Jump to content

ஆண்களை விபச்சாரத்துக்கு அழைக்கும் பெண்கள்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னையின் விபரீத தொழில்-ஆண் விபச்சாரம். - `எவ்வளவு சம்பாதிப்பீர்கள் ஒரு இரவுக்கு?'

கிகோலோஸ்' தமிழ்நாட்டுக்கு புதிய வார்த்தை. இதன் கொச்சையான அர்த்தம் ஆண் விபச்சாரம்.

இலைமறைவு காயாக மிகப் பணக்காரப் பெண்களுக்கு மட்டும் தேவைப்பட்டுக் கொண்டிருந்த இந்த சமாச்சாரம் இப்போது சென்னையில் காலூன்றிவிட்டது.

பெண்ணுக்கு மசாஜ் செய்வதாக கூறிக்கொண்டு, தப்புக் காரியங்களில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். செக்ஸ் விஷயத்துக்கு ஆண்கள் கைது செய்யப்படுவது சென்னையில் இது முதல்முறை.

இந்த இரண்டு இளைஞர்களுமே படித்துப் பட்டம் பெற்றவர்கள். நாளிதழ்களில் `பெண்களுக்கு வீட்டுக்கு வந்து மசாஜ் செய்து தரப்படும்' என்று விளம்பரம் செய்ய வேண்டியது. அந்த விளம்பரத்தைப் பார்த்து அழைக்கும் பெண்ணிடம் `கிளுகிளு' மசாஜ் செய்து பணத்தை கறக்க வேண்டியது. இவர்களை அழைக்கும் பெண்களுக்கும் தெரியும், அது வெறும் ஆயில் மசாஜ் அல்ல, ஆயகலை மசாஜ் என்று.

பெங்களூர், மும்பை, டெல்லி போன்ற நகரங்களில்தான் இந்த கிகோலோக்கள் அதிகம் என்று முன்பு சொல்வார்கள். இப்போது சென்னையிலும் அதிகரித்துவிட்டதாக ஒரு மூத்த போலீஸ் அதிகாரி கூறுகிறார். இவர்களை பிடிப்பது அத்தனை லேசுப்பட்ட காரியமல்ல. ஏனென்றால், இந்த கிகோலோக்கள் இயங்குவது ரகசியமாக.

``இப்போது பிடிபட்டவர்கள் இருவரும் அதிகம் அனுபவமில்லாத கிகோலோக்கள். ஆனால் இவர்களை வைத்து பெரிய கிகோலோக்களைப் பிடிக்க முடியும்'' என்கிறார் அந்த மூத்த அதிகாரி.

முன்பெல்லாம் மிகப் பணக்காரப் பெண்கள் மட்டுமே இதுபோன்ற ஆண் விபச்சாரிகளை நாடிச் சென்றார்களாம். ஆனால், இப்போது நன்றாக சம்பாதிக்கும் பெண்கள்கூட இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுகிறார்களாம்.

சமீபத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலை பண்ணை வீட்டில் ஒரு பார்ட்டி. கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் கார்ப்பரேட் கம்பெனிகளில் நல்ல சம்பளத்தில் இருப்பவர்கள். இந்த பார்ட்டியில் என்ன விசேஷம் தெரியுமா? ஆண்களின் காபரே நடனம்.

இதற்காகவே கட்டுமஸ்தான இரண்டு ஆண்களை இந்த பார்ட்டிக்கு வரவழைத்திருந்தார்கள். மது மயக்கத்தில், அதிரும் இசையின் உற்சாகத்தில் அந்த இரண்டு இளைஞர்களும் உடலை வளைத்து ஆடி ஒவ்வொரு ஆடையாக கழற்ற இந்த இளம் பெண்களுக்கு கிளுகிளுப்பு. அன்று இரவு முழுவதும் அந்த ஆண்கள்தான் அந்தப் பெண்களுக்குத் துணை.

இவையெல்லாம் தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் நடக்கிறது என்பது நம்பமுடியாத, அதிர்ச்சியான தகவல். இந்த நடன இளைஞர்களுக்கு ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை ஒரு இரவுக்குச் சம்பளம்.

மகேஷுக்கு இருபத்தாறு வயதாகிறது.கால் சென்டரில் வேலை பார்க்கிறான். அவன் மேல் அவனுடைய மேலதிகாரியாக இருந்த பெண்ணுக்கு ஒரு கண். வலையை விரித்தார். விழுந்தான் மகேஷ். புதுசுகம். புதுப்பணம். அந்தப் பெண் அதிகாரி மூலம் வேறு சில பெண்களிடம் தொடர்பு ஏற்பட, கால்சென்டர் வேலையை விட்டான்.

`கால்பாய்'யாக மாறி விட்டான். ஆனால் அதைப் பற்றி அவன் வருத்தப்படவில்லை. `ஈஸி மணி. ஈஸி கேர்ள்ஸ்' என்கிறான்.

செல்ஃபோன், இன்டர்நெட் இவைதான் பல கிகோலோக் களின் தொடர்பு சாதனங்கள். இண்டர்நெட்டில் பல கிகோலோக்கள் தங்களுக்கென்று வலைப்பக்கங்களை வைத்திருக்கிறார்கள். இவர்கள் யாரும் முன்பின் தெரியாத பெண்களை அணுகுவதில்லை.

ஒரு பெண் மூலம் இன்னொரு பெண் என்றுதான் இவர்களுக்கு படுக்கைத் தொடர்புகள் ஏற்படுகின்றன. ஐந்து நட்சத்திர ஓட்டல்கள், மெரீனா கடற்கரை, குறிப்பிட்ட சில பூங்காக்கள் போன்றவை இவர்கள் `தொழில்' உறவு ஏற்படுத்திக் கொள்ளும் இடங்கள்.

அண்ணாநகரில் ஒரு பணக்காரப் பெண்மணி. கணவருக்குப் பணம் தேடுவதே வாழ்க்கையின் லட்சியம். மனைவியை கவனிக்கவில்லை. அதனால் அந்தப் பணக்கார மனைவி மற்ற ஆண்களை கவனிக்கத் துவங்கிவிட்டாள்.

அவள் வலையில் விழுந்தால் படுக்கையும் பணமும் நிறைய கிடைக்கும். ஒருமுறை அவள் வலையில் வீழ்ந்துவிட்டால் பிறகு மீள்வது கடினம். அவளிடம் சிக்கும் இளைஞர்கள் அவளுக்கு மட்டுமல்லாமல் அவளது நெருங்கிய தோழிகளுக்கும்.

சென்னையில் பெரிய கட்டடங்கள் வைத்திருக்கும் ஒரு பெரிய செல்வந்தர், அவரால் மனைவியை திருப்தி செய்ய இயலவில்லை. அதனால் அவரே மனைவிக்கு கிகோலோக்களை அறிமுகம் செய்து வைத்தாராம். மனைவி கிகோலோக்களுடன் இன்பம் காண்பதில் இவருக்கு சுகமாம்.

கிகோலோக்களைப் பற்றி விசாரிக்கையில் இப்படி பலவிதமான கதைகள், அனுபவங்கள் வெளிவந்து நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது. நாம் இருப்பது தமிழ்நாட்டில்தானா என்று யோசிக்க வைக்கின்றன.

இவை எங்கு போய் முடியுமோ? நினைத்தாலே பயமாக இருக்கிறது. - திருவேங்கிமலை சரவணன்

ஒரு பணக்கார `கிகோலோ'வின் கதை!

அந்த இளைஞனைப் பார்த்தால் யாரும் `அந்த'த் தொழில் செய்யும் இளைஞன் என்று சொல்லமாட்டார்கள். நடிகன், மாடல், ஒரு பணக்காரக் குடும்பத்தின் வாரிசு இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் ஒரு நாளுக்கு இருபத்தைந்தாயிரம் கட்டணம் வசூலிக்கிற உயர்தர ஆண் விபச்சாரி என்று யாராலும் சொல்ல இயலாது.

நுனி நாக்கு ஆங்கிலம், உயர்தர ஆடைகள், ஸ்டீரியோ அலறும் ஸ்விஃப்ட் கார் என வந்தவனிடம் ஒரு அலட்சியம் இருந்தது. பெயர் கைலாசம். ஐந்து நட்சத்திர ஓட்டல். காபி ஜாப்பில் அவனை சந்தித்தோம். ஐந்து நட்சத்திர ஓட்டலின் இயக்கம் அவனுக்கு அத்துப்படியாக இருக்கிறது.

``எப்படி இந்தத் தொழிலில்...?''

``நடிகனாக ஆசைப்பட்டேன். மாடலாக சில காலம் இருந்தேன். எதிலும் வாய்ப்பு சரியாகக் கிடைக்கவில்லை. ஒரு முறை பெங்களூர் போயிருந்தேன். அங்கே ஒரு தொழிலதிபரின் மனைவியின் அறிமுகம் கிடைத்தது. அப்போது எனக்கு இருபத்தோரு வயது. அவருக்கு முப்பத்தைந்து வயதுக்கு மேல். என் முதல் செக்ஸ் அனுபவம் அவருடன்தான். நிறைய பணம் கொடுத்தார்.

பிறகு, மாதத்துக்கு இரண்டு மூன்று தடவை பெங்களூருக்கு அழைப்பார். அவருடன் தங்கி விட்டு வருவேன். அதன் பிறகு அவருடைய தோழிகள் இருவர் என்னை விரும்பினார்கள். அதில் ஒருவர் சென்னையில் இருக்கிறார். இவர் மூலம் மேலும் சில பணக்காரப் பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது. சுகத்துக்கு சுகம், பணத்துக்குப் பணம்'' கண்ணடித்துச் சிரிக்கிறார் கைலாசம்.

`உங்களுடைய கஸ்டமர்கள் எல்லோரும் பணக்காரப் பெண்கள்தானா?'

``ஆமாம். முதல் சில வருடங்கள் நான்கைந்து பெண்கள்தான் என் வாடிக்கையாளர்களாக இருந்தார்கள். ஆனால், அந்தப் பெண்கள் மூலம் எனக்கு இப்போது இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். எல்லோரும் நம்பிக்கையானவர்கள். ஒருவர் மூலம் ஒருவர் தொடர்பானவர்கள். எல்லோருமே திருமணமானவர்கள்.''

`அந்தப் பெண்களுக்கு உங்களிடம் அப்படி என்ன பிடித்திருக்கிறது?'

``என் ஸ்மார்ட்நெஸ் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது. ஒருமுறை அலுவலக விஜயமாக ஒரு பெண் சென்னை வந்தார். இன்னொரு பெண் மூலமாக அவரை பார்க்கச் சென்றேன். ஒரே ஒரு இரவு மட்டும் அவர் சென்னையில் தங்க வேண்டிய வேலை அவருக்கு. அந்த இரவு அவருடன் இருந்தேன்.

அதன் பிறகு எனக்காகவே அவர் சென்னை வந்து போகிறார். அத்தனை சுகம்'' கண்ணடிக்கிறார்.

`எவ்வளவு சம்பாதிப்பீர்கள் ஒரு இரவுக்கு?'

``இருபதாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிரம் வரை. ஆனால், மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே என் தொழில்.அதற்கு மேல் ஏற்றுக் கொள்வதில்லை.''

THANKS TO : kumudam.com

http://idhuthanunmai.blogspot.com/2008/06/blog-post_01.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

`எவ்வளவு சம்பாதிப்பீர்கள் ஒரு இரவுக்கு?'

``இருபதாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிரம் வரை. ஆனால், மாதத்தில் பத்து நாட்கள் மட்டுமே என் தொழில்.அதற்கு மேல் ஏற்றுக் கொள்வதில்லை.''

பத்து நாள் வேலைக்கு போனால் மாதவருமானம் இரண்டு லட்ச ரூபாயா அடேயப்பா...............

நோய் ,நொடி பிடிச்சுட்டுது எண்டால் வைத்தியச் செலவுகளை உதுக்குள்ள சமாளிக்கலாமோ ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உது பெண்ட் எடுக்குற வேலை பாருங்கோ. காசைக் குடுக்கிறவளுகள் சும்மாவோ விடப்போறாளவை. ரா முழுக்க பெண்ட் எடுத்துப் போட்டுத்தான் விடுவாளவை. அதால மாதம் பத்து நாளுக்குமேல கட்டுப்படியாகாமத்தான் இருக்கும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கோஷான் த‌ன்னை தானே கோமாளி என்று ப‌ல‌ இட‌த்தில் நிரூபித்து காட்டி விட்டார் நீங்க‌ள் ச‌ரியா சொன்னீங்க‌ள் ஓணாண்டி இத‌ற்கு கோஷானிட‌ம் இருந்து ப‌தில் வ‌ராது.........................கோஷான் தேர்த‌ல் க‌ணிப்பு ச‌ரியா க‌ணிப்பார் என்று யாழிக் சிறு கூட்ட‌ம் இருக்கு...................பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌ல் ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌ல்க‌ள் வ‌ரும் போது இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் ஓட்டு போடும் உரிமை அவைக்கு கிடைச்சிடும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் சீமானுக்கு தான் ஓட்டு போடுவின‌ம் என்று க‌ட‌ந்த‌ ஜ‌ந்து வ‌ருட‌மாய் எதிர் க‌ட்சி ஆட்க‌ளே வெளிப்ப‌டையாய் சொல்லுகின‌ம்.................... அதோட‌ அவ‌ர்க‌ளின் பெற்றோர‌ கூட‌ நாம் த‌மிழ‌ர் க‌ட்சிக்கு ஓட்டு போட‌ வைக்கின‌ம்.....................இந்த‌ 20 நாளில் அண்ண‌ன் சீமானின் தொண்டை  கிழிஞ்சு போச்சு குர‌லை கேட்க்க‌ முடிய‌ வில்லை தொண்டை எல்லாம் அடைச்சு க‌டும் வெய்யிலுக்கு ம‌த்தியில் ப‌ர‌ப்புர‌ செய்து ச‌ரியா க‌ஸ்ர‌ப் ப‌ட்டு விடார்............................இன்றுட‌ன் சிறிது கால‌ம் ஓய்வெடுக்க‌ட்டும்🙏🥰......................................................................
    • தம்பிகள் தோற்க கொடுக்கும் அட்வான்ஸ் காரணங்கள் இவை. இவை பல தடவை இங்கே விவாதிக்கப்பட்டுள்ளன - டாக்டர் காந்தராஜ் பேட்டியை கூட இணைத்தேன் 57இல் திமுக வுக்கு உதயசூரியன் கிடைக்காமல் சுயேற்சைக்கு கிடைத்தது. முதலில் கேட்பவருக்கே சின்னம் எனும் போது நாதக முதலில் கேட்காமல் - குறட்டை விட்டு விட்டு தேர்தல் ஆணையம் மீது பழி போடுகிறார்கள். வாங்கு எந்திரத்தில் அப்படி ஒரு சின்னமும் மங்கலாக தெரியவில்லை என என் நண்பர்கள் பலர் இன்று சொன்னார்கள். இதுவும் தேர்தல் நாளுக்கு முதலே நாதக கட்டி விட்ட புரளி.  
    • இப்படி ஒரு நல்லவர் இலங்கை அரசியலில் இருந்ததை அவர் மறைவுக்கு பின் யாழ்களம் படிந்து அறிகிறேன் அஞ்சலிகள்.
    • நன்றி  "பத்தினி தெய்வோ கண்ணகியை வணங்கி  உத்வேகம் கொள்ளும் இலங்கைத் தீவில்  யுத்தமென்ற ஒரு போர்வையை சாட்டாக்கி  கொத்துக் கொத்தாய் பாலியல் வல்லுறவு எத்தனை ?" "பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு  மண்டபம் அதிர சலங்கை உடைத்து  உண்மை நாட்டினாள் அன்று, இன்றோ   கண்ணீர் அபலையாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள் ?"  
    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.