கப்மேன் , கமராமேன் , லைட்பாய் எல்லோரும் கனவுபோல் வந்துபோகிறார்கள்   :o

 

கனவுக் கன்னி புருசன், பிள்ளையுடன் என்று வந்திருந்தால் அது நல்லதொரு குடும்பம்.  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CF8ohS7VIAAjJrn.jpg

 

சிறியரின் முன்னால் கனவுக் கன்னி பிள்ளை, புருசருடன்  :icon_mrgreen:

 

அட... நம்ம, ஜெனொலியாவா... கணவன், குழந்தையுடன் உள்ளார்.

நாதமுனி, இந்தப் படங்களை வெளியிட்டு... எமக்கு வயித்தெரிச்சலை கிளப்பாதீங்கப்பு. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி நானும் என்னவோ ஏதோ எண்டு பாக்க ஓடி வந்தன் ஏமாற்றம் தான் மிச்சம். என்னைப்போல மற்ற ஆர்வலர்களும் ஏமாறாமல் இருக்க எண்ட கனவுக்கன்னி அண்ட்ரியா குளிக்கும் காட்சிகளை இணைக்கிறேன் (தமன்னா மேடம் மன்னிச்சுக்குங்க)

Link to comment
Share on other sites

பரவாயில்லையே வாலி
 
ரி ஆர் பி றேட் 18821 இலிருந்ததை ஏத்தாம விடமாட்டீங்கள் போல.
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.