Jump to content

இனியவளின் பொன் மொழிகள்


Recommended Posts

எல்லார் இடத்திலும் தெய்வம்உண்டு,

ஆனால் எல்லாரும் தெய்வத்திடம் இல்லை

Link to comment
Share on other sites

  • Replies 372
  • Created
  • Last Reply

பேபியை தவிர வேறொருவரும் தெய்வத்திடம் இல்லை என்று சொல்லுறீங்களோ இனி........... :P :unsure: :P

Link to comment
Share on other sites

எல்லாம் தெரிந்தவன் தான் நீ என்று நினைத்தால்..ஒன்றுமே தெரியாதவன் நீ தான்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு. :D:D

Link to comment
Share on other sites

நம்மையும்,

நமது திறமையையும் நாமே மதிப்பதும் நம்பிக்கை கொள்வதும் மிகவும் அவசியம்.

Link to comment
Share on other sites

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.

ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துன்பங்கள் அனுபவித்த காலத்தை மறந்துவிடு.

ஆனால் அது உனக்குக் கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே

மறக்கவே மாட்டேன் <_<

Link to comment
Share on other sites

மறக்கவே மாட்டேன் <_<

எவள் அக்கோய் உங்களிற்கு என்ன துன்பம்........அதில என்ன பாடம் கற்றனீங்க...............குழந்தைக்கும

Link to comment
Share on other sites

ஊருக்கு உபதேசம் பண்ண போவதற்கு முன்னர் நீங்கள் எப்படியான வாழ்க்கை வாழ்கின்றீர்கள் என்பது பற்றி ஒரு கணம் சிந்தியுங்கள்!! இல்லையெனில் ஊரே உங்களை பார்த்து சிரிக்கும்!!

<_<:huh:

Link to comment
Share on other sites

நமக்குப் பாரமாய் இருக்கும் மனிதர்களை மன்னித்துவிடலாம்

நாம் பிறருக்கு பாரமாய் இருப்பதுதான் மன்னிக்க முடியாத குற்றமாகும்

Link to comment
Share on other sites

நானும் எனது ஒரு சரக்கை இறக்கி விடுறன்...

சுகதேகியாக வாழ்வதன் மகிமை எமக்கு நோய் வரும்போது தெரிகின்றது!

Link to comment
Share on other sites

ஒழுக்கம் உயர்வு தரும்!! ஒழுக்கமாக வாழ்பவர்கள் உலகில் உயர்ந்தவர்கள்!!

Link to comment
Share on other sites

பிறரைச் சீர்திருத்தும் முயற்சியைவிட,

தன்னை சீர்திருத்திக் கொள்வதே முதற்கடமை.

ஒழுங்கு தவறிய இடத்தில் பயன் இருந்தாலும் மதிப்பு கிடையாது

Link to comment
Share on other sites

அட குரு கூட தத்துவம் சொல்லி இருகிறார் சிஷ்யன் நானும் ஒன்றை எடுத்து விடுகிறேன் குருவே.........

"நான் எதையும் சாதிக்க வல்லவன்" என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்." :)

Link to comment
Share on other sites

என்னை அன்பு செய்யுமாறு நான் யாரையும் வருத்திட முடியாது.நான் செய்யக்கூடியதெல்லாம் அன்பு செலுத்த தகுந்தவனாக என்னை மாற்றிக் கொள்வதுதான்.

Link to comment
Share on other sites

இனியவள்,

நாங்களும் இங்கு எங்கள் பொன்மொழிகளை சொல்லலாமா? பிரச்சனை இல்லையா?...

எனது மூளையில் இப்போது வருவது..

உன்னையே நீ விரும்பாதபோது எப்படி உன்னை இன்னொருவன் விரும்பவில்லை என நீ கவலைப்படமுடியும்?

Link to comment
Share on other sites

இனியவள்,

நாங்களும் இங்கு எங்கள் பொன்மொழிகளை சொல்லலாமா? பிரச்சனை இல்லையா?...

நிச்சயைமாக சொல்லலாம்..........................

ஒரு பிரச்சனையும் இல்லை,

பிரச்சனை என்று நினைத்தால் தான் பிரச்சனை B) :lol:

Link to comment
Share on other sites

நூறு விதமாக கூறினாலும், விவாதித்தாலும், விளக்கினாலும் மதம் ஒன்றுதான்.

Link to comment
Share on other sites

கடவுளின் மகத்தான படைப்பு மனிதன், மனிதனின் மகத்தான படைப்பு கடவுள்

(சின்ன வயதில் படித்தது இதை கூறியது யார் என்று ஞாபகம் இல்லை)

Link to comment
Share on other sites

வாய்ப்பு வரும் வரும் என்று யாரும் காத்திருக்க வேண்டாம்.

அந்த வாய்ப்புக்களை நீங்களே தேடித்தான் உருவாக்க வேண்டும்.

சந்தர்ப்பத்தை உருவாக்குங்கள். வெற்றியை ஈட்டுங்கள்.

Link to comment
Share on other sites

உன்னை அவமதிப்பவர்களுடன் நீ வலிந்து உறவுகொண்டாட நினைத்தால் அது உனது பெருந்தன்மையாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ இருக்கலாம்!

Link to comment
Share on other sites

உன்னை அவமதிப்பவர்களுடன் நீ வலிந்து உறவுகொண்டாட நினைத்தால் அது உனது பெருந்தன்மையாகவோ அல்லது முட்டாள்தனமாகவோ இருக்கலாம்!

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

எனக்குப்பிடித்த பொன்மொழி இது..............

Link to comment
Share on other sites

ஒரு கொள்கைக்காக துன்பத்தை ஏற்றுக் கொண்ட பிறகு பின் வாங்கக் கூடாது............

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.