Jump to content

முரளிதரன் 709 விக்கேற்றைப் பெற்றுவிட்டார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சில சொற்கள் அழகாக இருக்கின்றன என்பதற்காகவே பயன் படுத்தப் படுகின்றன, சூழ் நிலையோடு எந்த சம்பந்தமும் இல்லாத போது கூட. ஒரு செய்தி பற்றிக் கருத்துச் சொல்லவும் ஒத்த எதிரான கருத்துக்களைச் செவிமடுக்கவுமே களம் இருக்கிறது. கந்தப்பு அப்படியான ஒரு பதிவையே செய்தார்.அதன் மூலம் அவர் "சுய தம்பட்டம்" அடித்தார் என்கிறார்கள். அவர் தன்னைத் தமிழ் தேசிய ஆர்வலராகக் காட்டிக் கொண்டார் என்பதையே இப்படி மிகைப் படுத்திச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன். தமிழ் தேசியத்திற்கு ஆதரவாகப் பேசுவது பல அனுகூலங்களைக் கொண்டுவரும் ஒரு பதவி அல்லது பெருமை என்று வசம்பு போன்றோர் நினைக்கிறார்கள். அது தமிழர்களின் கடமை என்பது என் அபிப்பிராயம். முரளியின் சாதனை விடயத்தில் தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற கருத்தாடல் மட்டுமே நடைபெற்றது. ஏதோ கந்தப்புவும் அவரது கருத்துடன் உடன் பட்டோரும் தேர்தலுக்கு நிற்கிற மாதிரியும் பிரச்சாரத்திற்காக முரளியின் சாதனை புறக்கணிப்பைப் பாவித்த மாதிரியும் "அரசியல் ஆதாயம்" என்ற சொல்லை வேறு பாவிக்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு தடவையும் ஒரு எதிர்க்கருத்துக்குத் துலங்கல் காட்டும் போது "நீங்கள் தூங்குகிறீர்கள், உங்களுக்குப் பார்வை சரியில்லை" என்று தன் விழிப்பு நிலை பற்றித் தம்பட்டம் அடித்தோர் மிகவும் தன்னடக்கமாகத் தான் நடந்து கொண்டிருக்கிறார்கள் என நான் கருதுகிறேன். :lol:

Link to comment
Share on other sites

  • Replies 116
  • Created
  • Last Reply

ஒரு சந்தேகம்!

ஒரு தமிழராக இருந்து கொண்டு, கதிர்காமர் வெளிநாட்டு அமைச்சராக உயர்ந்து, வெளிநாட்டு ராஜதந்திரிகள் பலரை தன்பக்கம் ஈர்த்து, தன்னுடைய நாட்டுக்காக திறம்பட பணியாற்றியதை இட்டும் யாராவது மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறீர்களா?

இல்லையே.ஏனெனில் கதிர்காமர் குலத்தை கெடுத்த கோடரிகாம்பு.தமிழினத்தை காட்டி கொடுத்த துரோகி.முரளி யாரை காட்டி கொடுத்தார்? தனது திறமையை காட்டி எவ்வளவோ தடைகளை தாண்டி தான் இந்த சாதனையை சாதிக்க அவரால் முடிந்தது.நினத்து பாருங்கள் அவுஸ்த்ரேலிய இனவாதிகள் ஒரு பக்கம்,சிங்கள இனவாதிகள் மறு பக்கம்.இவ்வளவையும் தாண்டி ஒரு தமிழ் வீரன் சாதனை படைக்கும் போது அவரை பாராட்டாமல் இருப்பது கவலைக்கிடமானது.எந்த ஒரு அரசியல் பின்னணியும் இல்லாமல் முரளியை பாராட்டாமல் விடுபவர்கள் இருந்தென்ன விட்டென்ன?

அற்புதமான வரிகள் நுணாவிலான் பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

சில சொற்கள் அழகாக இருக்கின்றன என்பதற்காகவே பயன் படுத்தப் படுகின்றன, சூழ் நிலையோடு எந்த சம்பந்தமும் இல்லாத போது கூட. ஒரு செய்தி பற்றிக் கருத்துச் சொல்லவும் ஒத்த எதிரான கருத்துக்களைச் செவிமடுக்கவுமே களம் இருக்கிறது. கந்தப்பு அப்படியான ஒரு பதிவையே செய்தார்.அதன் மூலம் அவர் "சுய தம்பட்டம்" அடித்தார் என்கிறார்கள். அவர் தன்னைத் தமிழ் தேசிய ஆர்வலராகக் காட்டிக் கொண்டார் என்பதையே இப்படி மிகைப் படுத்திச் சொல்கிறார்கள் என நினைக்கிறேன். தமிழ் தேசியத்திற்கு ஆதரவாகப் பேசுவது பல அனுகூலங்களைக் கொண்டுவரும் ஒரு பதவி அல்லது பெருமை என்று வசம்பன் போன்றோர் நினைக்கிறார்கள். அது தமிழர்களின் கடமை என்பது என் அபிப்பிராயம். முரளியின் சாதனை விடயத்தில் தமிழர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்ற கருத்தாடல் மட்டுமே நடைபெற்றது. ஏதோ கந்தப்புவும் அவரது கருத்துடன் உடன் பட்டோரும் தேர்தலுக்கு நிற்கிற மாதிரியும் பிரச்சாரத்திற்காக முரளியின் சாதனை புறக்கணிப்பைப் பாவித்த மாதிரியும் "அரசியல் ஆதாயம்" என்ற சொல்லை வேறு பாவிக்கிறார்கள்.ஆனால் ஒவ்வொரு தடவையும் ஒரு எதிர்க்கருத்துக்குத் துலங்கல் காட்டும் போது "நீங்கள் தூங்குகிறீர்கள், உங்களுக்குப் பார்வை சரியில்லை" என்று தன் விழிப்பு நிலை பற்றித் தம்பட்டம் அடித்தோர் மிகவும் தன்னடக்கமாகத் தான் நடந்து கொண்டிருக்கிறார்கள் என நான் கருதுகிறேன். :(

முதலில் களத்தில் கௌவரமாக கருத்தெழுதக் கற்றுக் கொள்ளுங்கள். கந்தப்புவை நான் சுயதம்பட்டம் அடிப்பதாக எழுதியதற்கு காரணமுண்டு. அவர் களத்தில் புதிதாக தன்னை இணைத்தபோதே 'ஐயகோ தவறு செய்து விட்டேன். எனக்கு மன்னிப்புண்டோ" என்று ஏதோ ஆர்ப்பாட்டமாகவே நுழைந்தார். அக்கருத்துப் பக்கத்தை நீங்கள் பார்த்தால் உங்களுக்கும் நான் எழுதியதன் நியாயம் புரியும். அதே பாணியைத்தான் தொடர்ந்தும் கந்தப்பு கையாண்டு வருகின்றார். மற்றும்படி நீங்கள் தேர்தலில் போட்டியிடுவது போன்ற கற்பனைக் கனவுகள் தேவையற்றது. ஏனெனில் உங்கள் வாக்கே தடுமாற்றத்தில் உங்களுக்கு நீங்கள் போடுவீர்களா என்பதே கேள்விக்குறி ?? அப்படியிருக்க கட்டுப்பணம் ?? :lol::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் களத்தில் கௌவரமாக கருத்தெழுதக் கற்றுக் கொள்ளுங்கள். கந்தப்புவை நான் சுயதம்பட்டம் அடிப்பதாக எழுதியதற்கு காரணமுண்டு. அவர் களத்தில் புதிதாக தன்னை இணைத்தபோதே 'ஐயகோ தவறு செய்து விட்டேன். எனக்கு மன்னிப்புண்டோ" என்று ஏதோ ஆர்ப்பாட்டமாகவே நுழைந்தார். அக்கருத்துப் பக்கத்தை நீங்கள் பார்த்தால் உங்களுக்கும் நான் எழுதியதன் நியாயம் புரியும். அதே பாணியைத்தான் தொடர்ந்தும் கந்தப்பு கையாண்டு வருகின்றார். மற்றும்படி நீங்கள் தேர்தலில் போட்டியிடுவது போன்ற கற்பனைக் கனவுகள் தேவையற்றது. ஏனெனில் உங்கள் வாக்கே தடுமாற்றத்தில் உங்களுக்கு நீங்கள் போடுவீர்களா என்பதே கேள்விக்குறி ?? அப்படியிருக்க கட்டுப்பணம் ?? :lol::D

வசம்பு, கௌரவக் குறைவான கருத்தைச் சுட்டிகாட்ட முடியுமா? மன்னிப்புக் கோரத் தயாராக இருக்கிறேன். அல்லது நுணாவிலான் எழுதியது போல "இருந்தென்ன செத்தென்ன" என்பது மாதிரி எழுதுவது தான் கௌரவமான முறை என்று நான் ஊகித்துக் கொள்ளலாமா? நீங்கள் ஒருவரின் பழைய பதிவுகளைக் கொண்டு ஒரு மன விம்பம் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தலைப்பிலும் கள உறுப்பினருக்கேற்ற மாதிரித்தான் கருத்தெழுதுவீர்களா? எனக்குப் பழைய பதிவுகள் பார்க்க நேரமுமில்லை. சக உறுப்பினர் குறித்துத் தீர்ப்பெழுதி வைத்துக் கொண்டு அவரது கருத்துக்களைப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. கருத்துகளே முக்கியம் என நினைக்கிறேன். (தேர்தல் என்பது ஒரு உதாரணம், சில விடயங்களைப் பேசும் போது உதாரணங்கள் பாவிப்பது எல்லா மொழியிலும் உள்ள வழக்கு. தமிழிலும் உண்டு, எனக்கு உதாரணம் சொல்லிக் கதைப்பது எப்போதும் இலகுவானது, உங்களுக்கு விளக்கமாகச் சொல்லாததற்கு வருந்துகிறேன்!)

Link to comment
Share on other sites

வசம்பன், கௌரவக் குறைவான கருத்தைச் சுட்டிகாட்ட முடியுமா? மன்னிப்புக் கோரத் தயாராக இருக்கிறேன். அல்லது நுணாவிலான் எழுதியது போல "இருந்தென்ன செத்தென்ன" என்பது மாதிரி எழுதுவது தான் கௌரவமான முறை என்று நான் ஊகித்துக் கொள்ளலாமா? நீங்கள் ஒருவரின் பழைய பதிவுகளைக் கொண்டு ஒரு மன விம்பம் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தலைப்பிலும் கள உறுப்பினருக்கேற்ற மாதிரித்தான் கருத்தெழுதுவீர்களா? எனக்குப் பழைய பதிவுகள் பார்க்க நேரமுமில்லை. சக உறுப்பினர் குறித்துத் தீர்ப்பெழுதி வைத்துக் கொண்டு அவரது கருத்துக்களைப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. கருத்துகளே முக்கியம் என நினைக்கிறேன். (தேர்தல் என்பது ஒரு உதாரணம், சில விடயங்களைப் பேசும் போது உதாரணங்கள் பாவிப்பது எல்லா மொழியிலும் உள்ள வழக்கு. தமிழிலும் உண்டு, எனக்கு உதாரணம் சொல்லிக் கதைப்பது எப்போதும் இலகுவானது, உங்களுக்கு விளக்கமாகச் சொல்லாததற்கு வருந்துகிறேன்!)

நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தும் புரிந்து கொள்ள முடியாத அடிப்படைத் தமிழ் அறிவு கூட இல்லாத உங்களுக்கு எதைப் புரிய வைப்பது??

களத்தில் இணையவன் என்றொரு மட்டுறுத்தினர் இருக்கின்றார். அவரிடம் கேளுங்கள் அற்புதமாகப் புரிய வைப்பார்.

Link to comment
Share on other sites

வசம்பன், கௌரவக் குறைவான கருத்தைச் சுட்டிகாட்ட முடியுமா? மன்னிப்புக் கோரத் தயாராக இருக்கிறேன். அல்லது நுணாவிலான் எழுதியது போல "இருந்தென்ன செத்தென்ன" என்பது மாதிரி எழுதுவது தான் கௌரவமான முறை என்று நான் ஊகித்துக் கொள்ளலாமா? நீங்கள் ஒருவரின் பழைய பதிவுகளைக் கொண்டு ஒரு மன விம்பம் வைத்துக் கொண்டு ஒவ்வொரு தலைப்பிலும் கள உறுப்பினருக்கேற்ற மாதிரித்தான் கருத்தெழுதுவீர்களா? எனக்குப் பழைய பதிவுகள் பார்க்க நேரமுமில்லை. சக உறுப்பினர் குறித்துத் தீர்ப்பெழுதி வைத்துக் கொண்டு அவரது கருத்துக்களைப் பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. கருத்துகளே முக்கியம் என நினைக்கிறேன். (தேர்தல் என்பது ஒரு உதாரணம், சில விடயங்களைப் பேசும் போது உதாரணங்கள் பாவிப்பது எல்லா மொழியிலும் உள்ள வழக்கு. தமிழிலும் உண்டு, எனக்கு உதாரணம் சொல்லிக் கதைப்பது எப்போதும் இலகுவானது, உங்களுக்கு விளக்கமாகச் சொல்லாததற்கு வருந்துகிறேன்!)

ஜஸ்டினும் சரி, யாழ் கள உறுப்பினர்களும் சரி எனது வார்தை பிரயோகங்கள் யாரையும் புண்படுத்த வேண்டுமென்பதல்ல.எனது ஆதங்கத்தை சொன்னேன்.நான் சொன்ன முறையில் கௌரவம் இல்லை எனில் அது ஏன் என பகிரங்கமாக கூறுமிடத்து பகிரங்கமாக மன்னிப்பு கேட்க என்றைக்குமே தயாராகவுள்ளேன்.ஜஸ்டின் எந்த வகையில் "இருந்தென்ன செத்தென்ன" என்ற வார்த்தை உங்களை பாதித்தது.பாதித்தால் மன்னிக்கவும்.யாரயும் நேரடியாக தாக்க வேண்டுமென்பது அல்ல எனது ஆதங்கம்.மாறாக எனது கருத்து செல்ல வேண்டுமன்பதே எனது குறிக்கோள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியிருந்தும் புரிந்து கொள்ள முடியாத அடிப்படைத் தமிழ் அறிவு கூட இல்லாத உங்களுக்கு எதைப் புரிய வைப்பது??

களத்தில் இணையவன் என்றொரு மட்டுறுத்தினர் இருக்கின்றார். அவரிடம் கேளுங்கள் அற்புதமாகப் புரிய வைப்பார்.

ஓகோ, புரிந்தது. மன்னிக்கவும், அது எழுத்துப் பிழை. உண்மையாகவே வசம்பு என்பதை மாறித் தட்டச்சு செய்தது மட்டுமே, இதோ திரும்பிப் போய்த் திருத்தி விடுகிறேன். இனிக் கவனமாக எழுதுகிறேன். நான் வேண்டுமென்றே இப்படி "ன்" போட்டிருப்பேன் என நினைக்குமளவுக்கு என்னைப் பற்றியும் மன விம்பம் உருவாக்கி விட்டீர்கள். வருந்துகிறேன். ஆனால் அடிப்படைத் தமிழ் அறிவுக்கும் இந்த எழுத்துப் பிழைக்கும் முடிச்சும் போடுவது கொஞ்சம் ஓவராகத் தான் இருக்கிறது. பரவாயில்லை, நான் சாதாரணமாக எடுத்துக் கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

:lol:பிழைகளை ஒத்து கொள்பவன் மனிதன் ஆகும் போது பிழைகளை மன்னிப்பவன் கடவுளாகி விடுகிறான்

.எங்கோ கேட்ட ஞாபகம்.ஆக ஒரு கருத்து மோதல் மட்டுமே.

Link to comment
Share on other sites

ஆனால் கதிர்காமரும் நிறைய தடைகளை சந்தித்தார். அவருடைய பெயர் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டும், கடைசியில் அவரால் பிரதமராக முடியவில்லை. காரணம் அவரை தமிழராக சிங்களவர்கள் பார்த்ததுதான். ஒரு தமிழர் பிரதமராகக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.

எவ்வளவு தான் சந்திரிக்காவுடன் ஒத்து போயும் அவரை பிரதமராக சிங்களம் விடவில்லை.

ஆனால் கதிர்காமரும் நிறைய தடைகளை சந்தித்தார். அவருடைய பெயர் பிரதமர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டும், கடைசியில் அவரால் பிரதமராக முடியவில்லை. காரணம் அவரை தமிழராக சிங்களவர்கள் பார்த்ததுதான். ஒரு தமிழர் பிரதமராகக் கூடாது என்று தடுத்து விட்டார்கள்.

இல்லை கடைசியில் இதற்காக தான் போட்டு தள்ளி விட்டு வி.புலிகள் மீது பழி சுமத்தினார்கள்.

அவர்களுடைய வெற்றி, எங்களுடைய பரப்புரைப் போரில் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற தெளிவான பார்வை எனக்கு இருக்கிறது.

எப்படி இருக்கும்.கதிர்காமர் ஒரு அரசியல் வாதியாகும் போது முரளி சாதாரண கிறிக்கட் விளையாட்டு வீரர் ஆகும் போது அரசியல் பகடை காயாக முரளி பயன்படுத்தப்படுகிறார் என்பது தான் யதார்த்தம்.உங்களின் தெளிவான பார்வையை தெளிவாக சொன்னால் பயன்பாடாக இருக்கும்.உண்மையை சொன்னால், நான் இருவருக்கும் ரசிகன்தான். கதிர்காமரின் ராஜதந்திரமும், முரளியின் பந்துவீச்சும் எனக்குப் பிடிக்கும்.

கதிர்காமாருக்கு ரசிகன் ஆன முதலாவது ஆள் நீங்களாக தான் இருக்கும்.

அதே போன்று முரளியாலும் அணித் தலைவராக முடியவில்லை. அதற்கு காரணமும் அவரை தமிழராக சிங்களவர்கள் பார்ப்பதுதான்.

இதை தான் ஐயா தொடக்கம் முதல் இறுதி வரை சொல்கிறோம்.எத்தனை தடவை சொல்வது.முரளி இல்லாமல் வெல்வது கடினம் ஒன்று.ஆனால் அவர் தமிழர் என்பதால் அவரை தலைவர் ஆக்க முடியாது.

ஒன்று மட்டும் நிச்சயம் தேசிய தலைவர் அவர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு வீரர் என்பது மட்டும் திண்ணம்.

Link to comment
Share on other sites

விளையாட்டு ஒன்றும் தூய்மையானது அல்ல. விளையாட்டுத் திடலில் உள்ள விளம்பரப்பலகளைகளின் எண்ணிக்கை விளையாடு வீரர்களின் ஆடைகளைச் சோடிக்கும் விளம்பரங்கள் என்பன அது எந்தளவிற்கு வர்த்தக மயப்படுத்தப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

அடுத்து விளையாட்டு வேறு அரசியல் வேறு என்பது ஒன்றும் எமது போராட்டத்திற்கு மாத்திரம் உரித்தான விவாதம் அல்ல. விளையாட்டை அரசியலாக பார்ப்பதும் அணுகுவதும் சாதாரணமான விடையம். புறக்கணிப்புரீதியில் அதற்கான சில வரலாற்று ரீதியான ஆதாரங்கள்.

http://en.wikipedia.org/wiki/Olympic_Games#Boycotts

http://sport.guardian.co.uk/cricket/story/0,,866670,00.html

http://query.nytimes.com/gst/fullpage.html...755C0A967958260

http://www.anc.org.za/un/conference/jbspector.pdf

http://www.voanews.com/english/archive/200...FTOKEN=45639635

http://www.stopthewall.org/downloads/flash/Boycottppt.swf

http://tadamon.resist.ca/index.php/campaig...theid-israelien

http://www.zmag.org/content/showarticle.cfm?ItemID=13511

முத்தைய்யா முரளிதரனின் தனிமனித சாதனையை ரசிக்கலாம் வியக்கலாம் பாராட்டலாம் வாழ்த்தலாம் தப்பில்லை.

முரளியின் சாதனையை "தமிழன்" என்றதன் அடிப்படையில் இனவாத சிங்கள அரசு தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தும் போது நாமும் முரளியை தமிழன் என்ற ரீதியில் கொண்டாடுவது சிறீலங்காவின் "முரளி தமிழன்" முத்திரைக்கு அங்கீகாரம் கொடுத்து பலம் சேர்ப்பதாக இருக்கும். இதன் அர்த்தம் நாம் முரளிதரனை எதிர்க்க வேண்டும் என்று அல்ல. முரளியின் நிலை இக்கட்டானது, சிறீலங்கா செய்யும் பிரச்சாரத்தை மறுதலித்து அல்லது எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலை. அதே நேரம் சிறீலங்காவோடு சேர்ந்து எந்த பிரச்சாரத்திலும் proactive ஆக ஈடபடதாக ஆதாரம் இல்லை. அப்படி செய்வதற்கான தூண்டுதலை நாமே கொடுக்காத படி எமது கருத்துக்களை வைப்போம்.

Link to comment
Share on other sites

குறுக்ஸ்.. மிக நல்ல கருத்து..

எங்கே ஒரு நீதிமன்ற விசாரணையை மறுபடி ஆரம்பிக்க வேணுமோ எண்டு பயந்து போனன்..! :unsure:

Link to comment
Share on other sites

முரளியின் நிலை இக்கட்டானது, சிறீலங்கா செய்யும் பிரச்சாரத்தை மறுதலித்து அல்லது எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலை. அதே நேரம் சிறீலங்காவோடு சேர்ந்து எந்த பிரச்சாரத்திலும் proactive ஆக ஈடுபட்டதாக ஆதாரம் இல்லை. அப்படி செய்வதற்கான தூண்டுதலை நாமே கொடுக்காத படி எமது கருத்துக்களை வைப்போம்.

நல்ல கருத்துக்கள். குறுக்ஸ்.

Link to comment
Share on other sites

முரளிதரனுக்கு இத்தனை ரசிகர்கள் இருக்கின்ற போது நான் கதிர்காமருக்கு ரசிகனாக இருப்பதால் என்ன நட்டம் வந்து விடப் போகிறது?

(கதிர்காமருக்கு ரசிகன் என்பது சற்று மிகைப்படுத்தப்பட்டதுதான். ஆனால் நிலைமையை புரியவைக்க அப்படிச் சொன்னேன்)

குறுக்காலபோவானின் கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கன.

முரளிதரனை துரோகி என்று சொல்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

அதே போன்று முரளிதரனின் சாதனைகளில் தமிழர்கள் பெருமிதம் கொள்வதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

முரளிதரனுக்கும் ஜெயசூர்யாவிற்கும் சச்சின்டெண்டுல்கரிற்கும் நான் எந்த வித்தியாசத்தையும் பார்க்கவில்லை.

எல்லோரும் விளையாட்டு வீரர்கள். திறமையானவர்கள். சாதனையாளர்கள்.

இவர்களின் விளையாட்டை ரசிக்கலாம், வியக்கலாம், புகழலாம்.

ஆனால் முரளிதரனை ஒரு தமிழன் என்று நோக்கில், பாராட்டுவதும், வாழ்த்துவதும் சுத்த அசட்டுத்தனம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசம்பு அண்ணை நீங்கள் ஏன் முரளியைவைத்து ஸ்ரீ லங்கா அரசு பிரச்சாரம் செய்கிறது என்பதை புரிந்துகொள்ளவில்லை. நேற்றைய டெய்லி நியூஸ் பத்திரிகையில் அலரி மாளிகையில் முரளி தன் குடும்பத்துடன் மஹிந்தவுடன் எடுத்த படங்கள் போடுகிறார்கள் கீழே அவர்கள் எழுதிய வசனம் தமிழன் ஒருவர் கெளரவிக்கப்பட்டுள்ளார். அதனைவிட ஜேவிபி இனவாதிகள் புலிகள் இல்லையென்றால் எத்தனையோ முரளிகள் தோன்றியிருப்பார்கள் என்கிறார்கள்.

வடக்கு கிழக்கில் மட்டும் தானா தமிழர்கள் இருக்கிறார்கள். மலையகத்தில் ஒரு முரளி, கொழும்பில் ஒரு ஆர்னால்ட் போல் எத்தனையோ வீரர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு இதுவரை ஒரு லோக்கல் மாட்ச் ஆடக்கூட சிங்கள இனவெறி அரசு விடுவதில்லை. முரளியின் சாதனையை நாம் தூக்கிவைத்துக் கொண்டாட வேண்டாம் என்றுதாம் நாம் சொல்கின்றோம்,

இன்னொரு சிரிப்பு: குமுதம் இதழில் முரளியைப் பற்றி எழுதி பாராட்டியிருக்கிறார்கள் , பாராட்டியவர்கள் சும்மா இருக்காமல் தமிழ் நாட்டில் முரளி பிறந்திருந்தால் இந்திய அணிக்குத்தான் இந்தச் சாதனை என்றார்கள். நன்றாக் ஆடிய பாலாஜியையே தூக்கிய இந்தியத் தேர்வாளர்கள் ஒரு தமிழன் நன்றாக ஆடினால் சும்மா இருப்பார்களா? தூக்கிவிடுவார்கள் அத்துடன் முரளி பந்தை எறிகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு அர்ஜூன ரணதுங்க ஆதரவு அளித்ததுபோல் எந்த இந்திய அணித்தலைவர்களும் ஆதரவு அளித்திருக்கமாட்டார்கள். காரணம் தமிழன். இதே குமுதத்தில் இருவாரங்களுக்கு முன்னர் தமிழர்கள் கிரிக்கெட்டில் புறக்கணிக்கப்படுவதைப் பற்றி எழுதியிருந்தார்கள்.

Link to comment
Share on other sites

தம்பீ வந்தியத்தேவா

உங்களைப் போன்றோர் முரளியைப் பார்க்கும் பார்வைக்கும் எனது பார்வைக்கும் நிறைய வித்தியாசமுண்டு. உங்களைப் போன்றோர் சிங்கள அரசு முரளியையும் ஒதுக்கியதையும், அவரை

அணித்தலைவராக்காததைதையும் சுட்டிக்காட்டிக் கொண்டு நாமும் அவரை ஒதுக்கவேண்டுமென வாதிடுகின்றீர்கள்.

ஆனால் எந்த சிங்களஅரசு முரளியை ஒதுக்கியதோ அதே சிங்களஅரசு அவருக்கு சாமரம் வீச வேண்டிய நிலையை தனி மனிதனாக முரளி ஏற்படுத்தியுள்ளார். தன் வேதனைகள், சோதனைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு சாதிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளை நிலை நாட்டியுமுள்ளார். இன்று முரளியென்ற ஒருவரை வைத்தே இலங்கை அணியின் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்திக் காட்டியுள்ளார். தமிழனாய் நினைத்து சிங்கள அரசு ஒதுக்க நினைத்தாலும் தமிழன் சாதனைகளால் உயர்ந்து நிற்பான் என்ற உண்மையையும் உணர்த்தியுள்ளார். அந்தச் சாதனையைத்தான் நாம் பாராட்டுகின்றோம்.

மற்றும்படி முரளியின் சாதனையை சிங்கள அரசு தனக்குச் சாதகமாக பிரசாரமாக்கினாலும் எந்த நாடும் அதை நம்பியதாக இல்லை. அப்படியிருக்க வெறும் கற்பனைகளை வைத்து ஒருசாதனையாளனின் மனம் நோக கருத்துக்கள் படைப்பது சாதுரியமல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் சச்சினை வாழ்த்த ஜெயசூரியாவை வாழ்த்த சங்ககாராவை வாழ்த்தப் பின்னிற்பினும் முரளியை வாழ்த்தப் பின் நிற்கேன்.

காரணம் அவன் தமிழன் என்பதற்காக அல்ல. அவன் பல தடைகளைத் இடர்களைத் தாண்டி சாதனையைச் செய்த விளையாட்டு வீரன் என்பதற்காக..! அவன் தமிழனாக இருப்பது இரண்டாம் அம்சம்..! இங்கு முரளியை வாழ்த்திய பலரின் நிலையும் இதுதான்.

இதற்குள் நாமே பகிர்ந்த கருத்துக்களை சுருக்கிச் சொல்லிட்டு.. தமிழனா வாழ்த்தினா குற்றம்.. விளையாட்டு வீரனா வாழ்த்திறது சுத்தம்.. என்ற ஆக்களைப் பார்த்தா சிரிப்பா இருக்குது..! எப்படி எப்படி எல்லாம் அறிவாளிகள் உருவாகிடுறாங்கப்பா. சைக்கிள் கப்பில... நம்ம தலையிலேயே மிளகாய் அரைக்கிறாங்க..! :lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பீ வந்தியத்தேவா

உங்களைப் போன்றோர் முரளியைப் பார்க்கும் பார்வைக்கும் எனது பார்வைக்கும் நிறைய வித்தியாசமுண்டு. உங்களைப் போன்றோர் சிங்கள அரசு முரளியையும் ஒதுக்கியதையும், அவரை

அணித்தலைவராக்காததைதையும் சுட்டிக்காட்டிக் கொண்டு நாமும் அவரை ஒதுக்கவேண்டுமென வாதிடுகின்றீர்கள்.

ஆனால் எந்த சிங்களஅரசு முரளியை ஒதுக்கியதோ அதே சிங்களஅரசு அவருக்கு சாமரம் வீச வேண்டிய நிலையை தனி மனிதனாக முரளி ஏற்படுத்தியுள்ளார். தன் வேதனைகள், சோதனைகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு சாதிக்க வேண்டுமென்ற ஒரே குறிக்கோளை நிலை நாட்டியுமுள்ளார். இன்று முரளியென்ற ஒருவரை வைத்தே இலங்கை அணியின் வெற்றி தோல்விகள் நிர்ணயிக்க வேண்டிய நிலையையும் ஏற்படுத்திக் காட்டியுள்ளார். தமிழனாய் நினைத்து சிங்கள அரசு ஒதுக்க நினைத்தாலும் தமிழன் சாதனைகளால் உயர்ந்து நிற்பான் என்ற உண்மையையும் உணர்த்தியுள்ளார். அந்தச் சாதனையைத்தான் நாம் பாராட்டுகின்றோம்.

நன்றிகள் அண்ணை.

இதனைப் பலர் அறிவார்கள் முரளி இல்லாமல் ஸ்ரீ லங்கா டீம் சொதப்பல் தான். அண்மையில் மஹேல(இவர் மகிந்த, விமல் வீரவன்ச போன்றவர்களைப் போல சரியான துவேஷி) முரளி இல்லாமல் நாம் வென்று காட்டுவோம் என இங்கிலாந்துடன் ஒரு நாள் போட்டிகளில் தோல்வியடைந்தது அனைவருக்கும் தெரியும்.

Link to comment
Share on other sites

புறக்கணிப்பின் அடிப்படையில் இது சம்பந்தப்பட்டிருப்பதால்....

பிரித்தானியா பிரதமந்திரி ஐரோப்பா - ஆபிரிக்க உச்சி மநாட்டினை புறக்கணித்திருந்தார். காரணம் ஐரோப்பிய பிரயாணத்தடை விதிக்கப்பட்டிருந்த சிம்பாவே ஜநாதிபதி முகாபே விசேட அனுமதியுடன் இந்த மாநாட்டிற்கு போர்த்துக்கல் வந்திருந்தார். அது பற்றிய விவாதம் பிபிசியி இணையத்தில்

http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20071209080809

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிப்பின் அடிப்படையில் இது சம்பந்தப்பட்டிருப்பதால்....

பிரித்தானியா பிரதமந்திரி ஐரோப்பா - ஆபிரிக்க உச்சி மநாட்டினை புறக்கணித்திருந்தார். காரணம் ஐரோப்பிய பிரயாணத்தடை விதிக்கப்பட்டிருந்த சிம்பாவே ஜநாதிபதி முகாபே விசேட அனுமதியுடன் இந்த மாநாட்டிற்கு போர்த்துக்கல் வந்திருந்தார். அது பற்றிய விவாதம் பிபிசியி இணையத்தில்

http://newsforums.bbc.co.uk/nol/thread.jsp...=20071209080809

இது புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களிடம்.. இலங்கையில் மலைய மற்றும் ஏழைத் தமிழ் சிங்கள முஸ்லீம் அப்பாவித் தொழிலாளர்களின் உழைப்பால் உருவாகும் யானை மார்க் சோடாவை புறக்கணிக்கச் சொல்வது போன்ற விளையாட்டு அல்ல..!

இரண்டு நாட்டுக்குமிடையே இராஜதந்திர உறவில் ஏற்பட்ட விரிசலின் விளைவாக... வெள்ளையினத்தினரின் பண்ணைகளை முகாபே அரசு அரச சொத்துடமையாக்கி கறுப்பினத்தவர்களிடம் கையளித்ததன் பின்னணியில் எழுகிறது.

பிரித்தானியாவில் ஆபிரிக்கர்களும் ஆசியர்களும் வேலைக்கு வர முடியாது ஐரோப்பிய யூனியன் ஆக்கள் தான் வரமுடியும் என்று சட்டம் போடேக்க முகாபே செய்தது மட்டும் அதுவும் காலனித்துவத்தின் போது வன்பறிப்புச் செய்த நிலங்களை மீளப் பெறுவதில் எந்த அநியாயமும் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அங்கு நெடுங்காலமாக வாழ்ந்து வந்த வெள்ளையினத்தவருக்குரிய அடிப்படை வாழ்வுரிமை மற்றும் பாதுகாப்பை முகாமே அரசு உறுதி செய்யத் தவறியமை கண்டிக்கத்தக்கதே..! அதற்காக பிரிட்டனின் நகர்வுகள் யோக்கியமானவை என்பதல்ல அர்த்தம். அதுவும் பல அநியாயங்களை செய்து கொண்டே இருக்கிறது சிம்பாபேவுக்கு எதிராக. முகாபேயை கொல்லச் சதி கூட செய்திருந்தார் டொனி பிளேயர்..!

இரண்டு நாடுகளிடையே ஏற்பட்ட இராஜதந்திர விரிசலின் தொடர்சியாக ஏற்பட்ட இராஜதந்திர மட்டத்திலான புறக்கணிப்பே இது.

இந்த நிலை உலகக் கிண்ணக் கிரிக்கெட்டுக்கு முன்னர் தொடங்கிய போதும்.. சிம்பாவே விளையாடிய உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்து விளையாடியது. முகாபே அரசின் செயற்பாட்டுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த விளையாட்டு வீரர்கள் சிலருக்கு பிரித்தானியா அரசியல் தஞ்சம் வழங்க முன் வந்தது. இவ்விவகாரம் இராஜதந்திர நகர்வுகளில் செலுத்திய செல்வாக்கை விட விளையாட்டில் செலுத்திய செல்வாக்கு மிகக்க் குறைவானதே..!

தமிழர்களுக்கும் என்று ஒரு தேசம் இருந்து அதற்கு ஒரு கிரிக்கெட் அணி இருந்து அது சிறீலங்காவோட விளையாட அழைக்கப்படும் போது புறக்கணிப்பது வேறு. ஏலவே சிறீலங்கா அணியில் பல ஆண்டுகளாக விளையாடி வரும் ஒரு வீரனின் சாதனையை வாழ்த்தாது புறக்கணிப்பதென்பது அந்த தனிப்பட்ட வீரனைப் புறக்கணிப்பதாக அமைகிறதே அன்றி அது உலக அரங்கில் சிறீலங்கா அணிக்கு எந்தத் தாக்கத்தையும் உண்டு பண்ணாது. இவ்வநாவசிய புறக்கணிப்புக்கள் முரளி என்ற வீரனுக்கும் அவன் சார்ந்த சமூகத்தினருக்கும் வடக்குக் கிழக்கு தமிழ் கிரிக்கெட் ரசிகர் மீதான அனுதாபத்தின் மீதே பாதிப்பை உண்டு பண்ணும்..!

இதனால் சிங்கள தேசம் அதிக பலனையும் ஒத்துழைப்பையும் முரளியிடம் இருந்து பெறத் தூண்டப்படுமே அன்றி அதற்கோ அதன் அணிக்கோ 0% அளவு கூட தேசாரம் வரப்போவதில்லை..! தயவு செய்து ஆட்டுக்குள் மாட்டைக்கலந்து மக்களை மயக்க நிலையில் வைக்கும் பணியைச் செய்யாதீர்கள். :lol::lol:

Link to comment
Share on other sites

புறக்கணிப்புகள் சாதாரண மக்களாக நுகர்வோர் மட்டத்தில் இருந்து, பாரிய வியாபார நிறுவனங்கள், நாடுகளின் அரச தலைவர்கள் என்று பல மட்டங்களில் உலகில் நடக்கிறது.

புறக்கணிக்கப்படுவதாக சிறு வியாபார இறக்குமதி ஏற்றுமதி முதல் பாரிய வர்த்தக முதலீடுகள், ஒலிம்பிக்ஸ் முதல் உலகக் கிண்ணப் போட்டிகள் என்று விளையாட்டில், அரச தலைவர்களின் உச்சி மாநாடுகள் என்று விரிகிறது.

எந்தெந்த மட்டத்தில் புறக்கணிப்பு ஆரம்பமாகிறது எப்படி விரிவாக்கப்படுகிறது அல்லு குறிக்கோளிற்கு ஏற்ப மட்டுப்படுத்தப்படுகிறது என்பது சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடுகிறது. தென்ஆபிர்க்கா மியன்மார் போன்றவற்றை ஒருவகை உதாரணங்களாகக் கொள்ளலாம். அதேபோல் தலாய்லாமாவை ஐரோப்பிய நாட்டுத் தலைவர்கள் உபசரிப்பதற்கான எதிரொலியை 3 வாரங்களிற்கு முன்னர் நடந்த ஐரோப்பிய ஒன்றியம் - சீனா உச்சி மாநாட்டில் கவனிக்கலாம். அத்தோடு சைனா கைனான் ஏயர்லைன்ஸ் தலைவர் யேர்மனிக்கான சேவை விரிவாக்கத்தை பிற்போட்டதையும் குறிப்பிடலாம்.

பலஸ்தீனியர்களும் அரபு நாடுகளும் இஸ்ரேலின் விளையாட்டு, கலை கலாச்சாரத் தொடர்பாடல் முதல் நுகர்வுப் பொருட்களை புறக்கணித்து தமது எதிர்ப்பைப் பலவருடங்களாகத் தெரிவிக்கிறார்கள். இத்தனைக்கும் காசாவிலும் மேற்குகரையிலும் உள்ள பலஸ்தீன மக்கள் இஸ்ரேலிடம் இருந்து மின்சாரம் முதல் ஏனைய பல அத்தியாவசிய தேவைகளிற்கு தங்கியிருக்கிறார்கள். அத்தோடு இஸ்ரேலில் கிடைக்கும் வேலை வாய்ப்புகள் மூலம் தமது வாழ்வாதாரத்தை கொண்ட குடும்பங்கள் ஏராளம்.

ஆனால் பலஸ்தீனர்கள் புறக்கணிப்பில் இன்னும் ஒரு படி மேலே சென்று யூதர்களின் பாரிய முதலீடுகளைக் கொண்ட வியாபார நிறுவனங்கள் எந்த நாட்டில் இருந்து இயங்கினாலும் புறக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார்கள். இதை ஏனைய அரபுநாடுகளிடமும் கேட்கிறார்கள். அண்மையில் இஸ்ரேலின் கல்வித்துறையை புறக்கணிக்க பிரித்தானியாவில் குரல்கொடுத்தார்கள். அது வெற்றி பெறாவிட்டாலும் அதற்கு பல பலஸ்தீனர் அரபியர் அல்லாதவர்கள் ஆதரவு தெரிவித்திருந்தது முக்கிய விடையம்.

9-11 நிகழ்விற்கு பின்னர் பிரகடனப்படுத்தப்பட்ட பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு பிரான்ஸ் காட்டிய நிலைப்பாட்டினால் அமெரிக்கா பிரான்ஸ் ஓடு இராஜதந்திர உறவுகளை முறிக்கவில்லை அரசமட்டத்திலான புறக்கணிப்புகள் நிகழவில்லை. ஆனால் சாதாரண மக்கள் மட்டத்தில் சில புறக்கணிப்பு முயற்சிகள் மூலம் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது.

இப்படி புறக்கணிப்புகள் பலவிதம்

ஒரு நாடு பற்றி இன்னொரு நாட்டு மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பு மரியாதை பாசம் என்பது இராஜதந்திர மொழியில் மென் பலம் (soft power) என்கிறார்கள். இதை வழர்த்தெடுக்கும் தந்திரோபாயத்தை பொதுமக்கள் இராஜதந்திரம் (public diplomacy) என்கிறார்கள். இதன் யுக்த்திகளில் சிலவாக

கலாச்சார உறவாடல்கள்

அபிவிருத்தித் திட்ட நிதி உதவிகள்

குடிவரவு குடிபெயர்விற்கான ஊக்குவிப்புகள்

வியாபார வணிக ரீதியான முதலீடுகள் விரிவாக்கங்கள்

கல்வி மற்றும் தொழிற்பயிற்ச்சிக்கான புலமைப்பரிசில் திட்டங்கள்

இவ்வாறு மக்கள் மட்டத்தில் தனியார் துறையில் உருவாக்கப்படும் பிணைப்புகளின் பலத்தை புறக்கணிப்புகளிற்கு தேவைக்கு ஏற்பப் பயன்படுத்துகிறார்கள்.

மக்களைக் குழப்பி மயக்கத்தில் வைத்திருக்க முயல்பவர்கள் சிறீலங்கா புறக்கணிப்புக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே கருத்தெழுதுபவர்களே.

Link to comment
Share on other sites

முரளியின் நிலை இக்கட்டானது, சிறீலங்கா செய்யும் பிரச்சாரத்தை மறுதலித்து அல்லது எதிர்த்து எதுவும் செய்ய முடியாத நிலை. அதே நேரம் சிறீலங்காவோடு சேர்ந்து எந்த பிரச்சாரத்திலும் proactive ஆக ஈடபடதாக ஆதாரம் இல்லை. அப்படி செய்வதற்கான தூண்டுதலை நாமே கொடுக்காத படி எமது கருத்துக்களை வைப்போம்.

இப்படிக் கருத்தெழுதிய குறுக்காலேபோவான் தன் பெயருக்கேற்றமாதிரி குழம்பிப்போய் கருத்தெழுதுவதில் வியப்பேதுமில்லை. :D:lol:

மக்களைக் குழப்பி மயக்கத்தில் வைத்திருக்க முயல்பவர்கள் சிறீலங்கா புறக்கணிப்புக்கு எதிராக ஆரம்பத்தில் இருந்தே கருத்தெழுதுபவர்களே.

இன்றும் தாயகத்தில் சிறிலங்கா அரசை நம்பியே நமது மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. அப்படியிருக்க சிறிலங்காவை புறக்கணியுங்கள் என்று மக்களைக் குழப்பி மயக்கத்தில் வைத்திருக்க முயல்பவர்கள் சிறீலங்காவை புறக்கணி என்று ஆரம்பத்தில் இருந்தே கருத்தெழுதுபவர்களே. சிறிலங்கா கடவுச்சீட்டு வேண்டும், சிறிலங்கா பிறப்பத்தாட்சிப்பத்திரம் வேண்டும், சிறலங்கா திருமணச்சான்றிதழ் வேண்டும். ஆனாலும் நாம் புறக்கணிப்புக் கோசம் போடுவோம். :lol::lol::D

Link to comment
Share on other sites

வசம்பு சிறீலங்காவை புறக்கணியுங்கள் சிறீலங்காவின் உத்தியோகபூர்வ விளையாட்டுக் குழுவைப் புறக்கணியுங்கள் முரளியை தனிமனிதனாக எதிர்க்காதீர்கள் புறக்கணியாதீர்கள் அவரது சாதனை புகழுங்கள் வாழ்த்துங்கள் இரசியுங்கள். அவர் எமக்கு எதிராக ஆர்வமெடுத்து இயங்கியதற்கான ஆதாரம் இல்லை அப்படிச் செய்யத் தூண்டாதீர்கள் என்று தான் கூறியுள்ளேன்.

சீனாவின் ஏற்றுமதியில் தங்கியிருந்து கொண்டுதான் சீனாவின் பொருளாதார விரிவாக்கத்தை மட்டுப்படுத்தும் நோக்கோடு கொள்கைகளை வழர்த்து அந்தந்த நாடுகள் தமது நல்களைக் காக்கிறார்கள். அதே நேரம் தாமும் சீனாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான சலுகைகளிற்காகவும் வாதாடுகிறார்கள்.

ஏன் அமெரிக்கா படைகளின் சீருடைகளில் பல உதிரிப்பாகங்கள் சீனாவால் தான் தயாரிக்கப்படுகிறது. அதற்காக அமெரிக்கா சீனாவை (உங்கள் பாசையில்) "நம்பித்தான்" தனது படைகளை வைத்திருந்தும் The National Defense Authorization Act 2000 இல் சீனா பற்றிய நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறது.

ஈரானின் எண்ணை ஏற்றுமதியை நுகர்ந்து கொண்டுதான் ஈரானிற்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்கிறார்கள் அரசியல் இராஜதந்திர அழுத்தங்கள் போடுகிறார்கள்.

அமெரிக்கவின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் பிரித்தானியாவில் இருந்து சென்று குடியேறியவர்களின் அடுத்தடுத்த சந்ததியினர் தான்.

ஏதோ உலகத்தில் நடக்காத ஒன்றை நாம் செய்ய முயற்சிப்பதாகவும் கேட்பதாகவும் கற்பனைபண்ணிக் கொண்டு புறக்கணிப்பை சிறிலங்கா பிறப்புச்சாட்சிப்பத்திரத்த

Link to comment
Share on other sites

குறுக்காலேபோவான்

ஏற்கனவே மொட்டத்தலைக்கும் முழந்தாலுக்கும் முடிச்சுப்போடும ஒருவர் இருக்க நானும் அவருக்குச் சளைத்தவரல்ல என்று நீங்களும் நிற்கின்றீர்கள். இங்கு முரளியின் பந்துவீச்சு சாதனைபற்றி தான் எழுதுகின்றோமே தவிர சிறிலங்கா அரசாங்கத்தைப் பற்றியல்ல. அப்படியிருக்க பிளளையையும் நுள்ளி தொட்டிலையும் ஆட்டிவிட்டு கோமாளித்தனம் செய்யும் நீங்கள், நெடுக் சொன்னமாதிரி தயவு செய்து ஆட்டுக்குள் மாட்டைக்கலந்து மக்களை மயக்க நிலையில் வைக்கும் பணியைச் செய்யாதீர்கள்.

Link to comment
Share on other sites

குறுக்காலேபோவான்

ஏற்கனவே மொட்டத்தலைக்கும் முழந்தாலுக்கும் முடிச்சுப்போடும ஒருவர் இருக்க நானும் அவருக்குச் சளைத்தவரல்ல என்று நீங்களும் நிற்கின்றீர்கள். இங்கு முரளியின் பந்துவீச்சு சாதனைபற்றி தான் எழுதுகின்றோமே தவிர சிறிலங்கா அரசாங்கத்தைப் பற்றியல்ல. அப்படியிருக்க பிளளையையும் நுள்ளி தொட்டிலையும் ஆட்டிவிட்டு கோமாளித்தனம் செய்யும் நீங்கள், நெடுக் சொன்னமாதிரி தயவு செய்து ஆட்டுக்குள் மாட்டைக்கலந்து மக்களை மயக்க நிலையில் வைக்கும் பணியைச் செய்யாதீர்கள்.

இந்தக் கைதுகள் தொடர்பாக

விடுதலைப் புலிகள் தரப்பில் ஏதாவது கண்டனம் வந்திருக்கிறதா?

இங்கு பேசுவோர் எவருமே

சிறீலங்காவின் அடையாள அட்டை

பாஸ்போட் மற்றும் பிறப்பு அத்தாட்சி பத்திரம் இல்லாமல் வந்தவர்கள்?

அங்கு போய் திருமணம் செய்து

வந்தவர்கள் கூட நீந்தித்தான் வந்தார்கள்?

சும்மா போங்கப்பா?

சிறீலங்காவில பிரச்சனை எண்டு வந்துதானே

இங்க இருக்கிறம்.

என்ன தமழீழத்தில பிரச்சனை என்றா?

தமிழீழம் கிடைக்கும் வரை

அதை தூக்கி எறிந்து விட்டு

எந்த நாட்டிலும் கால் வைக்க முடியாது.

அப்பிடி இல்லை என்றால்

நீங்கள் சொல்வது எல்லாம் சரியப்பா?

வாய் இருந்தா பேசலாம்

யதார்த்தம் என்று ஒன்று இருக்கு!

பேச்சு வார்த்தைக்கு வந்தவங்க கூட

எதை எடுத்துக் கொண்டு வந்தவங்க? :lol:

நாம பேசுறதை நினைச்சா

நமக்கே சிரிப்பு வருது

எதிரி எப்படி சிரிப்பான் தெரியுமா? :lol:

அட நீங்களொன்று வெளிநாட்டில் வசதியாக இருந்து கொண்டு சிறிலங்காப் பொருட்களை புறக்கணிப்போம் என்றும் கோசம் போடுவோம். பின்பு தமிழ்மக்களுக்கு அரசு ஒன்றும் அனுப்பவில்லையென்றும் கோசம் போடுவோம்.

:lol: இரண்டையும் வைத்து எவரும் குளம்பி விடக்கூடாது. :D

Link to comment
Share on other sites

குறுக்காலேபோவான்

ஆமாங்கோ உங்களைப் போன்ற குழப்பவாதிகள் குழப்பமுயன்ற பின் அதற்குப் பதில் சொல்லியாவது தெளிய வைக்கலாம் என்று பார்த்தோம் என்ன செய்வது எல்லாம் விழலுக்கிறைத்த நீர் தானுங்க நன்றாகப் புரியுதுங்க.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.