Jump to content

ஆபாச உடை அணிந்து வந்த மல்லிகா


Recommended Posts

அருமை எருமை அருமை

அருமையான கருத்தை தொடங்கிய தம்பி சிறிக்கும் அழகாக பதில் எழுதிய கு சா வுக்கும் அழகான படத்தை இணைத்த தளபதி லக்கீக்கும் வாழ்த்துக்கள் :wub::mellow:

Link to comment
Share on other sites

அருமை எருமை அருமை

அருமையான கருத்தை தொடங்கிய தம்பி சிறிக்கும் அழகாக பதில் எழுதிய கு சா வுக்கும் அழகான படத்தை இணைத்த தளபதி லக்கீக்கும் வாழ்த்துக்கள் :wub::mellow:

சின்னப்பு படத்தை பார்த்து கவுந்துட்டீங்க போலயிருக்கு

அடுத்தவங்க பேரையும் எழுதி சாமாளிச்சிட்டீங்க. :D

சரி...சரி.....

ரசிக்கத்தானே அழகு

என்ன சின்னப்பு? :lol:

Link to comment
Share on other sites

சின்னப்பு படத்தை பார்த்து கவுந்துட்டீங்க போலயிருக்கு

அடுத்தவங்க பேரையும் எழுதி சாமாளிச்சிட்டீங்க. :lol:

சரி...சரி.....

ரசிக்கத்தானே அழகு

என்ன சின்னப்பு? :lol:

அண்ணர் என்ன ளொள்ளா பல வருசத்துக்கு பிறகு நல்ல அழகானபடத்தைப்பாத்து சந்தோசத்தில இருக்கிறன்

நான் பறவாயில்லை கு சா கறணம் எல்லாம் அடிச்சு படத்தை பாக்கிறாறாம் அதுவும் பறவாயில்லை நம்மட சாத்து படத்தை பாத்திட்டு மயங்கி விழுந்திட்டாராம் உண்மையோ??

:mellow::wub::D:lol:

Link to comment
Share on other sites

அண்ணர் என்ன ளொள்ளா பல வருசத்துக்கு பிறகு நல்ல அழகானபடத்தைப்பாத்து சந்தோசத்தில இருக்கிறன்

நான் பறவாயில்லை கு சா கறணம் எல்லாம் அடிச்சு படத்தை பாக்கிறாறாம் அதுவும் பறவாயில்லை நம்மட சாத்து படத்தை பாத்திட்டு மயங்கி விழுந்திட்டாராம் உண்மையோ??

:mellow::wub::D:lol:

சாத்ஸ் திடீரென மறைந்ததென் காரணம் இது தானா?/ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆஆஆஆஆஆஆஆஆ.........மல்லிகாவின் படத்தை பார்த்துட்டு எல்லாருமே அவுட் :mellow::D:wub::lol: என்னைத்தவிர

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:mellow:

அருமையான கருத்துக்கள் கைவசம் நிறைய இருக்கு சின்னப்பு அண்ணை எல்லாத்தையும் போட்டால், ஆப்படிச்சு போடுவினம்.

என்ன செய்வது நாங்கள் அரைகுறையாக கண்டது மட்டும் லாபம் என்று திருப்திபட வேண்டியதுதான்.......ம்ம்ம்ம்ம்ம

Link to comment
Share on other sites

Mallika-Sherawat.jpg

:):):D:rolleyes:

என்னவென்றாலும் லக்கிலுக்கிற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். லக்கிலுக் இப்படி ஒரு படத்தை இணைத்ததால் தானே காணாமல் போன சின்னப்புவை மீண்டும் காணக் கிடைத்தது. :wub:

Link to comment
Share on other sites

உங்களையும் தான் வசம்ஸ் ;)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Mallika-Sherawat.jpg

:):):D:rolleyes:

என்னவென்றாலும் லக்கிலுக்கிற்கு நன்றி சொல்லத்தான் வேண்டும். லக்கிலுக் இப்படி ஒரு படத்தை இணைத்ததால் தானே காணாமல் போன சின்னப்புவை மீண்டும் காணக் கிடைத்தது. :wub:

:lol::lol::lol::lol::lol:happy01941.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:) பொன்னி, வேறயெங்கெ ? எல்லாம் எங்கட சிட்னியிலதான் நடக்குது கண்டியளோ?. அதுக்காக நீங்கள் மினக்கெட்டு இங்க வந்துட்டு ஒண்டையும் கானயில்ல எண்டு பிறகு கவலைப் படக்கூடாது எண்டு யோசிக்கிறன்.

இன்னொரு விஷயமெல்லே, நான் போற இடமெல்லம் நீங்களும் வாறது கஷ்ட்டம். ஏதோ யோசிச்சுச் செய்யுங்கோ !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல்வர் பங்கேற்ற விழாவில் கவர்ச்சி உடையில் தோன்றியதால் சர்ச்சையில் சிக்கிய பாலிவுட் கவர்ச்சி 'மல்லி', சூப்பர் ஸ்டாரின் ஆசியால் தப்பித்த கதைதான் கோலிவுட்டை கலகலக்கும் லேட்டஸ்ட் டாக்.

கமல் நடித்த தசாவதாரம் ஆடியோ வெளியீட்டு விழா சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்தது. முதல் ஆடியோ சிடியை முதல்வர் வெளியிட ஹாலிவுட் ஆக்ஷன் கிங் ஜாக்கி சான் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில், நடிகை மல்லிகா ஷெராவத்தும் கலந்து கொண்டார்.

அப்போது அவர் அணிந்திருந்த கருப்பு நிற 'சீ-த்ரு' கவுன் அவரது முதுகை அப்பட்டமாக காட்டியது. இதனால் எழுந்த பெரும் சர்ச்சையை அடுத்து பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதற்காக ஷெராவத் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து அமைப்புகள் உள்பட பல தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் முன்னிலையில் மரியாதைக்குறைவாக கால்மேல் கால் போட்டு அமர்ந்தும், கவர்ச்சியாக ஆடை அணிந்தும் இருந்த மல்லிகா மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் இந்து மக்கள் கட்சி போலீசில் புகாரும் செய்தது.

இந்த எதிர்ப்பை எதிர்பாராத மல்லிகா கலங்கிப் போய்விட்டார். வேறுவழியில்லாவிட்டால் மன்னிப்பு கேட்டுவிடலாம் என்ற முடிவிலிருந்த மல்லிகாவுக்கு, அவரே சற்றும் எதிர்பாராத ஒரு மிகப் பெரிய இடத்திலிருந்து அபயக்கரம் நீண்டது. அதுதான் தமிழகத்தின் பவர்ஹவுஸ் ஆன சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

அவர்தான் இந்துமத அமைப்புகளிடமும் இதர ஆர்ப்பாட்டக்காரர்களிடம் தனிப்பட்ட முறையில் பேசி சமாதானப்படுத்தியதாகக் கூறுகிறார்கள்.

ஜாக்கிசானைப் போல மல்லிகாவையும் அந்த விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினராக கருதி இந்த பிரச்னையை மேற்கொண்டு ஜவ்வாக இழுக்காமல் வி்ட்டுவிடுமாறு தலைவர்களுக்கு அன்புக்கட்டளை இட்டாராம் ரஜினி.

இதன்பிறகே இந்த விவகாரம் அடங்கியதாகத் தெரிகிறது. ரஜினியின் உதவிக்கு மறக்காமல் நன்றியும் தெரிவித்துள்ளார் மல்லிகா.

இதேபோல் 'சிவாஜி' விழாவில் படத்தின் நாயகி ஸ்ரேயா கவர்ச்சியாக ஆடை அணிந்து வந்தபோதும் எழுந்த சர்ச்சையிலும் ரஜினிதான் முதல்வரிடம் பேசி போலீசாரின் வேகத்தைக் குறைத்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த செய்தி எதையும் சூப்பர்ஸ்டார் தரப்பில் உறுதிசெய்ய மறுக்கிறார்கள்.

கவர்ச்சி காட்டும் நடிகைகளுக்கு ரஜினி ஸ்டைலில் சொல்லணும்னா, 'கொஞ்சம் அடங்குங்கம்மா'.

இது எப்டி இருக்கு?

http://thatstamil.oneindia.in/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
:wub: கொஞ்சம் அடக்குங்கம்மாவா ? கொஞ்சம் அடங்குங்கம்மாவா ? எனக்கு புரியவில்லை.
Link to comment
Share on other sites

தமிழ்சிறி உம்மட பணி சிறக்க வாழ்த்துக்கள் பாரும்..... மல்லிகா வந்தா... ஆகா.... தாத்தாமார் எல்லாம் வழியினம்.... பொடியள் எல்லாம் பாவம் தான்.... ம்...ம் ... படம் இணைச்ச லக்கிலுக்குக்கு நன்றி... கிகீகிகீகீ :wub::lol::lol:

Link to comment
Share on other sites

:) வெண்ணிலா இன்னுமா உங்கள் காதல் சரிவரவில்லை ? இன்னும் அந்தக் கவிதை உங்களுடன் ஒட்டிக் கொண்டு இருக்கிறதே ? விரைவில் வெற்றிபெற வாழ்த்துக்கள் ?!

:wub::lol::lol::):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Mallika-Sherawat.jpg

அவர் உடையை பூமிக்கு செங்குத்தாக வைத்து 180டிகிரி திருப்பி போட்டிருப்பதாக புலனாய்வுத்தகவல் தெரிவிக்கிறது. :wub:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
    • 2009 இல் வைகோ ராமதாஸ் அதிமுக அணியில் இருந்தார்கள்
    • வைகோவோ , சீமானோ, திருமாவோ, ராமதாஸோ நினைத்தாலும் தடுத்து நிறுத்த முடியாது என்பதே உண்மை. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.