Jump to content

நிலாவோடு பேசும் படங்கள்....


Recommended Posts

கவிதைக்கு ஏன் இந்த தாமதம் என்று யாரேனும் கேட்டால் (யாரடா கேட்கப் போகினம்...) அவர்களுக்கு என் பதில்: "இவள் ஏன் காத்திருக்கிறாள் என்று அறிய அடியேன் பல முறை முயன்றதால் ஏற்பட்ட காலச் செலவு இது..."

மேகம் விடும் கேள்விக்கு

வெண்ணிலவின் பதில்

என்னவோ..?? :)

(அவளின் மெளனம் பார்த்து பதை பதைக்கு என் மனம்)... :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • Replies 124
  • Created
  • Last Reply

மேகம் விடும் கேள்விக்கு

வெண்ணிலவின் பதில்

என்னவோ..?? :)

(அவளின் மெளனம் பார்த்து பதை பதைக்கு என் மனம்)... :lol:

அப்ப நான் வரட்டா!!

இடி தான் பதில் அக்கா

Link to comment
Share on other sites

நிலாவோடு பேசிய படங்களுக்கு பதில் கவிதைகள் எழுதிய அனைவருக்கும் நன்றிகள்

மிக விரைவில் மீண்டும் இன்னொரு படத்தில் பேசுவேன். அப்போது நீங்களும் பேசலாம் :)

தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

சனி, ஞாயிறு தான் விடுமுறை என்று பார்த்தன்... வார நாட்களும் அப்படித் தான் போல... சரி ஆறுதலாகவே வாங்க...

Link to comment
Share on other sites

இடி தான் பதில் அக்கா

ம்ம்..ஒவ்வொரு இடியும் தான் வாழ்கையின் படி..டி ஆனபடியா இடியை கூட தாங்கி கொள்வன் அவளின் கொடி போன்ற இடையை மட்டும்..ம்.. :)

பார்த்தால் என்னால்..ல் தாங்கி கொள்ளவே முடியவில்லை.. :( (என்ன எல்லாரும் ஒரு மாதிரி பார்க்கிறியள் சும்மா...சும்மா).. :wub:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

நிலா பேசுவதை நிறுத்தி விட்டதோ..தோ..!!.. :)

நிலவுடன் பேச ஆசை தான்..ன்..ஆகவே நான் பேச எத்தணிக்கிறேன்..ன் நிலவு பேசுமா..மா..??.. :unsure:

peesumpadam8rt7.jpg

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடலின் ஆழம் தெரியாமல்

காத்துக்கொண்டிருக்கிறாள்

இந்த மாது யாருக்காக??

வலம் வரும் சூரியனோ

வட்ட வான்நிலவோ வானத்தில் இல்லை

வஞ்சியள் யாரையெண்ணி வறண்ட மலை

உச்சியின் மீது வளைந்து கொண்டு

கரு மேகங்கள் கடலுடன் பேச

காக்கைகளோ கலைந்து செல்ல

வஞ்சி மட்டும் யார் வரவை எண்ணி

மிஞ்சி போட காத்திருக்கிறாளோ? :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள் பெண்ணே யார் மீது கோபம்

வாழ்வின் எல்லைக்கே போய்விட்டாயே .

திரும்பி விடு வாழ இன்னும் வழியிருக்கு .

வாழ்ந்து பார்க்கலாம் வா .......................

ஜம்மு படம் போடும் வெண்ணி எங்கே .....

Link to comment
Share on other sites

நிலா பேசுவதை நிறுத்தி விட்டதோ..தோ..!!.. :icon_idea:

நிலவுடன் பேச ஆசை தான்..ன்..ஆகவே நான் பேச எத்தணிக்கிறேன்..ன் நிலவு பேசுமா..மா..??.. :lol:

அப்ப நான் வரட்டா!!

:wub: நிலா பேசுவதை நிறுத்தவில்லை.

கொஞ்சநாள் மெளனம் சாதிக்குது :D:) நல்லாயில்லையா

அட நீங்கள் பேசிட்டீங்களே நன்றிகள் ஜம்முதம்பி

டைட்டானிக் காதலர்கள் போல

கைநீட்டி கண்மூடி

காதல்கொண்டு களித்திருந்தபோது

காதலனே எனைத் தனியே விட்டு

எங்ககன்றாய் சொல்லு

உனை நான் தேடுவதை விட

எனையே மாய்த்துக்கொள்ள

ஆழ்கடலில் வீழுந்து என் காதல்

ஆழத்தை உலகுக்கு புகட்டுவேன்

என எண்ணியவளின் மனதறிந்து

அவளைக் காப்பாற்றவோ

வானில் பறவைகள் சிறகடித்து

ஆர்ப்பாட்டம் பண்ணுகின்றன...? :rolleyes:

Link to comment
Share on other sites

ஜம்மு பேபி.. அந்தப் பெண்ணை கீழே கடலில் விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 2 நாள் பொறுத்து வந்து கவிதை பாடி காப்பாற்ற முயற்சிக்கிறேன்... :icon_idea:

Link to comment
Share on other sites

கரு மேகங்கள் கடலுடன் பேச

காக்கைகளோ கலைந்து செல்ல

வஞ்சி மட்டும் யார் வரவை எண்ணி

மிஞ்சி போட காத்திருக்கிறாளோ? :icon_idea:

முனி..னி மாமு ரசித்து பேசி உள்ளீர்கள்..ள்..இயற்கையும் பேசுவது என்றால் முனிவர்களுக்கு சொல்லி தரவா வேண்டும் நன்கு ரசித்தேன்..ன்.. :D

முனிவருக்கு நான் வாழ்த்து சொல்வது எப்படி..டி..நன்றி முனி மாமு..மு..!!.. :lol:

அப்ப நான் வரட்டா!!

முட்டாள் பெண்ணே யார் மீது கோபம்

வாழ்வின் எல்லைக்கே போய்விட்டாயே .

திரும்பி விடு வாழ இன்னும் வழியிருக்கு .

வாழ்ந்து பார்க்கலாம் வா .......................

ஜம்மு படம் போடும் வெண்ணி எங்கே .....

ம்ம்..நெலா(மதி) அக்காவின் கோபம் கூட அழகு கவிதையில்..ல்..தங்களின் கோபத்தையும் ரசித்தேன் நெலா(மதி) அக்கா..நன்றிகள்..ள்.. :D

நெலா அக்கா..கா விற்கு வேலை பளு எண்டு சொன்னவா..வா உங்களை போல் தான் நானும் அவாவின் வரவை பார்த்த வண்ணம்..ம்.. :)

அப்ப நான் வரட்டா!!

நிலா பேசுவதை நிறுத்தவில்லை.

கொஞ்சநாள் மெளனம் சாதிக்குது நல்லாயில்லையா

அட நீங்கள் பேசிட்டீங்களே நன்றிகள் ஜம்முதம்பி

ம்ம்..நிலாவின் மெளனம் அழகு தான்..ன்..ஆனால் நிலா ஒரடியா மெளனம் ஆகிவிட்டால்..ல் என்னாவது அது தான் மெளனித்த நிலாவை தட்டி எழுப்பினான்..ன்.. :rolleyes:

எனி தொடர்ந்து நிலா பேசட்டும்..ம் நான் ரசிக்கின்றேன்..ன்...பல நாள் மெளனத்தின் பின் காதல் பார்வையுடன் நிலவின் விம்பம் அழகு..கு நிலவை வாழ்த்திட முடியுமா..மா என்ன..ன.. :(

நிலா(மதி) அக்கா உங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கா..கா..!!.. :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு பேபி.. அந்தப் பெண்ணை கீழே கடலில் விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள். 2 நாள் பொறுத்து வந்து கவிதை பாடி காப்பாற்ற முயற்சிக்கிறேன்...

ம்ம்..ஜஸ்மின் அண்ணா..ணா..!!

ஜஸ்மின்..ன் அண்ணாவின் கவி இதழ் விரிய மட்டும்..ம்..நான்..ன் அந்த பெண்ணை காப்பாற்ற முயற்சிக்கிறன்..ன் ஆனா மாறிகீறி நான் அவா மேல காதல் பட்டிட்டன் எண்டாலும்..ம்.. :wub:

கெதியா வந்திடுங்கோ..கோ..(நான் பாவம்).. :D

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

name='Jamuna' date='Oct 22 2008, 03:32 PM' post='454242']

முனி..னி மாமு ரசித்து பேசி உள்ளீர்கள்..ள்..இயற்கையும் பேசுவது என்றால் முனிவர்களுக்கு சொல்லி தரவா வேண்டும் நன்கு ரசித்தேன்..ன்.. :lol:

முனிவருக்கு நான் வாழ்த்து சொல்வது எப்படி..டி..நன்றி முனி மாமு..மு..!!.. :wub:

அப்ப நான் வரட்டா!!

நன்றி ஜம்ஸ் நமக்கு கவிதையென்றால் சொல்லவேண்டுமா என்ன ?? :icon_idea:

இதே போல் ஒரு பெண்ணாலதானே மாமு முனிவரானது ம்ம் ஆப்பு வைத்துவிட்டாள் :):D:rolleyes:

Link to comment
Share on other sites

தேவனே...

கவிஞர்களின் கண்டறியாத

கற்பனையில் இருந்து

இந்தப் பெண்ணைக்

காப்பாற்று! :icon_idea:

Link to comment
Share on other sites

ஆழ்கடலில் தூண்டிலிட்டு

மீன்பிடிக்க வந்தேன். - அன்று

உன் கண்கள் போட்ட தூண்டிலிலே

நான் என்னை இழந்துவிட்டேன்

ஆழ்கடல் தூண்டிலிட்டு உன்னை

மீனுக்கிரையாக்குதல் தகுமோ?

உனை பிரிந்து நான் இங்கே

மனம் வெந்திடுவேனே வெண்பாவாய்!

மலைப்பாதை போல் ஏற்றமும்

கடல் ஆழம் போல் வீழ்ச்சியும்

மானுட வாழிவினில் புதிதல்ல.

மனம் வெறுத்து உன் வாழ்வை

கடலுக்கு அர்ப்பணித்தல் அழகல்ல.

கடலலையின் சீற்றத்தை எதிர் கொண்டு

பாய்ப்படகு திடமாக பயணிக்கும்.

வாழ்க்கை கடலில் நீயும் வீறு கொண்டு

தீரமுடன் பயணிப்பாய் வெண்பாவாய்!

நீலக்கடலிலே அலைகள் தாலாட்ட

நீயும் நானும் ஆனந்த நீராட வேணும்

ஆழக்கடலிலே வீழ்ந்து நீ மாய்ந்து விட - நான்

சோகக்கடலிலே மூழ்கிடுவனே வெண்பாவாய்!

Link to comment
Share on other sites

நன்றி ஜம்ஸ் நமக்கு கவிதையென்றால் சொல்லவேண்டுமா என்ன ??

இதே போல் ஒரு பெண்ணாலதானே மாமு முனிவரானது ம்ம் ஆப்பு வைத்துவிட்டாள்

ம்ம்..முனி மாமு..மு..!!. :unsure:

சந்திரன் கெட்டதும் பெண்ணால இந்திரன் கெட்டதும் பெண்ணால கடசியில நம்ம மாமு கெட்டதும் பெண்ணால..ல என்ன கொடுமை இது..து.. :) அது சரி அவா ஆப்பு வைக்கமட்டும் நீங்க என்ன செய்து கொண்டிருந்தனியள்..ள்.. :D

அப்ப நான் வரட்டா!!

தேவனே...

கவிஞர்களின் கண்டறியாத

கற்பனையில் இருந்து

இந்தப் பெண்ணைக்

காப்பாற்று!

ஓ..உதுவும் நல்ல கற்பனையா தான் கெடக்குது..து..கவீரூபன் அண்ணா..ணா..ம்ம் சொல்லாம சொல்லிட்டியள் கற்பனையில் மயங்குபவள் பெண் எண்டு..டு.. :lol:

எண்டாலும் இப்படி சொல்லி இருக்க கூடாது..து..(உது எப்படி இருக்கு)... :D

அப்ப நான் வரட்டா!!

ஆழ்கடலில் தூண்டிலிட்டு

மீன்பிடிக்க வந்தேன். - அன்று

உன் கண்கள் போட்ட தூண்டிலிலே

நான் என்னை இழந்துவிட்டேன்

கவிதையால் அந்த கன்னிக்கு தூண்டில் விட்ட விதம் அழகு..கு.. :) ஜஸ்மின் அண்ணா..ணா..ம்ம் கவிதையை பார்க்கும் போது பலருக்கு தூண்டில் விட்ட மாதிரி தெரியுது..து.. :D

அமைதியாக பயணிக்கும் கவி அலைகளை ரசித்தேன்..ன்..வாழ்த்துகள்..ள்.. :unsure:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

கவிதையால் அந்த கன்னிக்கு தூண்டில் விட்ட விதம் அழகு..கு.. :unsure: ஜஸ்மின் அண்ணா..ணா..ம்ம் கவிதையை பார்க்கும் போது பலருக்கு தூண்டில் விட்ட மாதிரி தெரியுது..து.. :lol:

தூண்டில் போடுறதெல்லாம் முனிவரின் ஆசிரமத்துக்கு போன பிறகு வந்த பழக்கம் தம்பி... :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

name='Jamuna' date='Oct 24 2008, 05:45 PM' post='454893']

ம்ம்..முனி மாமு..மு..!!. :wub:

சந்திரன் கெட்டதும் பெண்ணால இந்திரன் கெட்டதும் பெண்ணால கடசியில நம்ம மாமு கெட்டதும் பெண்ணால..ல என்ன கொடுமை இது..து.. :( அது சரி அவா ஆப்பு வைக்கமட்டும் நீங்க என்ன செய்து கொண்டிருந்தனியள்..ள்.. :D

அப்ப நான் வரட்டா!!

நான் அன்று நாட்டை விட்டு வெளியேறியிருந்தேன் காட்டுக்குள் தவம் செய்வதற்க்காக :(:(:)

Mallikai Vaasam Posted இன்று, 06:22 PM

தூண்டில் போடுறதெல்லாம் முனிவரின் ஆசிரமத்துக்கு போன பிறகு வந்த பழக்கம் தம்பி...

மல்லிகை வாசம் அதுவேற கற்று விட்டயலா?? நல்லது தூண்டில் போடுங்கோ ஆனால் மீன் நழுவி விடக்கூடாது :):(

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம வெண்ணிலா வந்தாச்சு போல ..........ரெம்ப துலைக்கே போனனீங்கள் ?

Link to comment
Share on other sites

ம்ம்..நிலவு ஏக்கத்துடன் வந்துள்ளதோ..தோ..நல்லா இருக்கு படமும்..ம் கவிதையும் அக்கா..கா.. :D

ஏக்கம் என் முகத்தில்

என பார்க்கும்

விழிகள்

என் ஏக்கத்தை

போக்க வராததால்

வந்த

ஏக்கம்

தான்

இது..து.. :lol:

அப்ப நான் வரட்டா!!

Link to comment
Share on other sites

எங்கள் தேசத்தின் வரட்சி,

என் முகமே அதன் சாட்சி. - என்

விழிகளில் ஏக்கம் - சொல்லும்

தமிழினத்தின் சோகம்.

செருக்குற்ற சிங்களத்தின்

இரக்கமற்ற படைகளால்

தொலைந்து போன சுதந்திரம்

புலிப்படையால் மீட்கப்படும். - இந்த

நம்பிக்கையில் நகரும் என் வாழ்க்கை. - இல்லை,

நாளை நானும் புறப்படுவேன் புலியாக,

என் பின்னால் வரும் இளைய சமூகம்

நிம்மதியாய் வாழ்ந்திடவே இம்மண்ணில்.

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

யாராவது ஒரு படத்தை இணையுங்கள் வெண்ணிலா எங்கப்பா ? :rolleyes:

Link to comment
Share on other sites

யாராவது ஒரு படத்தை இணையுங்கள் வெண்ணிலா எங்கப்பா ? :rolleyes:

ம்ம்... நிலவு பேசி ஒரு வருஷமாச்சு...

வணக்கம் முனிவர்...:wub:

எப்படி இருகிறியள்? உங்களுடனும் பேசி நிறைய நாள் ஆச்சு...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்... நிலவு பேசி ஒரு வருஷமாச்சு...

வணக்கம் முனிவர்...:rolleyes:

எப்படி இருகிறியள்? உங்களுடனும் பேசி நிறைய நாள் ஆச்சு...

வணக்கம் நண்பரே உங்களையும் கண்டு கனகாலம் ஊர் பக்கம் வெளிகிட்டு போயிருப்பீர்கள் என நினைத்து கொண்டேன் நான் நலமாம உள்ளேன் [சிஸ்யைகள் சூழ] நீங்கள் எப்படி :wub::wub::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

109jq.jpg

நான் இந்த திரியை தொடரலாம் என நினைக்கிறேன் நீங்கள் கவிதையை வடித்து கொட்டுங்கள் இந்த திரியில்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.