Jump to content

பாடல்களை கேளுங்கள் (இருந்தால்) கொடுக்கப்படும்.


Recommended Posts

நடா, நீங்கள் ஒரு சுரங்கம் - பாடல்களுக்கு. நான் நீண்ட நாட்களாகத்தேடிய 3 பாடல்களைத்தந்துள்ளீர்கள். நன்றி.

மஞ்சளும் தந்தாள் பாடல் தரம் பரவாயில்லை. இந்தப் பாடலைப் பாடியது ஜிக்கியும் சுசீலாவும் என்றுதான் பல தளங்களில் குறிப்பிடுகிறார்கள். ஆனால் ஜிக்கி மற்றும் ஜானகியின் குரல்கள் தான் ஒலிக்கின்றன.

Link to comment
Share on other sites

  • Replies 754
  • Created
  • Last Reply

நடா, மேலும் சில பாடல்கள் தேவை.

1.தென்றலே தென்றலே தேடினேன் வா, வாலிபம் வந்ததும் வாடினேன் வா - தீபன் சக்கரவர்த்தி-எஸ்.பி.ஷைலஜா பாடியது..படம் தெரியவில்லை.

2. ரோசாமொட்டு காத்து லேசாப்பட்டு - ஜெயச்சந்திரன் - ஷைலஜா - படம் தெரியாது.

இருக்கிறதா?

Link to comment
Share on other sites

இதோ டங்குவார் உங்களின் விருப்பு

http://rapidshare.com/files/89265567/Nada-...Naan_Kaanum.mp3

நன்றி நடா.. :rolleyes:

Link to comment
Share on other sites

நடா அண்ணா,

உங்களிடம் "சின்ன பிள்ளை வானவில்லை வளைக்க பாக்குது... அது ஆகாயத்தில் தொட்டில் கட்டி ஆடப்பாக்குது" என்னும் பாடல் உள்ளதா?

நன்றி

Link to comment
Share on other sites

டங்குவார்,

எனது தேவை.

"சந்ரோதயம் ஒரு பெண்னானதோ? "

"ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் நிலவில் குளிரில்லை"

" உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் உலகத்தில் போராடலாம்"

1) சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ..

2) ஒரு பெண்ணைப் பார்த்து

3) உன்னையறிந்தால்

Link to comment
Share on other sites

நடா,

தேன் நிலா வரும்,. சொல்லித்தான் தரும் சுகம்.. என்றொரு பாடல். யேசுதாஸ் மற்றும் ஜானகி பாடியது. மலேசியா வாசுதேவன் இசையில் வந்த பாடல் என்று நினைக்கிறேன். உங்களிடம் இருந்தால் தருவீர்களா? :unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ விவிசிவாவின் விருப்பு

பாடல் போடா உலகத்தை தெரிஞ்சுக்க

படம் தர்மங்கள் சிரிக்கின்றன.

http://rapidshare.com/files/89667794/Nada-...Ulagaththai.mp3

Link to comment
Share on other sites

நடா கீழுள்ள பாடலை தர முடியுமா?

தங்கத் தேரோடும் அழகினிலே

இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்

தங்கத் தேரோடும் அழகினிலே

இந்த ராஜாத்தி கொலுவிருந்தால்

படம்: ரகுபதி ராகவ ராஜாராம்

பாடகர்கள்: பாலுஜி, பி.சுசீலா

Link to comment
Share on other sites

நடா இறுதியாக இணைத்த பாடலான 'போடா உலகத்தை தெரிஞ்சுக்கோ" மலேசியா வாசுதேவன் C.S.ஜெயராமன் குரலில்பாடியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இல்லை வசம்பு இதுதான் ஜெயராமனின் கடைசிப்பாடல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதோ நுணாவிலானின் பாடல்

தங்கதேரோடும்

ரகுபதிராகவராஜாராம்

http://rapidshare.com/files/89722028/Nada-...ngaTherodum.mp3

Link to comment
Share on other sites

இதோ விவிசிவாவின் விருப்பு

பாடல் போடா உலகத்தை தெரிஞ்சுக்க

படம் தர்மங்கள் சிரிக்கின்றன.

http://rapidshare.com/files/89667794/Nada-...Ulagaththai.mp3

நன்றி நடா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நடா, எனக்கு பின்வரும் பாடல்கள் தேவை, தரமுடியுமா?

1) அடைக்கலம் தந்த வீடுகளே போய்வருகின்றோம் நன்றி - தமிழீழ விடுதலைப் புலிகள்.

2) எங்கள் தலைவன் பிரபாகரன், அந்த முருகனுக்கே அவன் நிகரானவன் - த.வி.புலிகள்.

3)எங்கள் தமிழினம் தூங்குவதோ, சொந்த மண்ணில் வாழ்வுக்கு ஏங்குவதோ.

4)கடலினில் கடல்ப்புறா பயணங்கள் போனது, சிறிலங்கா ராணுவம் குறிவைக்கலானது.

நன்றிகள்.

Link to comment
Share on other sites

நன்றி நடா

உங்கள் விளக்கத்திற்கு. மலேசியா வாசுதேவன் C.S.ஜெயராமன் குரலில் சில பாடல்கள் பாடியுள்ளார். அதை வைத்தே இப்பாடலையும் நான் நினைத்திருந்தேன்.

மேலும் எனக்காக சில பாடல்கள் முடிந்தால் தந்துதவுங்கள்.

1) பாடல்: ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் C.S.ஜெயராமன் குரலில் , வாணிஜெயராம்

படம்: மணிப்பூர் மாமியார்

2) பாடல்: தொடுவானம் வெகுதூரம்

; படம் : இது ஒரு தொடர்கதை

3) பாடல்: சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன்

படம்: நாடகமே உலகம்

4) பாடல்: சோழனின் மகளே வா சுந்தரத் தமிழே வா

பாடியவர்கள்: T.M.S, வாணிஜெயராம்

படம்: நெஞ்சுக்கு நீதி

5) பாடல்: ஓரிடம் உன்னிடம்

பாடியவர்கள்: T.M.S, வாணிஜெயராம்

படம்: வீட்டுக்கு வந்த மருமகள்

Link to comment
Share on other sites

வசம்பு வாணி ஜெயராமின் விசிறி போல!

நடா/மற்றவர்கள் : மன்னாதி மன்னன் படத்திலிருந்து "ஆடாத மனமும் உண்டோ" - TM.எஸ் - எம்.எல். வசந்தகுமாரி பாடியது.

Link to comment
Share on other sites

ஈஸ்

வாணி ஜெயராமின் அந்தக் கணீர் குரலைப் பிடிக்காதவர்கள் இருக்க முடியுமா??

பொதுவாகவே பெண் பாடகிகளில் P.சுசீலா, வாணி ஜெயராம், S.ஜானகி, சித்ரா போன்றவர்களின் பரம இரசிகன் நான்.

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்றுவரை நான் மிகவும் இரசித்துக் கேட்கும் ஒரு பாடலை இங்கு இணைக்கின்றேன். பாடல் மலரோடு விளையாடும்தென்றலே வாராய். பாடலைப் பாடியவர்கள் P.V.ஸ்ரீநிவாஸ் , S.ஜானகி ஆகியோர். படம் தெரியாது. யாராவது தெரிந்தால் அறியத் தாருங்கள்.

பாடல் : மலரோடு விளையாடும் தென்றலே வாராய்

பாடியவர்கள்: P.V. ஸ்ரீநிவாஸ் , S.ஜானகி

http://rapidshare.com/files/90106937/Malar...iyadum.mp3.html

Link to comment
Share on other sites

உண்மை தான் வசம்பு. வாணி நல்ல பாடகி. ஆனால் என்னுடைய முதல் தேர்வு ஜானகி தான்.

பாவம் வாணி. இளையராஜாவுடனான் மோதலால் பாதிக்கப்பட்டவர். வாணியின் "மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறான்" பாடலைக் கேட்டுள்ளீர்களா? மிகவும் அருமையாக பாடியுள்ளார்.

Link to comment
Share on other sites

ஆமாம் ஈஸ்

அப்பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். அது போல் பாலைவனச்சோலை திரைப்படத்தில் இடம்பெற்ற மேகமே மேகமே பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். சுருக்கமாகச் சொன்னால் வாணி ஜெயராமின் அனைத்துப் பாடல்களுமே அமிர்தம் என்று சொல்லலாம்.

Link to comment
Share on other sites

Link to comment
Share on other sites

வசம்பு, ஆனந்த தேன் காற்று பாடல் பாடியது வாணி அல்ல, ஷைலஜா. இன்னொரு பாடல் உள்ளதா?

Link to comment
Share on other sites

ஈஸ்

மிக்க நன்றிகள். நீங்கள் இணைத்தவற்றில் சப்தஸ்வரம் புன்னகையில் கண்டேன் பாடலும் ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே பாடலும் மட்டும் தான் திறக்க முடிந்தது. மற்றைய பாடல் முடியவில்லை. ஏனென்று பாருங்கள். அது போல் நான் ஆனந்த தேன்காற்று தாலாட்டுதே பாடலில் பெண்குரல் வாணி ஜெயராம் என்று தவறாகக் குறிப்பிட்டுள்ளேன். அப்பாடலைப் பாடிய பெண்குரல் S.P.பாலாவின் சகோதரி S.P.சைலஜா என்பது தான் சரி.

Link to comment
Share on other sites

இரண்டு பாடல்கள் தான். மூன்றாவது தவறான இணைப்பு. திருத்தப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

வசம்பு - உங்களுக்காக.

http://rapidshare.com/files/90143274/MV_VJ...bohame.mp3.html

மலேஷியா வாசுதேவன் (C. S. J.குரலில்) & வாணி ஜெயராம் - சுகராகமே சுகபோகமே பாடல்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலாயோகி ஆனந்த குமாரசுவாமி பற்றி சில வரிகள் எழுத வேண்டும் என்று நினைத்திருந்து, மறந்துவிட்டேன். நீங்கள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்.........👍
    • IBC தமிழ் நேர்காணல். Sharmila Vinothini Thirunavukarasu மிகவும் நேர்த்தியான நேர்காணலுக்கு நன்றி. #நீ_கொன்ற_எதிரி_நான்_தான்_தோழா புத்தகம் பற்றிய உரையாடலின் நடுவே கேட்கப்பட்ட ஒருசில பிற கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த பதில்களை வழங்கினேன் - நன்றி IBCTamil.com   தியா - காண்டீபன்    
    • 🤣.... இது தானே அவர்களின் வழக்கம். டெய்லி மிர்ரர் அற்புதமான கார்ட்டூன்களை தொடர்ந்து போட்டுக் கொண்டு வருகின்றது.....👍
    • இப்படியான செய்திகளை நாம்தமிழர் செய்கிறார்கள் மற்றக் கட்சிகள் செய்வதில்லை என்று நினைப்பது போல் தெரிகிறது.இந்தியா இப்படியே ஒரேநாடாக நீண்டகாலத்துக்கு இருக்கும் என்றுநினைக்காதீர்கள்.இந்தியா பல தேசங்கள் இணைந்த ஒரு கூட்டு ஒருநாள் இந்தியா சோவியத் யூனியன் உடைந்தது போல் உடையும் இப்பொழுத இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலங்கள் மகன் இந்தியாவிலேயே இருக்கின்றன.அப்படி உடையும் நிலையில் தமிழருக்கு உலகில் 2 நாடுகள் இருக்கும்.   சொல்வது ஒன்று செய்வது ஒன்று சீமான் கட்சியை விட மற்றைய கட்சிகளில் தாராளமாக உண்டு.பெண்களுக்கு சம் பிரதிநிதித்துவம் ,அனைத்துச் சாதியினருக்கும் வேட்பாளர் தெரிவில் பிரதிநித்துவம் போன்ற நல்ல விடயங்களை கணக்கில் எடுங்கள் குணம் நாடிக் குறமும்நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்    
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.