Jump to content

நமது கமராவுக்குள் சிக்கியவை


Recommended Posts

  • Replies 1k
  • Created
  • Last Reply

இல்லை என்றாலும் நம்புவீங்கள்தானே?! ஏனென்றால் உங்க 'வதிவிடம்' அப்பிடி!! :P

Link to comment
Share on other sites

சோழி உமக்கு கணணியிலை கண்டம் பாத்தப்பு :mrgreen:

Link to comment
Share on other sites

பெரியப்பு உதைதானே ஈக்கில் ரவர் எண்டுறது

ஆமா ஈக்கில் ரவர் விளக்குமாறு ரவர்.. வந்துடாங்கய்யா :evil:

Link to comment
Share on other sites

தம்பி வசி தெரியாமல் கேட்டா கோவிக்காதையப்பு துவக்கை தலையிலை வைச்சிருக்கிறாய் ஏன் தற்கொலை செய்யபோறியோணை;பாத்து மிஸ்சாக போகுது :mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான படங்கள்...நீங்கள் நல்ல வடிவான சூழலில் இருக்கிறிங்க போல...கொஞ்ச பூங்கொத்தை மட்டும் எடுத்திருப்பது வடிவாக இருக்கு..... :P :P :P

Link to comment
Share on other sites

கொஞ்சமா எடுத்தாதான் வடிவா இருக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

கொஞ்ச பூக்களை அதாவது அருகில் வைத்து எடுத்தால் இன்னும் அழகாக இருக்கும் என்று சொல்கிறார் போல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றாக இருக்கு குழை... பூக்களை அருக்கில் தனி தனியாக எடுத்தால் சோழியன் அண்ணா , மதன் அண்ணா சொல்வது போல் நன்றாக இருக்கும் :lol:

Link to comment
Share on other sites

எனது பரீட்சார்த்த முயற்சி இது. குளக்காட்டானுக்கு சமர்ப்பணம்.

myrose4xv.gif

Link to comment
Share on other sites

ஈசுவரா அப்ப தொடங்கீட்டிங்க தொடருங்க வாழ்த்துக்கள் :P

அதென்ன சமர்ப்பணம்.?? அதெல்லாம் யாழ்களத்துக்கு குடுங்க. நாம படிச்சது இங்க தான்

Link to comment
Share on other sites

எனது பரீட்சார்த்த முயற்சி இது. குளக்காட்டானுக்கு சமர்ப்பணம்.

14xl.jpg

சரியான பெரிய படமாய் இருக்கு ஈஸ்வர். கொஞ்சம் சிறியதாக்கி

போடுங்கோ :evil: :evil: :twisted:

Link to comment
Share on other sites

அழகாக இருக்கின்றது குளக்ஸ். வசந்த காலத்தை சுட்டு தள்ளுகிறீர்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளம் அண்ணா வாவ் என்ன பெரிய மரம்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய்கை இலை விழப்போகுது.. கவனம் ..

குளம் நன்றாக இருக்கிறது. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய்கை இலை விழப்போகுது.. கவனம் ..

நீங்க ஏன் வாயை ஓபின் பண்ணி வைச்சிருக்கிறியள்.... :wink: :wink: :P

நன்றாக இருக்கு குளம் அண்ணா..... :P :P :P

Link to comment
Share on other sites

உற்சாகப்படுத்திய மதன் கவிதன் சோபனா மழலை அனைவருக்கும் நன்றி.

இலை இப்ப விழாது இப்ப துளிர் தானே..................

h21iv.jpg

h31dj.jpg

Link to comment
Share on other sites

குளம் இவ்வளவு பசுமையான இடத்துக்கு அருகிலா இருக்கிறீர்கள், என்னுடைய இடத்திற்கு பக்கத்தில் தேம்ஸ் நதி மட்டும்தான் இருக்கின்றது, பசுமை குறைவு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அழகான ஆறு ஓடுது..பேசம குடியேற்றம் செய்யலாம் போல குளம் அண்ணாவின் நாட்டில்.... :P :P :P :wink: :mrgreen:

Link to comment
Share on other sites

குளம் இவ்வளவு பசுமையான இடத்துக்கு அருகிலா இருக்கிறீர்கள், என்னுடைய இடத்திற்கு பக்கத்தில் தேம்ஸ் நதி மட்டும்தான் இருக்கின்றது, பசுமை குறைவு

மிகவும் இயற்கையான சோலைபோன்ற இடத்தில் தான் இருக்கிறேன். காலை எழுந்து ஜன்னலை திரையை நீக்கினால் முயல் புல் மேய்வதையும் குருவிகளின் இசையும் கேட்கலாம். ஊரில் காலையில் சேவலும் கூவும். இங்கு அதை கேட்க முடியாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.