Jump to content

தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு,


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு,

arianabartwed1yu0.jpg

தழுவும் சேலை முகட்டில் விம்மி

விழட்டும் அதுவரை தயங்கு.

பருவச் சிலிர்ப்பில் கனியிதழ் கவ்வி

உணர்வினைக் கிளறி இயங்கு.

குறி நகம் பதித்து குவித்து அணைத்து

கொஞ்சிக் கெஞ்சி முயங்கு.

உருகிய பனித்துளி உயிருக்குள் இணைந்ததும்

இணையின் அணைவில் மயங்கு.

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தயங்கி இயங்கி முயங்கி மயங்கி

அடுத்து கலங்கி குலுங்கி முனங்கி

இறுதியில் பிணங்கி விழி பிதுங்கி பதுங்கி

உணர்வினை விழுங்கி

அடங்கி ஒடுங்கி மூச்சடங்கி

எல்லாமே மொத்தத்தில் முடங்கி

பனிக்காலம் முடிந்து

பாலைவனம் பூப்பூக்குதா?

Link to comment
Share on other sites

?????

வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டு மேல போட்டு இருக்கிது. கவனிக்கவில்லையோ? :lol:

-------------------------------

சகீரா முயங்கு எண்டால் என்ன அர்த்தம்? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான வரிகள் , தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு, இந்த சொற்கள் எதுகை மோனைக்காக போடப்பட்டு இருப்பினும் முயங்கு, என்னும் சொல்லை நான் கவிதைகளில் இன்று இரண்டாவது முறையாக கேள்விப்படுகிறேன். முதலாவது முறை புதுவைரத்தினதுரையின் கவிதையில், சிங்களரானுவத்தின் தமிழ் பெண்கள் மீதான வன்புனர்வுக்கு பாவிக்கப்பட்டது, இப்போது இங்கு பாவிக்கபடுகிறது. குளிர்காலமுடிவு என்பதால் இது ஏற்புடையதே. கவிஞரின் வசந்தகால வாழ்விற்கு எமது வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு கோழிக்குஞ்சு என்றா ரெம்பப் பிரியம். ஒரு தடவை உறவினர் வீட்டிலிருந்து ஒரு அழகிய கோழிக்குஞ்சை வாங்கி வந்து வளர்த்தேன். அது வளர்ந்து பெரிய சேவலாகிச்சுது. நல்ல அழகான சேவல். நாலு மதிலுக்குள் வளர்ந்த சேவல் என்பதால்.. அதனிடம் நல்ல பழக்கங்களையே எதிர்பார்த்தேன். ஆனால்.. ஒரு நாள் நான் ஸ்கூல் விட்டு வரும் போது எனது அருமைச் சேவல் மதில் தாண்டி வந்து.. அடுத்த வீட்டு பேட்டுக்கோழியோடு.. தயங்கி.. துரத்தி.. பதுங்கி..இயங்கி.. முயங்கி.. மயங்கி நின்ற போது.. வெறுப்படைந்தேன்..!

அப்புறமென்ன.. அதுக்கு.. ஆடித் தூக்கம் வந்த போதும்.. நான் மருந்து பருக்கல்ல...! அவ்வளவு கோபம்..! என்னைக் கேட்டிருந்தா நானே ஒரு கலியாணத்தைக் கட்டி வைச்சிருப்பன்.. இப்படித்தான் பல பெற்றோரும்.. பிள்ளைகளை பலத்த எதிர்பார்ப்போட பெற்று வளர்ப்பினம்.. இறுதியில்.. அதுகள்.. எங்கினையன்.. தயங்கி.. இயங்கி.. முயங்கி.. மயங்கிக் கிடக்குங்கள்.. ரெம்ப சாட்...! :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயங்கி இயங்கி முயங்கி மயங்கி அடுத்து கலங்கி குலுங்கி முனங்கி

இறுதியில் பிணங்கி விழி பிதுங்கி பதுங்கி உணர்வினை விழுங்கி

அடங்கி ஒடுங்கி மூச்சடங்கி எல்லாமே மொத்தத்தில் முடங்கி

பனிக்காலம் முடிந்து பாலைவனம் பூப்பூக்குதா?

மூச்சடங்கிய பின் எப்படித் தோழி????? :icon_mrgreen:

பாலையில் பூக்களா?

இதை எட்டாவது உலக அதிசயமாக சேர்த்துக் கொள்வோமா? :icon_mrgreen:

?????

இப்படியா அதிர்ச்சி அடைவது வல்வை மைந்தன்? சும்மா ருசிக்கும் தமிழை கொஞ்சம் தெளித்தேன் அவ்வளவுதான். :lol:

வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டு மேல போட்டு இருக்கிது. கவனிக்கவில்லையோ? :)

-------------------------------

சகீரா முயங்கு எண்டால் என்ன அர்த்தம்? :(

வயதுக்கு வந்தவர்களுக்கு என்று போட்டிருக்கும் அறிவித்தலை வாசித்து விட்டும் முரளி இதற்குப் பொருள் கேட்கலாமோ? :D

அருமையான வரிகள் , தயங்கு, இயங்கு, முயங்கு, மயங்கு, இந்த சொற்கள் எதுகை மோனைக்காக போடப்பட்டு இருப்பினும் முயங்கு, என்னும் சொல்லை நான் கவிதைகளில் இன்று இரண்டாவது முறையாக கேள்விப்படுகிறேன். முதலாவது முறை புதுவைரத்தினதுரையின் கவிதையில், சிங்களரானுவத்தின் தமிழ் பெண்கள் மீதான வன்புனர்வுக்கு பாவிக்கப்பட்டது, இப்போது இங்கு பாவிக்கபடுகிறது. குளிர்காலமுடிவு என்பதால் இது ஏற்புடையதே. கவிஞரின் வசந்தகால வாழ்விற்கு எமது வாழ்த்துக்கள்.

அப்பனே சித்தா! கவிதையை யாத்தவர் வசந்தத்தைக் கடந்து இலையுதிர் காலத்தில் உலவுபவர். இப்படி ஒரு வசந்தகால வாழ்த்துச் சொல்லி வழி மாற்றிவிடாதீர்கள். :)

எனக்கு கோழிக்குஞ்சு என்றா ரெம்பப் பிரியம். ஒரு தடவை உறவினர் வீட்டிலிருந்து ஒரு அழகிய கோழிக்குஞ்சை வாங்கி வந்து வளர்த்தேன். அது வளர்ந்து பெரிய சேவலாகிச்சுது. நல்ல அழகான சேவல். நாலு மதிலுக்குள் வளர்ந்த சேவல் என்பதால்.. அதனிடம் நல்ல பழக்கங்களையே எதிர்பார்த்தேன். ஆனால்.. ஒரு நாள் நான் ஸ்கூல் விட்டு வரும் போது எனது அருமைச் சேவல் மதில் தாண்டி வந்து.. அடுத்த வீட்டு பேட்டுக்கோழியோடு.. தயங்கி.. துரத்தி.. பதுங்கி..இயங்கி.. முயங்கி.. மயங்கி நின்ற போது.. வெறுப்படைந்தேன்..!

அப்புறமென்ன.. அதுக்கு.. ஆடித் தூக்கம் வந்த போதும்.. நான் மருந்து பருக்கல்ல...! அவ்வளவு கோபம்..! என்னைக் கேட்டிருந்தா நானே ஒரு கலியாணத்தைக் கட்டி வைச்சிருப்பன்.. இப்படித்தான் பல பெற்றோரும்.. பிள்ளைகளை பலத்த எதிர்பார்ப்போட பெற்று வளர்ப்பினம்.. இறுதியில்.. அதுகள்.. எங்கினையன்.. தயங்கி.. இயங்கி.. முயங்கி.. மயங்கிக் கிடக்குங்கள்.. ரெம்ப சாட்...! :)

நெடுக்கால போவாரே, அடக் கடவுளே எப்ப பார்த்தாலும் இந்தப் புலம்பல்தானா? :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வயது வந்தவர்களுக்கு மட்டும் எண்டு மேல போட்டு இருக்கிது. கவனிக்கவில்லையோ? :)

<<<

கலைஞா,,

எந்த வயது வந்தவர்களுக்கு மட்டும் என்றும் குறிப்பிடப்படவில்லையே ? :icon_mrgreen::(:lol:

-------------------------------

சகீரா முயங்கு எண்டால் என்ன அர்த்தம்? :icon_mrgreen:

Link to comment
Share on other sites

குறி நகம் பதித்து குவித்து அணைத்து

கொஞ்சிக் கெஞ்சி முயங்கு.

பெண்களை நம்பேலாது பிறகு விறாண்டிப்போட்டான் எண்டு பொலிசிலை கேசைப் போட்டால் நாங்கள் என்ன செய்யிறது பலாத்கார கேசிலை 6 மாதமோ ஒரு வருசமோ இந்த விழையாட்டுக்கு நான் வரேல்லை :icon_mrgreen::icon_mrgreen::(

Link to comment
Share on other sites

வயதுக்கு வந்தவர்களுக்கு என்று போட்டிருக்கும் அறிவித்தலை வாசித்து விட்டும் முரளி இதற்குப் பொருள் கேட்கலாமோ? :icon_mrgreen:

ஓம் பிழைதான்... மன்னிச்சுகொள்ளுங்கோ..

கலைஞா,,

எந்த வயது வந்தவர்களுக்கு மட்டும் என்றும் குறிப்பிடப்படவில்லையே ?

மேல வடிவா பார்க்க இல்லையோ? சைட்டில எழுதி இருக்கிது... :icon_mrgreen:

Link to comment
Share on other sites

எனக்கு கோழிக்குஞ்சு என்றா ரெம்பப் பிரியம். ஒரு தடவை உறவினர் வீட்டிலிருந்து ஒரு அழகிய கோழிக்குஞ்சை வாங்கி வந்து வளர்த்தேன். அது வளர்ந்து பெரிய சேவலாகிச்சுது. நல்ல அழகான சேவல். நாலு மதிலுக்குள் வளர்ந்த சேவல் என்பதால்.. அதனிடம் நல்ல பழக்கங்களையே எதிர்பார்த்தேன். ஆனால்.. ஒரு நாள் நான் ஸ்கூல் விட்டு வரும் போது எனது அருமைச் சேவல் மதில் தாண்டி வந்து.. அடுத்த வீட்டு பேட்டுக்கோழியோடு.. தயங்கி.. துரத்தி.. பதுங்கி..இயங்கி.. முயங்கி.. மயங்கி நின்ற போது.. வெறுப்படைந்தேன்..!

அப்புறமென்ன.. அதுக்கு.. ஆடித் தூக்கம் வந்த போதும்.. நான் மருந்து பருக்கல்ல...! அவ்வளவு கோபம்..! என்னைக் கேட்டிருந்தா நானே ஒரு கலியாணத்தைக் கட்டி வைச்சிருப்பன்.. இப்படித்தான் பல பெற்றோரும்.. பிள்ளைகளை பலத்த எதிர்பார்ப்போட பெற்று வளர்ப்பினம்.. இறுதியில்.. அதுகள்.. எங்கினையன்.. தயங்கி.. இயங்கி.. முயங்கி.. மயங்கிக் கிடக்குங்கள்.. ரெம்ப சாட்...! :icon_mrgreen:

நெடுக்காலை போவான் என்ன இருந்தாலும் உங்கடை குஞ்சு இப்படி சேவலாய் வளந்ததுக்கு பிறகு அது உங்களக்கு செய்தது துரோகம்தான் அதை ஆனாலும் ஆடித்தூக்க வருத்தம் வந்து வாந்தியெடுத்து சோர்ந்து போனால் பிறகும் அதுக்கு நீங்கள் கலியாணம் கட்டி வைச்சிருக்கலாம். பாவந்தானே?? :icon_mrgreen::(:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்காலை போவான் என்ன இருந்தாலும் உங்கடை குஞ்சு இப்படி சேவலாய் வளந்ததுக்கு பிறகு அது உங்களக்கு செய்தது துரோகம்தான் அதை ஆனாலும் ஆடித்தூக்க வருத்தம் வந்து வாந்தியெடுத்து சோர்ந்து போனால் பிறகும் அதுக்கு நீங்கள் கலியாணம் கட்டி வைச்சிருக்கலாம். பாவந்தானே?? :(:(:(

நீங்க என்ன சொல்ல வாறீங்க என்று எனக்குப் புரியல்ல..! :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு கோழிக்குஞ்சு என்றா ரெம்பப் பிரியம். ஒரு தடவை உறவினர் வீட்டிலிருந்து ஒரு அழகிய கோழிக்குஞ்சை வாங்கி வந்து வளர்த்தேன். அது வளர்ந்து பெரிய சேவலாகிச்சுது. நல்ல அழகான சேவல். நாலு மதிலுக்குள் வளர்ந்த சேவல் என்பதால்.. அதனிடம் நல்ல பழக்கங்களையே எதிர்பார்த்தேன். ஆனால்.. ஒரு நாள் நான் ஸ்கூல் விட்டு வரும் போது எனது அருமைச் சேவல் மதில் தாண்டி வந்து.. அடுத்த வீட்டு பேட்டுக்கோழியோடு.. தயங்கி.. துரத்தி.. பதுங்கி..இயங்கி.. முயங்கி.. மயங்கி நின்ற போது.. வெறுப்படைந்தேன்..!

அப்புறமென்ன.. அதுக்கு.. ஆடித் தூக்கம் வந்த போதும்.. நான் மருந்து பருக்கல்ல...! அவ்வளவு கோபம்..! என்னைக் கேட்டிருந்தா நானே ஒரு கலியாணத்தைக் கட்டி வைச்சிருப்பன்.. இப்படித்தான் பல பெற்றோரும்.. பிள்ளைகளை பலத்த எதிர்பார்ப்போட பெற்று வளர்ப்பினம்.. இறுதியில்.. அதுகள்.. எங்கினையன்.. தயங்கி.. இயங்கி.. முயங்கி.. மயங்கிக் கிடக்குங்கள்.. ரெம்ப சாட்...! :lol:

என்ன இருந்தாலும் உங்கள் குஞ்சு செய்தது தப்புதான், ஆனால் நீங்கள் வளர்த்த உங்கள் குஞ்சை உங்களாலேயே கொன்றோல் பண்ண முடியவில்லை என்றால் என்னத்த சொல்லி என்னத்த பண்ண.

Link to comment
Share on other sites

நெடுக்காலை போவான் என்ன இருந்தாலும் உங்கடை குஞ்சு இப்படி சேவலாய் வளந்ததுக்கு பிறகு அது உங்களக்கு செய்தது துரோகம்தான் அதை ஆனாலும் ஆடித்தூக்க வருத்தம் வந்து வாந்தியெடுத்து சோர்ந்து போனால் பிறகும் அதுக்கு நீங்கள் கலியாணம் கட்டி வைச்சிருக்கலாம். பாவந்தானே?? :lol::(:(

laughingmonkey.gif

Link to comment
Share on other sites

  • 4 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரம் பார்வைகளைக் கடந்திருக்கிறது இக்கவிதை?????

எப்போதுமே எங்குமே கவர்ச்சியே வெற்றி பெறுகிறது.

இக்கவிதைக்குக் கலகலப்பாகக் கருத்தெழுதிய நண்பர்களுக்கு நன்றிகள்.

தொடர்ந்தும் கவர்ச்சியாகவும், காரமாகவும் கவி வெளிகளில் பயணிப்போம் நண்பர்களே.

Link to comment
Share on other sites

  • 1 year later...

இப்பிடிச் சிலகவிதைகளும் இல்லாதுவிட்டால் யாழ்களம் வெறும் பாலையாகவே இருந்திருக்கும்.

இப்படி நிறைய கவிதைகள் வரவேணும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட வீடியோ போட்டெல்லாம் டெமோ காட்டுறாங்கப்பா..

நானும் ஒரு வீடியோ போடலாமோ.. :wub:

Link to comment
Share on other sites

எனக்கு இருக்கும் கேள்வி இதுதான்

ஏன் மிகச் சில வரிகளில் இந்தக் கவிதையை முடித்தீர்கள்...? தமிழ் பெண்கள் தம் ஆடவருடன் செய்யும் கலவியை அதிகம் பாடக்கூடாது எனும் மரபியலாலா? அப்படி எனில், இந்தக் கவிதையையே படைத்திருக்க கூடாது. காமம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமன்.... கந்தகக் கவிதை பாடுபவர் அந்த வாழ்வியலின் அடிப்படையான காமத்தையும் தெளிவுற பாடவேண்டும். காமம் உணராத எவரும் சுதந்திரம் பற்றி உரைக்கும் உரிமை இழப்பர்.. தன் தாயும் தந்தையும் எவர் நிர்பந்தமும் இன்றி உடலுறவு கொண்டே தாம் பிறந்தோம் என உணராதவருக்கு விடுதலை என்பது வெறும் வாக்கியமே. தலைவருக்கு பிறந்த தின கவிதை எழுதுபவர் தன் பேரின்பத்தையும் பாடவேண்டும். கால அடுக்குகளில் இருந்து பீறிடும் பெண் கவியாய் சாகரா மாற வேண்டும்.

ஆணின் தொடுகையை விரும்பும் எந்தப் பெண்ணுக்கும் காமம் ஒரு அற்புதம்...

பெண்ணின் காமம் இன்றேல் உலகில் எந்த சீவனும் இல்லை என உயிரியல் அறிந்தவருக்கு பெண் காமம் என்பது வராலாற்றை கொண்டு செல்லும் ஜீவ நதி என புலப்படும்

மரபுகள் என்பது என்றும் மாற்றத்திற்கே

சாகரா இன்னும் பாடுங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இருக்கும் கேள்வி இதுதான்

ஏன் மிகச் சில வரிகளில் இந்தக் கவிதையை முடித்தீர்கள்...? தமிழ் பெண்கள் தம் ஆடவருடன் செய்யும் கலவியை அதிகம் பாடக்கூடாது எனும் மரபியலாலா? அப்படி எனில், இந்தக் கவிதையையே படைத்திருக்க கூடாது. காமம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சரி சமன்.... கந்தகக் கவிதை பாடுபவர் அந்த வாழ்வியலின் அடிப்படையான காமத்தையும் தெளிவுற பாடவேண்டும். காமம் உணராத எவரும் சுதந்திரம் பற்றி உரைக்கும் உரிமை இழப்பர்.. தன் தாயும் தந்தையும் எவர் நிர்பந்தமும் இன்றி உடலுறவு கொண்டே தாம் பிறந்தோம் என உணராதவருக்கு விடுதலை என்பது வெறும் வாக்கியமே. தலைவருக்கு பிறந்த தின கவிதை எழுதுபவர் தன் பேரின்பத்தையும் பாடவேண்டும். கால அடுக்குகளில் இருந்து பீறிடும் பெண் கவியாய் சாகரா மாற வேண்டும்.

ஆணின் தொடுகையை விரும்பும் எந்தப் பெண்ணுக்கும் காமம் ஒரு அற்புதம்...

பெண்ணின் காமம் இன்றேல் உலகில் எந்த சீவனும் இல்லை என உயிரியல் அறிந்தவருக்கு பெண் காமம் என்பது வராலாற்றை கொண்டு செல்லும் ஜீவ நதி என புலப்படும்

மரபுகள் என்பது என்றும் மாற்றத்திற்கே

சாகரா இன்னும் பாடுங்கள்...

நிழலி இதை நீங்கள் தம்பி நெடுக்ஸ்சுக்கு சொல்லவில்லை தானே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நிழலி இதை நீங்கள் தம்பி நெடுக்ஸ்சுக்கு சொல்லவில்லை தானே...

ivf.gif

IVF தொழில்நுட்பம் வளர்த்துவிட்ட இந்தக் காலத்திலும் போய்.. தயங்கு.. இயங்கு.. முயங்கு.. மயங்கு என்று கொண்டு நிற்க ஏலாது. கலியாணமே இந்தக் காலத்தில் ஒரு வேஸ்டு. வாடகைக்கு ஒரு அம்மா பிடிச்சமா.. குழந்தையை பெத்துக் கொள்ள ஒப்பந்தம் போட்டமா.. காசக்கொடுத்தமா.. வாரிச எடுத்தமா.. வளர்த்தமா என்றிருக்கனும். ஒரே ஒரு வாரிசு என்றாலும் அம்மா என்றால் என்னென்று தெரியாமல் வளர்க்கனும்.. என்றதுதான் என்ர விருப்பம்..!

ஜஸ்டு ஒரு முட்டையும் விந்தும் சந்திக்க வைக்கிறதிற்கு.. இத்தனை பெரிய ஆர்ப்பாட்டம்.. கவிதை.. காதல்.. கலியாணம்.. நல்லா ஊரை ஏய்க்கிறாங்க..! :D:)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.