Jump to content

மேலும் புகழ் சேர்க்கும் ஐஸ் அக்கா...!


Recommended Posts

aish8-500.jpg

அமெரிக்க டிவியில் ஐஸ்வர்யா ராய்..!

அமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் லேட் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய் கலந்து கொள்கிறார்.

சி.பி.எஸ். தொலைக்காட்சி நிறுவனத்தின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று லேட் ஷோ. இது எம்மி விருது பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் வரும் 9ம் தேதி ஐஸ்வர்யாராய் பங்கேற்கிறார்.

இதற்கு முன்னதாக சி.பி.எஸ். தொலைக்காட்சியின் '60 மினிட்ஸ்' நிகழ்ச்சிக்காக ஐஸ்வர்யாராய் மும்பையில் ஒரு பேட்டியளித்திருந்தார்.

இந் நிலையில் நியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெறும் லேட் ஷோ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராய் தனது முதல் ஹாலிவுட் படமான 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்' குறித்து டேவிட் லெட்டர்மேனுடன் உரையாடுகிறார்.

இந்தப் படத்தின் பிரீமியர் ஷோ வரும் 11ம் தேதி அமெரிக்காவில் நடைபெறுகிறது. பெண்ட் இட் லைக் பெக்ஹாம் படத்தை இயக்கிய, வெளிநாடுவாழ் இந்தியரான குரீந்தர் சாதா இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் நடிகர்கள் மார்டின் ஹெண்டர்சன், நவீன் ஆண்ட்ரூ மற்றும் அனுபம் கேர் நடித்துள்ளனர்.

இதற்கு அடுத்ததாக, மேரில் ஸ்ட்ரீபுடன் 'கேயாஸ்' என்ற படத்திலும், மைக்கேல் டக்ளசுடன் 'ரேசிங் த மான்சூன்' என்ற படத்திலும் ஐஸ்வர்யாராய் நடிக்கவுள்ளார்.

தட்ஸ்தமிழ்.கொம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
:D:(:lol: :P
Link to comment
Share on other sites

என்ன குருவி அண்ணா இந்தியன் பேப்பர்கள் எல்லாம் பிரைட் அண்ட் பிரிஜடிஸ் படத்தை ஹொலிவுட் படம் எண்டு சொல்லுதுகள். :? ஆனா அது இங்கிலாந்தில் ஒரு இந்தியர் தானே எடுத்தார். :? :?

Link to comment
Share on other sites

நித்திலா....

மேற்கென்றாலோ கொலிவூட்தான் கிழக்குக்கு...! :wink: :D

குளக்காட்டான்...

ஐஸ் அக்கா நம்ம அக்கா

சீப்பா சீற் பண்ணுணீங்க

சீப்பாயிடுவீங்க...! :wink: :(

Link to comment
Share on other sites

குருவிகள் இலட்சியம்........

:wink: :D:(:lol:

அது சரி ஐஸ் அக்காக்கு தமிழ் தெரியாதே :cry: :cry: :cry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐசு தமிழ் கொன்சம் கொன்சம் பேசுவா

:D:(:lol:

Link to comment
Share on other sites

:wink: வாவ் ஐசு சுப்பர்யா

முன்னம் தமிழ் தெரியாது அப்புவின் பிரன்ட்சிப் கிடைச்சபிறகுதான் தமிழிழ ஐசு கெட்டிக்காறி

:wink: :wink: :wink: :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சின்னப்பு பிறன்சிப் கிடைத்தால் சும்மாவா..?? :P

Link to comment
Share on other sites

கொஞ்சம் தமிழும் தெரியும்: ஐஸ்வர்யாராய்

எதிர்காலத்தில் அமெரிக்காவில் நிரந்தரமாகக் குடியேற மாட்டேன் என்று அமெரிக்க தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் உலக அழகியும், பாலிவுட் ஸ்டார் நடிகையுமான ஐஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

aishwarya5nx.jpg

அமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் 'லேட் ஷோ' நிகழ்ச்சியில் (சி.பி.எஸ். தொலைக்காட்சி) நடிகை ஐஸ்வர்யா ராய் பேட்டியளித்தார்.

எம்மி விருது பெற்ற லேட் ஷோ நிகழ்ச்சியின் மூலம் முதன் முறையாக அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு முதன் முறையாக நேரில் பேட்டியளிக்கிறார்.

நியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெற்ற லேட் ஷோ நிகழ்ச்சியில் டேவிட், உலகின் அழகான பெண்களில் ஒருவர் என்று குறிப்பிட்டு ஐஸ்வர்யாவை அறிமுகப்படுத்தினார். மேலும், கோடிக்கணக்கான மக்களுக்கு இவரைப் பற்றித் தெரியும், ஆனால் அமெரிக்கர்களுக்கு இன்னும் தெரியாதவராகவே இருக்கிறார் என்றும் அவர் கூறினார்.

பிரௌன் கலர் ஜாக்கெட், கருப்பு கலர் ஸ்கர்ட், பூட்ஸ் அணிந்திருந்த ஐஸ்வர்யா ராய், டேவிட்டின் கேள்விகளுக்கு சரளமாக பதிலளித்தார்.

பேட்டியில், நாடோடிகளைப் போன்றவர்கள் நடிகைகள். வேலை எங்கேயெல்லாம் அவர்களை இழுத்துச் செல்கிறதோ அங்கேயெல்லாம் போக வேண்டியவர்கள். இருப்பினும் இப்போதிருக்கும் நிலையில் அமெரிக்காவில் நிரந்தரமாகத் தங்குவதற்கு காரணம் எதுவும் இருப்பதாக நான் கருதவில்லை என்றார் ஐஸ்வர்யா ராய்.

தனது முதல் ஹாலிவுட் படமான 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்', இந்தியா மற்றும் பாலிவுட் குறித்து டேவிட் கேட்ட கேள்விகளுக்கு ஐஸ்வர்யா அசராமல் பதிலளித்தார்.

பேட்டியில், தனக்கு இந்தி, மராத்தி, துளு, கொஞ்சம் தமிழ் என 4 மொழிகளைப் பேசத் தெரியும் என்று கூறி டேவிட்டை பிரமிக்க வைத்தார்.

முன்னர் மும்பையில் ஐஸ்வர்யா பேட்டியளித்தபோது, அவரிடம் கேட்கப்பட்ட, இந்தியாவில் பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது பொதுவான ஒன்றா என்ற கேள்வி, இந் நிகழ்ச்சியிலும் கேட்கப்பட்டது.

ஆனால் இந்த முறை ஐஸ்வர்யா இந்தக் கேள்வியை சாதுர்யமாகவும், அதே சமயம் நகைச்சுவை உணர்வுடனும் எதிர் கொண்டார். ''ஆமாம், அதனால் பெற்றோருடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிட நாங்கள் அப்பாயிண்ட்மெண்ட் வாங்க வேண்டியதில்லை'' என்று அவர் கூறிய பதில் பார்வையாளர்ளிடம் பலத்த கைதட்டலைப் பெற்றது.

சினிமாவுக்கு நீங்கள் வந்தது எப்படி என்று டேவிட் கேட்டபோது, இந்த நிகழ்ச்சிக்கு நீங்கள் வந்தது எப்படி என்று திருப்பிக் கேட்டார் ஐஸ். இதனால் பேட்டி எடுத்த டேவிட்டே பதில் கூற வேண்டியதாகி விட்டது. அவர் கூறிய பதில்: இந் நிகழ்ச்சியை நடத்தியவருக்கு ஒரு நாள் உடல் நிலை சரியில்லாததால் நான் நடத்தினேன். அதுவே இப்போது தொடர்கிறது.

ஐஸ்வர்யா நடித்த பிரைட் அண்ட் பிரிஜூடிஸ் படத்தின் பிரீமியர் ஷோ நாளை மறுநாள் அமெரிக்காவில் நடப்பது குறிப்பிடத்தக்கது.

thatstamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன குருவியின் பணியை வசி தொடங்கியாச்சோ..?? :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐஸ் எண்டாலே எல்லாருக்கும் ஒரு குளிர்தான் :D:(

Link to comment
Share on other sites

....இவையெல்லாம் சுவர் இருக்கும் மட்டும்தான்.... :idea: :roll: அதன்பின்... :oops: :wink: :!: :?: :| :mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சித்திரம் இல்லை என்கிறீங்க.. புரிய வேண்டியவைக்கு புரிஞ்சால் சரி... :wink: :mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன குருவியின் பணியை வசி தொடங்கியாச்சோ..??

_________________

குருவி இல்லை தானே சோ இவர் கொத்தீட்டார்.... :D

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகில் கவர்ச்சிகரமான உடல்வாகு கொண்ட பெண்களின் பட்டியலில் முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான ஐஸ்வர்யாராய் இடம் பிடித்துள்ளார்.

எண்டர் டெயின்மெண்ட் நியூஸ் நெட்வொர்க் நிறுவனம் கவர்ச்சிகரமான உடல்வாகு கொண்ட 101 பெண்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முதல் 10 இடங்களில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இடம் கிடைத்துள்ளது. இந்த பட்டியலில் ஹல்லே பெர்ரி ஜெஸிகா சிம்ப்சன் மடோனா ஆகிய பிர பலங்களையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு ஐஸ்வர்யாராய் முன்னேறி இருக்கிறார்.

32 வயதாகும் ஐஸ்வர்யாராய் தன்னைவிட வயது குறைந்த ஹாலிவுட் நடிகைகளையும் பின்னுக்குத் தள்ளி முன்னேறியிருப்பதால் அவரை வெளிநாட்டு பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளுகின்றன. 3 ஹாலிவுட் படங்களில் நடிக்கும் ஒரே இந்திய நடிகை என்ற பெருமையும் ஐஸ்வர்யாவுக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் அழகிகளின் வரிசையில் முன்னணி இடமும் கிடைத்திருப்பதால் ஐஸ்வர்யாவின் மவுசு மேலும் கூடியுள்ளது.

நடிகர்கள் சல்மான்கான் விவேக் ஓபராயுடன் காதல் முறிவு புதிய காதலர் அபிஷேக் பச்சன் என்ற செய்திகளால் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கினாலும் புதிய சாதனைகள் மூலம் தனது இமேஜை காப்பாற்றிக் கொண்டு வருகிறார் ஐஸ்வர்யா.

ஹாலிவுட் பட வேலைகள் காரணமாக லண்டனில் இருக்கும் ஐஸ்வர்யா அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.

தூம் 2 இந்தி பட படப்பிடிப்பில் கலந்து கொள்வார்.

dinakaranhttp://www.vaddakkachchi.com/viduppu/index.php

ஏற்கனவே இருந்த தலைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. - யாழினி

Link to comment
Share on other sites

கொஞ்சம் தமிழும் தெரியும்: ஐஸ்வர்யாராய்

இந்த இணைப்பில் உள்ள வீடியோவை பாருங்கள் .....

http://media.putfile.com/Ash-in-an-Interview

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.