Jump to content

கார் சம்பந்தமான அறிவுரை தேவை


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது உறவினர் ஒருவரின் காரில் " MAIN'T REQ'D " என்ற லைற் பத்துகிறது. அவருக்கு தற்போது காரை டீலரிடம் கொண்டுபோக விருப்பமில்லை. நாங்களாகவே அதை எவ்வாறு செயலிழக்கச் செய்வது?

காரின் ரகம்: Acura 1.7 EL

கொண்டா வகை காரிற்கு இதை செய்யத்தெரிந்தவர்கள் என்றாலும் சொல்லவும். இரண்டும் ஒரே மாதிரிதான் இருக்கும் என நினைக்கிறேன்.

நன்றி.

Link to comment
Share on other sites

பண்டிதர்

அது ஒரு பாதுகாப்பு மற்று quality control ஆகத்தானே சேர்க்கப்பட்டிருக்கு?

அதாவது அந்தந்த வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட service & maintenance centers இலான் engine/service management sw அய் access பண்ணலாம் clear பண்ணலாம்.

அங்கீகரிக்கப்படாதவர்கள் செய்யும் service & maintenance இற்கு தரத்தில் எந்தக் காப்புறுதியும் இல்லை.

unoffical ஆக clear பண்ணினாலும் ஏதாவது பிரச்சனைகள் வந்து manufacturer warrenty claim பண்ணினால் log analysis செய்தால் பிடிபடும் என்று கேள்வி.

warrenty முடிஞ்ச பழய வாகனம் என்றால் அந்தப்பிரச்சனை இருக்காது.

Honda Accord இக்கு internet இல் முந்தி ஒருக்க கண்ட ஞாபகம் . interface cables வேண்ட வேணும் அல்லது செய்ய வேண்டும்.

எனக்கு அனுபவம் இல்லை. தெரிந்த 1 வர் fuel management அய் tune பண்ண வெளிக்கிட்டு engine cease ஆனது.

அந்த உறவினரோ ஏதாவது புடுங்குப்பாடோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குறூக்ஸ்,

தேவையில்லாமல் இப்ப டீலரிடம் போனால் அவன் ஒரு $500 ஐ உருவிப்போட்டுத் தான் விடுவான் என்று அவர் சொன்னார். டீலரிடம் கொண்டுபோன நண்பர்களும் பெரிய திருப்தியாக சொல்லவில்லை.

மேலும் இப்படி விளக்கு எரிவது பராமரிப்புக்காக மட்டும் தானே? ஏதாவது பிரச்சினை வந்தாலும் எரியுமா?

மேலும், உத்தரவாத கால எல்லை தாண்டிவிட்டது. எனவே அதைப் பற்றி பிரச்சனை இல்லை.

அந்த் இன்ரனெற்ரில் உள்ள விடயம் நானும் பார்த்தேன். அதில் ஏதோ அந்த ஓயில் தொடர்பான சுவிட்சை தொடர்ந்து 3 செக்கன் அழுத்தியவாறு வைத்து பின் விடுவிக்க வேண்டும் என்ற மாதிரி இருந்தது. முயற்சித்து பலன் இல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில கிடக்கு பாருங்கோ.

http://www.redflagdeals.com/forums/showthr...20&t=445158

this is how to do it for most honda's.... with engine off press and hold the odometer reset button. then turn the ignition switch one click, so you have power to your accessories but haven't started the car. hold onto the button until it the maintenance required light goes away

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில கிடக்கு பாருங்கோ.

http://www.redflagdeals.com/forums/showthr...20&t=445158

this is how to do it for most honda's.... with engine off press and hold the odometer reset button. then turn the ignition switch one click, so you have power to your accessories but haven't started the car. hold onto the button until it the maintenance required light goes away

நன்றி சபேஸ்,

செய்து பார்த்து சரிவந்தால் இங்கு சொல்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சபேஸ்,

செய்து பார்த்து சரிவந்தால் இங்கு சொல்கிறேன்.

வேலை செய்ய இல்லை எண்டால் சொல்லுங்கோ, தம்பி வேலையால வர கேட்டு சொல்லுறேன். 7-8 மணிக்குதான் வருவான்.

Link to comment
Share on other sites

அர்ரா அர்ரா....

அருமையா வாழபழகிறீங்க இந்த நவீன இணயஉலகில்... :lol:

மன்னிக்க எழுவோண்டும் போல் இருந்தது எழுதிட்டன்.... :) நன்றி

எம்மையும் (யாழையும்) அதனுள் கொண்டுவர தைரியம் தரும் முயற்சிகள்தான் இது.... தவிர்க முடியாதது... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ரா அர்ரா....

அருமையா வாழபழகிறீங்க இந்த நவீன இணயஉலகில்... :lol:

மன்னிக்க எழுவோண்டும் போல் இருந்தது எழுதிட்டன்.... :lol: நன்றி

எம்மையும் (யாழையும்) அதனுள் கொண்டுவர தைரியம் தரும் முயற்சிகள்தான் இது.... தவிர்க முடியாதது... :)

என்ன சொல்ல வாறிங்கள் எண்டு விளங்க இல்லை. :)

Link to comment
Share on other sites

எமது நவீன (தமிழ் அல்லது புலதமிழ் )உலகை சொன்னேன்.... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது நவீன (தமிழ் அல்லது புலதமிழ் )உலகை சொன்னேன்.... :)

எனக்கு இன்னுமாய் விளங்க வில்லை. ஆராவது விளங்கினால் தெரியப்படுத்தவும் :lol:

Link to comment
Share on other sites

எனக்கு இன்னுமாய் விளங்க வில்லை. ஆராவது விளங்கினால் தெரியப்படுத்தவும் :lol:

பொதுவாக மகிழுந்து பற்றியோ, தொலைக்காட்சிப் பெட்டி பற்றியோ, மற்றைய வீட்டுப் பாவனைப் பொருட்கள் பற்றியோ அல்லது அவற்றின் தொழில்நுட்பப் பிரச்சனைகள் பற்றியோ தமிழ்க் கருத்துக்களங்களில் பகிர்ந்துகொள்வதில்லை அல்லது குறைவு. ஆங்கிலக் கருத்தாடற் களங்களில் இவற்றுக்கு பஞ்சமில்லை. அதனால் யாழ் கருத்துக்களத்தில் இப்படியொரு தலைப்பு வந்தது புதுமுயற்சி. அதைத்தான் அவர் சொல்கிறார் என்று நினைக்கிறேன். அப்படித்தானே?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதில கிடக்கு பாருங்கோ.http://www.redflagdeals.com/forums/showthr...20&t=445158this is how to do it for most honda's.... with engine off press and hold the odometer reset button. then turn the ignition switch one click, so you have power to your accessories but haven't started the car. hold onto the button until it the maintenance required light goes away

சபேஸ்,

மேற்சொன்னபடி செய்தேன். நின்று விட்டது :mellow:

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி

பொதுவாக மகிழுந்து பற்றியோ, தொலைக்காட்சிப் பெட்டி பற்றியோ, மற்றைய வீட்டுப் பாவனைப் பொருட்கள் பற்றியோ அல்லது அவற்றின் தொழில்நுட்பப் பிரச்சனைகள் பற்றியோ தமிழ்க் கருத்துக்களங்களில் பகிர்ந்துகொள்வதில்லை அல்லது குறைவு. ஆங்கிலக் கருத்தாடற் களங்களில் இவற்றுக்கு பஞ்சமில்லை. அதனால் யாழ் கருத்துக்களத்தில் இப்படியொரு தலைப்பு வந்தது புதுமுயற்சி. அதைத்தான் அவர் சொல்கிறார் என்று நினைக்கிறேன். அப்படித்தானே?

அப்படி ஒருவருக்கொருவர் உதவியாக இருந்தால் நல்லது தானே. யாழில் சந்தித்தவர்கள் திருமணம் கூட செய்திருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது Netfriend அதிசயிப்பதை பார்க்கும் போது எனக்கு அந்த "மகாத்மா காந்தி செத்துப்போயிட்டாரா? " என்ற பகிடி தான் ஞாபகம் வருகிறது :huh::lol:

Link to comment
Share on other sites

திரு பண்டிதர் உதுக்கு ஏனப்பு கவலைப்படுறீங்கள் நம்மட பேர்ன் பாலா அண்ணருக்கு அல்லது நம்ம குமார் அண்ணருக்கு போண் போட்டா முடிஞ்சுது அலுவல்

:mellow: :P :huh:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திரு பண்டிதர் உதுக்கு ஏனப்பு கவலைப்படுறீங்கள் நம்மட பேர்ன் பாலா அண்ணருக்கு அல்லது நம்ம குமார் அண்ணருக்கு போண் போட்டா முடிஞ்சுது அலுவல்

:mellow: :P :huh:

அவர்கள் கனடாவிலா (ரொறொன்ரோ) இருக்கிறார்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சபேஸ்,

மேற்சொன்னபடி செய்தேன். நின்று விட்டது :mellow:

சந்தோசம். :huh:

அப்ப உங்கட உறவினரிட்டை ஒரு $250 வாங்கி இஞ்சால ஒரு $125 வெட்டுங்கோ. :P சும்மா பகிடிக்கு.... :lol:

Link to comment
Share on other sites

நன்றி வலைஞன்.

உங்களுக்காக மட்டும் அக்கருத்தை நான் எழுதல்ல.... பண்டிதர்

எமது நவீன புலத்தமிழ் வாழபகிய நவீன உலகை சொன்னேன்.... நன்றி

(நான் எழுதிய நேரம் வளமையாக தாயக செய்தியையும் பின் புலசெய்தியையும் வாசித்து எழுதியதால் அந்த.... இந்த.... உணர்வில் எழுதியிருந்திருப்பேன்.... மன்னி க்க... :icon_idea: )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
    • ஆமாம் உண்மை ஆனாலும்,.... அவருக்கு புரியாத விடயங்கள் எனக்கு புரியலாம்   அல்லது மற்றவர்களுக்கு புரியும் 🤣😀
    • சிறந்த கருத்தோவியம். எமது போராட்டத்திற்கு வெறும் உணர்ச்சி உசுப்பேற்றல்களை தவிர்தது அரசியல்  அரசியல் ரீதியில் ரீதியான அறிவுபூர்வமாக வளர்சசிக்கு நெடுமாறன் உட்பட எந்த தமிழக அரசியல்வாதியும் செய்யவில்லை. புறநானூற்று வீரத்தை கூறி உசுப்பேற்றியதை விட்டுவிட்டு   அறிவு ரீதியாக நடைமுறை உலக அரசியலைக்கவனித்து  சில அறிவுறுத்தல்களை உரிமையான  கண்டிப்புடன் செய்திருக்கலாம் என்பது எனது கருத்து.  கேட்பவர்கள் அதை செவி மடுத்திருப்பார்களோ என்பது வேறு விடயம். 
    • பிறந்த குழந்தை தாயின் அருகாமையை உணர்வதைப் போன்று ஜேக்கப்பின் அருகிலே பலகாலம் கிடந்த உணர்வில் தெரிந்திருப்பார்😜
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.